Share

Apr 27, 2024

தப்பா சொல்லிட்டனே

1990ம் ஆண்டு புதுவையில் கி.ராஜநாராயணன் பேசும் போது சொன்னார்:
"Non Brahmin ல நூறு பேருக்கு ஒருத்தன் நல்லவன்.
 Brahminல ஆயிரம் பேருல நல்லவன் ஒருத்தன பார்க்கலாம்."

2010 ல தொலைபேசியில் கி. ரா விடம் இருபது வருஷத்துக்கு முன்ன இப்படி அவர் சொன்னதை நினைவு படுத்தியபோது

"அப்படியா சொன்னேன். தப்பா சொல்லிட்டனே. திருத்திக்கங்க.
பிராமின்ல பத்தாயிரம் பேருல ஒருத்தன் தான் நல்லவன்"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.