Share

Oct 21, 2008

இரண்டு பின்னூட்டங்கள்

சுரேஷ் கண்ணன் said...


//There are obvious dangers in the pleasure of Blog writing! //இணையத்தால் ஏற்படும் சங்கடங்களில் இந்த மாதிரியான பின்னூட்ட சமாச்சாரமும் ஒன்று. உங்கள் பதிவுகளின் மூலம் பல பழைய விஷயங்களை சுவாரசியமான எழுத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே பின்னூட்டங்களின் மூலம் ஒருவேளை மனம் நொந்து எழுதுவதைப் புறக்கணித்து விடாதீர்கள். அவற்றைப் புறக்கணியுங்கள்.
Monday, 20 October, 2008


அண்ணே!

உங்க பதிவுகள் அனைத்தையும் விடாது படித்து வருகிறேன். உங்களைப் போன்ற அருமையான விரிவான படிப்பாளியின் எழுத்தை நன்று என்றோ அல்லது ம்றுத்தோ சொல்லுகின்ற தகுதியில்லாத எளியவன் நான் என்பதனால் பெரும்பாலும் பின்னூட்டம் இடுவதில்லை. ஆனால் கண்ணதாசன் பற்றிய இந்தப் பதிவு அழகு என்று என்னை சொல்ல வைக்கின்றது :-0)

(புதுகை.அப்துல்லா)
10/20/08

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.