Share

Nov 15, 2023

R.P. ராஜநாயஹம் புதிய நூல் 'தழல் வீரம்' குறித்து வேர்கள் மு. ராமலிங்கம்

Ramalingam Muthukumarasamy 
'வேர்கள்' மு.ராமலிங்கம் :

 தமிழின் ஆகச் சிறந்த பத்தி எழுத்தாளர் 
R. P  ராஜநாயஹத்தின் "தழல் வீரம்" கட்டுரைத் தொகுப்பு "ஜெய்ரிகி" பதிப்பகத்தில் இருந்து இன்று கிடைத்தது. 
பல கட்டுரைகளை முன்னரே வாசித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டும் வகையை சார்ந்தவை. 

அவரின் நினைவாற்றலும் ரசிக மனமும் பிரமிக்க வைக்கிறது.
 அந்த காலத்தில் ரசிகமணி என டிகேசியை கூறுவார்கள்; ஆனால் தலைமுறை இடைவெளியோ என்னவோ எனது ரசனையில் அவர் எழுத்துக்கள் அவ்வளவாக கவனத்தை ஈர்க்கவில்லை. எனது ரசனையின் அடிப்படையில்
 " ரசிகமணி" என்றால் அது ராஜநாயஹம்தான். 

தேர்ந்த வாசகர் கைகளில் அவசியம் இருக்க வேண்டிய புத்தகம். வாங்கி படியுங்கள்; 

தொடர்ந்து அருமையான புத்தகங்களை வெளியிட்டு வரும் ஜெய்ரிகி பதிப்பகத்தை ஆதரியுங்கள் 

பக்கங்கள்: 272
விலை ரூ 300
தொடர்புக்கு:8643842772

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.