15.02. 2025
7 pm
மஹா சிவராத்திரி மஹோற்சவம் - 2025
பெசண்ட் நகர் ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம்
நாதஸ்வரம்
செந்தன் அமுதன் & பார்ட்டி
மங்கள இசை
....
16.02. 2025
7.46 pm
ரத்னகிரீஸ்வரர் ஆலயம்
சீர்காழி சிவசிதம்பரம்
1."இல்லை என்பான் யாரடா
என் அப்பனை
தில்லையை பாரடா"
ஹரி காம்போதி ராகம்
சுத்தானந்த பாரதி கீர்த்தனை
8.10 pm
2. "பூ மேல் வளரும் அன்னையே,
ஒளி பொருந்தும் பொன்னே
இரட்சிப்பாய் என்னையே
செழுங்கமலப் பூ மேல் வளரும் அன்னையே"
ஆனந்த பைரவி ராகம்
மழலை சிதம்பர பாரதி கீர்த்தனை
8.30 pm
3. "சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்"
சிந்து பைரவி ராகம்
உளுந்தூர்பேட்டை சண்முகம் பாடல்
......
17. 02. 2025
திங்கட்கிழமை
7 pm.
மஹா சிவராத்திரி மஹோற்சவம்
ரத்னகிரீஸ்வரர் கோவிலுக்கு போகும் போது சென்ற இரண்டு நாட்களாக நிகழ்ச்சிகளுக்கு உடை Tee shirt, shorts.
டவுசர் போட்டு வருவதை கவனித்து விட்டு
வேட்டி கொடுத்து கட்டிக்கொள்ள வைத்து பின் நாற்காலியில் அமரச்சொன்னார்கள்.
Be a Roman in Rome.
எல். புவனேஸ்வரி உபன்யாசம்.
நாயன்மார்கள் பற்றி
..
ரத்னகிரீஸ்வரர் ஆலயம்
மஹா சிவராத்திரி மஹோற்சவம்
18.02. 2025
7.30 pm
காயத்ரி கிரீஸ் வாய்ப்பாட்டு
"சம்போ மஹாதேவா சங்கர் கிரிஜா ரமணா
சம்போ மஹாதேவா சரணாகத
ஜன ரக்சாகர அம்போருஹா .."
காமவர்தணி (பந்துவராளி) ராகம்
தியாகராஜர் கீர்த்தனை
..
7.50 pm
"அகிலாண்டேஸ்வரி ரக்ஸமம் அகாம
சம்ப்ரதாய நிபுண ஸ்ரீ"
துஜாவந்தி ராகம்
முத்துசாமி தீட்சிதர் கீர்த்தனை
..
8 pm
"நம்பி கெட்டவர் எவரய்யா?"
ஹிந்தோளம் ராகம்
பாபநாசம் சிவன் பாட்டு
..
8.15 pm
"வானனை மதி சூடிய மைந்தனை,
தேனனை, திரு அண்ணாமலையனை,
ஏனனை, இகழ்ந்தார் புரம்மூன்று எய்த
ஆனனை,---அடியேன் மறந்து உய்வனோ? "
திருநாவுக்கரசர் பாடல்
கீரவாணி ராகம்
......
மஹா சிவராத்திரி மஹோற்சவம்
20.02. 2025
பத்மபூஷன் திருச்சூர் V. ராமச்சந்திரன் கச்சேரி
6.45 pm
தத்வமறிய தரமா
ரீதிகௌளை ராகம்
பாபநாசம் சிவன் பாட்டு
......
7 pm
ஆனந்த நடமாடுவார் தில்லை
பூர்வி கல்யாணி ராகம்
இயற்றியவர் நீலகண்ட சிவன்
.....
7.10 pm
"ஸ்ரீ வைதேக ராகம்"
வைத்தீஸ்வரன் கோயிலில் பாடப்படும் அபூர்வ கீர்த்தனை
....
"உன்னடியே கதியென்றடைந்தேன் தாயே"
பஹுதாரி ராகம்
ஜி. என். பாலசுப்பிரமணியம் இயற்றிய கீர்த்தனை.
எம்.எல். வசந்த குமாரி, திருச்சூர் ராமச்சந்திரன் இருவருக்கும் குருநாதர் ஜி.என்.பி.
.......
7.45 pm
"பார்வதி நாயகனே சரணம்"
சண்முகப்ரியா
பாபநாசம் சிவன் பாட்டு
......
22.02.2025
மஹா சிவராத்திரி மகோற்சவம்
டாக்டர் M. நர்மதா
வயலின்
பூங்குளம் சுப்ரமணியம்
கடம் J. ராமதாஸ்
7.15 pm
"நாத தனுமனுஷம்"
தியாகராஜா
சித்தரஞ்சனி
7.30 pm
முத்து தாண்டவர்
மாயமாளவ கௌள
பைராகி ராகம் ரேவதி
ஓ சம்போ
"பராத்பரா"
வாச்சஸ்பதி ராகம்
பாபநாசம் சிவன்
இளைய சிவன் பற்றி அருணகிரிநாதர்
"முத்தை தரு பத்தி திரு நகை"
கௌள ராகம்
......
23.02.2025 Evening
Maha Shivratri Mahotsavam
வைஷ்ணவி ஆனந்த் பாட்டு
ஸ்ரத்தா வயலின்
மடிப்பாக்கம் சுரேஷ் மிருதங்கம்
கல்யாணி விஸ்வநாதன் தம்பூரா
6.50. pm
இன்னமும் சந்தேகப்படலாமோ
அநுபல்லவி
பொன்னம்பலந்தனில் தாண்டவமாடிய
பொன்கழலை நினைவில் வைக்கத் தெரிந்த நீதான்
இன்னமும் சந்தேகப்பட லாமோ?
கோபால கிருஷ்ண பாரதி
கீரவாணி ராகம்
....
7 pm
"இலலோ ப்ரணதார்த்தி ஹருடனு சுபே ரெவரிடரே "
தியாகராஜ கீர்த்தனை
அடானா ராகம்
.....
7.20 pm
"அருள வேண்டும் தாயே அங்கயற் கண்ணி நீயே
எனக்கருள வேண்டும் தாயே... "
எம்.எம். தண்டபாணி தேசிகர் கீர்த்தனை
சாருமதி ராகம்
.....
ஏதய்யா கதி எனக்கு ஏதய்யா கதி
மா தயாநிதி உமாபதி சுகுமார வரகுணநிதி
நீதான் அல்லது வேறு
கோட்டீஸ்வர அய்யர் இயற்றிய பாடல்
சல நாட்டை ராகம்
....
" சந்திர சூட சிவசங்கர் பார்வதி
ரமண நினகே நமோ நமோ"
புரந்தரதாஸர் கீர்த்தனை
.....
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.