சென்ற ஆண்டு இதே நாளில்
ரவிக்குமார் பாராளுமன்ற வேட்பாளராக
வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொன்னேன்.
“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.
புதுவையில் 1989,90ல் நான் இருந்த போது சினேகிதமானவர் ரவிக்குமார்.
பாராளுமன்ற உறுப்பினராக அவர்
சீரிய பணியாற்ற மனமார வாழ்த்தினேன்.
சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் பதிவொன்றில் நான் பின்னூட்டம் இட்ட போது பதிலாக எழுதினார் 'உங்களை நான் சந்தித்தே முப்பது வருடம் ஆகி விட்டதே'
ஆமாம். காலம் காலமாக
வருடம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்து தமிழ் திசையில் அவர் 20ம் தேதி எழுதிய அயோத்தி தாச பண்டிதரின் சாதியற்ற பௌத்தம் கட்டுரை இப்போது படிக்க கிடைத்தது.
http://rprajanayahem.blogspot.com/2017/10/to.html
https://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post.html
https://rprajanayahem.blogspot.com/2012/11/m.html
https://rprajanayahem.blogspot.com/2008/07/ponvandu.html
http://rprajanayahem.blogspot.com/2008/06/blog-post_09.html
http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html
ரவிக்குமார் பாராளுமன்ற வேட்பாளராக
வெற்றி பெற்றதற்கு வாழ்த்து சொன்னேன்.
“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.
புதுவையில் 1989,90ல் நான் இருந்த போது சினேகிதமானவர் ரவிக்குமார்.
பாராளுமன்ற உறுப்பினராக அவர்
சீரிய பணியாற்ற மனமார வாழ்த்தினேன்.
சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் பதிவொன்றில் நான் பின்னூட்டம் இட்ட போது பதிலாக எழுதினார் 'உங்களை நான் சந்தித்தே முப்பது வருடம் ஆகி விட்டதே'
ஆமாம். காலம் காலமாக
வருடம் ஓடிக் கொண்டு இருக்கிறது.
இந்து தமிழ் திசையில் அவர் 20ம் தேதி எழுதிய அயோத்தி தாச பண்டிதரின் சாதியற்ற பௌத்தம் கட்டுரை இப்போது படிக்க கிடைத்தது.
http://rprajanayahem.blogspot.com/2017/10/to.html
https://rprajanayahem.blogspot.com/2012/08/blog-post.html
https://rprajanayahem.blogspot.com/2012/11/m.html
https://rprajanayahem.blogspot.com/2008/07/ponvandu.html
http://rprajanayahem.blogspot.com/2008/06/blog-post_09.html
http://rprajanayahem.blogspot.com/2008/10/blog-post_3967.html