Share

Oct 6, 2008

Sexual poverty

ஆட்டு மூக்கன் , ஒத்த காதன் , தொல்லை மூன்று பேரும் விளாங்குடி ரத்னா டூரிங் தியேட்டர் செகண்ட் ஷோ பாவ மன்னிப்பு படம் பார்த்து விட்டு பாலம் தாண்டி ஆரப்பாளயத்தை நெருங்கும்போது அந்த நடுநிசியில் அந்த பெண் தென் பட்டாள். செவுடி . காது கேட்காது . ஆனால் ஆரப்பாளையம் சல்லிகளுக்கு நன்கு அறிமுகம் . ஏதோ கொடுத்தால் போதும்.உடல் கொடுப்பாள் . பன் கொடுத்து கோழி களவாணி ஒரு தரம் ஜோலி பார்த்து விட்டான் . ஒரு தரம் பத்து பேர் காசு கொடுக்காமலே ஓடிவிட்டார்கள் .

டே செவுடி டா .- ஒத்த காதன் அடையாளம் பார்த்து சொன்னான் .

வர்றியா - ஆட்டு மூக்கன்

ஒரு அரைகுறை கட்டடம் ஒன்றில் செவுடி யுடன் ஒதுங்குகிறார்கள் .

செவுடி முதலில் சிக்கிய சில்லறை யை வாங்கிகொண்டாள் .

தொல்லை தான் Opening batsman!

செவுடி மேல் விழுந்தவன் உடனே சேவல் போல முடித்து விட்டானா ?

திரும்பி வந்தான் . அடுத்து ஒத்த காதன் .இவனும் சேவல் போல ....

ஆட்டு மூக்கன் செவுடியிடம் ஐக்கியமாகி விட்டான்

ஒத்த காதன் ' டே சுன்னி ! ஊளை காது டா ஏண்டா சொல்லலே '

தொல்லை ' நான் பெற்ற இன்பம் வையகமும் பெறனும்னு தான் '

'நாத்தம் சகிக்கலே '

அரைமணி நேரமாகியும் ஆட்டு மூக்கன் வரவில்லை . எட்டிப்பார்த்து ஒரு தீப்பெட்டி குச்சி பொருத்தினான் தொல்லை .

செவுடியும் ஆட்டு மூக்கனும் பின்னி பிணைந்து இடுப்புக்கு கீழேயே எட்டு சுத்து ..

செவுடியின் ஊளை காதில் தான் மூக்கையும் முகத்தையும் வைத்து தேய்த்து கொண்டிருந்தான் ஆட்டு மூக்கன் .

"தீக்குச்சியை அணைங்க டா சுன்னிகளா தாட்டி வெக்க படுதுடா " சினுன்கிகொண்டே ஆட்டு மூக்கன் செவுடியை ஊளை காதில் முத்தமிட்டு பெருமூச்சு விட்டான்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.