Share

May 31, 2019

சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்

லண்டனில் இருக்கும் சௌந்தர் என்னை வரைந்திருக்கிறார்.
என்ன ஒரு அன்பு!
அந்த நாள் இளைய ராஜநாயஹம்

..........

சௌந்தர் வரைந்துள்ள இன்னொரு சித்திரம்

இன்றைய R.P. ராஜநாயஹம்

...


”R.P.ராஜநாயஹம் கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.
புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.
அவர் வழி தனி வழி.
சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில் "ராஜநாயஹம் எழுத்தாளர்களின் எழுத்தாளர் " என்று கூறியிருப்பது மிக உண்மை.
இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது பெரு மகிழ்ச்சி.”

- T. சௌந்தர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.