Share

Dec 27, 2018

பிறர்க்கின்னா, தமக்கின்னா




கோனக்கழுத்துக்காரன் காக்காய் பிடிப்பதை கவனமாக செய்பவன். காக்காய் பிடிக்கப்பட்டவர்க்கு கொஞ்சம் கூட சந்தேகம் வராமல் காக்காய் பிடிப்பான். கழுத்து வெட்டி வெட்டி இழுக்கும்.
நான் அஸிஸ்டண்ட் டைரக்டராக ஒரு பெரிய டைரக்டரிடம் சேர்ந்த போது அங்கே அவன் ஏற்கனவே அதே அதே ஆக இருந்தான்.
அவன் எடுக்கப்போகிற படங்களின் கதையெல்லாம் ஒரே ஃப்ரேமில் ஆறு ஹெலிகாப்டர் கீழே நிற்கும் நாற்பது கார்கள் மீது குண்டு போட்டு தூள் தூளாக்குகிற கதைகள். பெரிய பங்களா வெடி வைத்து தூள் தூளாகும் போது பக்கத்தில் உள்ள வீடுகளும் நாசமாகும் கதைகள் தான். கதாநாயகன் ஏகே 47 கையில் வைத்துக்கொண்டு ரொம்ப பதட்டத்துடன் படம் பூரா தவிச்சி தக்காளி விக்கிற கதை தான். பிரமாண்டமாய் படம் எடுப்பது தான் லட்சியமாம்.
காலையில் ஆறுமணிக்கு கிளம்பி சூட்டிங் ஸ்பாட் போனால் நின்று கொண்டே தான் இருக்க வேண்டும்.
மாலையில் ஒரு ஷாட்டுக்கும் இன்னொரு ஷாட்டுக்கும் இடைப்பட்ட நேரத்தில் நெருஞ்சிப்பேட்டை வீட்டில் திண்டில் நான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய உட்கார்ந்தேன்.
அந்த நேரத்தில் கதாநாயகனும் இயக்குனருமான நடிகர் சிகரெட் பற்றவைத்துக்கொண்டு ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார்.
பக்கத்தில் ஒரு ஸ்கூட்டர் இருந்திருக்கிறது. கேமராமேன் அந்த ஸ்கூட்டர் இருக்கும் இடம் அடுத்த ஷாட்டில் வருவதால் அதை அங்கிருந்து அகற்ற வேண்டியிருக்கிறார்.
நடிக இயக்குனர் சுவாதீனமாக அதை நகர்த்த ஆரம்பிக்கும் போது, கோண கழுத்தன் அவரைப்பார்த்தான். திண்டில் உட்கார்ந்திருந்த என்னையும் பார்த்தான். கழுத்தை வெட்டி வெட்டி இன்னொரு தடவை பார்த்தான்.
உடனே என்னைத்தவிர எல்லோருமே கவனிக்கும்படியாக ‘அய்யோ, அய்யய்யெ..இங்க பாருங்க. டைரக்டர் ஸ்கூட்டர் தள்ளும்போது இவரு எனக்கென்னன்னு உட்கார்ந்திருக்கறத பாருங்க.” அபச்சாரம், அபச்சாரம் என்று பெரிய சீன் பண்ணி விட்டான். இத்தனைக்கும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே எனக்கு தெரிந்திருக்கவில்லை.
கவனமாய் காக்காய் பிடித்தவன் ஆனதால் டைரக்டரின் சொந்த தயாரிப்பில் ரெண்டு டப்பா படம் கூட இயக்குகிற வாய்ப்பு கிடைக்கப்பெற்றான். ’புதுவெள்ளம்’ என்ற பழைய படத்தை காப்பியடித்து ஒரு படம். இன்னொரு படமும் அப்படித்தான் வேறொரு பழைய படமாய் இருந்திருக்கும்.
சில வருடங்களுக்கு முன் ஒரு நடிகர் ஒரு ஃப்ராடு பெண்ணிடம் சிக்கி அவளால் போலீஸ் பிரச்னைக்கு ஆளான போது, அவருக்கு முன் சில காலம் முன் அந்தப்பெண்ணுடன் இந்த கோண கழுத்தன் தான் இடுப்புக்கு கீழே எட்டு சுத்து பின்னி படர்ந்து கொண்டிருந்தவன் என்பதும் ஹாட் டாபிக்காக இருந்தது.

காலம் உருண்டதோ ஓடியதோ பறந்ததோ.

கொஞ்ச காலம் முன் வரை ஒட்டுண்ணியாக அந்த பிரபல இயக்குனரிடம் தான் இருந்திருக்கிறான். எங்கோ போய் விட்டு, அவருடைய ஆஃபிஸில் நடுநிசிக்கு மேல் சுவரேறிக் குதித்து வந்து படுப்பானாம். குடி போதை தான் எப்போதும்.
அந்த டைரக்டர் “ச்சீ போய்த்தொலை” என்று துரத்தி விட்டார்.


போன மாசம் சாலிகிராமத்தில் ஒரு அறையில் செத்துக்கிடந்தானாம். ரெண்டு நாள் கழித்து கதவை உடைத்துத் தான் நாறுன பொணத்தை எடுத்திருக்கிறார்கள்.

