Share

Oct 12, 2008

Repentance! Transformation!!

தசரா பண்டிகை .

ஜார்கண்ட் மாநிலம் . சிபு சோரன் அவர்களை ராவணனை எரிப்பதற்கு அழைத்திருக்கிறார்கள் .

சென்ற பலமுறை இந்நிகழ்ச்சியில் குதுகலமாக கலந்துகொண்டு ராவணனை எரித்திருக்கிறார் .

இந்த முறை சிபு சோரன் மறுத்துவிட்டாராம் . ஏன் ?

" ராவணன் நம் குல குரு. கற்றறிந்த ஞானி . அவரை எரிக்க நான் வர மாட்டேன் ."

மத்ய பிரேதேசம் -

ராவணனுக்கு பதிலாக பின் லாடன் உருவத்தை எரிக்கிறார்களாம் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.