Share

Showing posts with label முசிறி சுப்ரமண்ய அய்யர். Show all posts
Showing posts with label முசிறி சுப்ரமண்ய அய்யர். Show all posts

Nov 18, 2009

முசிறியும் புதுமைப்பித்தனும்

புதுமைப் பித்தனின் நகைச்சுவை பற்றி பிரமிள் அது WITஅல்ல POWERஎன்பார்.
பொய்க்குதிரை என்ற சிறுகதையில் அந்த POWERபாருங்கள் .
நவராத்திரி கொலுவில் கிராம போன் சங்கீதம் ஒலித்துக்கொண்டிருக்கிறது .அந்த முசிறி சுப்பிரமணி அய்யர் பாட்டை கேட்காமல் லட்சுமியும் ,தோழிகளும் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பது பற்றி புதுமைப் பித்தன் SARCASTICஆக எழுதுகிறார் -
" கிராம போனில் , முசிறி இவர்களுடைய மனத்தை கவர முயற்சித்தும் முடியவில்லை . ஆனால் வெறுப்பு தோன்றாமல் பாட அவர் கிராமபோன் பிளேட்டாக மாறினால் தான் முடியும் . அது அங்கு நடந்து கொண்டிருக்கிறது."
முசிறி சுப்பிரமணி அய்யர் முகாரி பாடுவதில் விஷேச வல்லமை பெற்றவர் .
" என்றைக்கு சிவகிருபை வருமோ ?" முசிறி குரலில் மந்திரமாய் ஒலிக்கும் .உருக்கம் என்கிற பாவத்தை முசிறி அதி அற்புதமாய் குரலில் வெளிப்படுத்துவார் .