Dec 19, 2018

அது மனிதருக்கு தோழனடி - 2


எங்க வீட்டு பாதாம் மரத்தில் காலை பத்தரை போல வந்தமரும் அண்டங்காக்கைகள் இரண்டும் 12 மணி போல தான் கிளம்புகிறது. பிற காகங்கள் போல சமையலறை ஜன்னலில் அமர்ந்து, கொடுப்பதை சாப்பிடுகின்றன.
.
முத்துசாமி சார் இறந்த பின்னால் தான் இந்த ஜோடி அண்டங்காக்கைகள் எங்களின் அனுதின அதிதிகளாக இருக்கின்றன. முத்துசாமி தேடிப்போய் பார்க்க ஆசைப்பட்ட அண்டங்காக்கைகள்.  பால்ய பருவத்தில் அவர் மனதில் முதலில் பதிந்த பாதாம் மரத்தில் இன்று.
ஆத்மீக அனுபவம்.
காக்கை குருவி எங்கள் ஜாதியென்றான் கவி. குருவிகளை காணமுடியவில்லை. காக்கை எங்கள் ஜாதி.
பழகாத நாயைப்பார்க்கும் போது தான் திகில், பயம். நம்மிடம் பழகும் நாய்கள் மனிதருக்கு தோழர்கள் தானே.

கூத்துப்பட்டறை தெருவில் இருக்கும் ஒரு வெள்ளை நாய் (வெள்ளக்கண்ணு என்று பெயர் வைத்திருக்கிறேன்.) முத்துசாமி சாருக்கும் எனக்கும் நல்ல நண்பன். எப்போதும் இதற்காக பொறை போடுவேன். சார் அவ்வளவு சந்தோஷப்படுவார். ”இதோட பேர் என்ன சொன்னீங்க” என்று அடிக்கடி கேட்டுக்கொள்வார். குஞ்சலி மாமி கூட பொறை தருவார்.

முத்துசாமிக்கும் பூனைகளுக்குமான பந்தம் பூர்வ ஜென்ம பந்தம். அது பற்றி தனியாக எழுதவேண்டும்.
இப்போது வெள்ளக்கண்ணு என்னைப்பார்த்தவுடன் கூடவே வருகிறது. A very interesting one. இதற்காகவே நான் பட்டறையில் பொறை எப்போதும் வைத்திருப்பேன்.
சென்ற வருடம் வரை எதிர்த்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு கறுப்பு பெண் நாய். ப்ளாக்கி என்று பெயர். அதை முத்துசாமி சார் ஒரு நாளில் பல முறை கூப்பிடுவார். ஓடி வந்து அவர் காலடியில் உட்கார்ந்து விடும்.
அதற்கு எப்போதும் பொறை வீட்டில் இருக்கிறதோ இல்லையோ அப்போது என்னிடமிருந்த ஸ்கூட்டரில் இருக்கும். பொறை போடும் போது சார் முகம் மலர்வதை பார்க்க வேண்டும். அவ்வளவு சந்தோஷப்படுவார்.
அதன் பாய் ஃப்ரெண்ட் தான் வெள்ளக்கண்ணு. ப்ளாக்கியை பார்க்க பட்டறைக்கே வந்து விடும்.
வெள்ளக்கண்ணு இருக்கும்போது பொறை போட்டால் ப்ளாக்கி எப்போதும் வாய் வைக்காது.“அதிதியை கவனியுங்க” என்ற தோரணையில் இருக்கும். வெள்ளக்கண்ணு பொறைகளை அவுக்கு, அவுக்குன்னு தின்னும்.
ஒரு நாள் நான் சாரோடு வீட்டுக்குள் இருக்கும் போது “ ஐயய்யோ” என்று பதறிப்போய் மிக சத்தமாக சொன்னார். ப்ளாக்கியை அதன் எஜமானரே ஆட்கள் மூலம் பிடித்து ஒரு வேனில் ஏற்ற முயற்சித்த போது பட்டறைக்குள் ஓடி வந்து விட்டது. சார் விடாமல் ’ஐயோ, ஐயோ’ என்று கத்தினார்.
நாயின் எஜமானரும், எஜமானியும் என்னிடம் “ அதற்கு தோல் வியாதி. ட்ரீட்மெண்ட் முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்கு வந்து விடும்.” என்றார்கள். சாரிடம் இதை சொல்லி சமாதானப்படுத்தினேன்.
அந்த நாய் வேனில் கட்டி ஏற்றப்பட்ட போது என்னை பரிதாபமாக பார்த்த பார்வை… Its eyes had the power to speak a great language.
அப்போது என்னருகில் இருந்த இஸ்ரேலி ஜென் மாஸ்டர் கில் ஆலன் “ I suspect it’s a lie. They won’t bring the dog back, I think” என்று சொன்னது தான் உண்மை என்றாயிற்று. ப்ளாக்கி திரும்பி வரவேயில்லை.
வெள்ளக்கண்ணு அந்த கறுத்தம்மா ப்ளாக்கி இழப்பை எப்படி தாங்கிக்கொண்டதோ தெரியவில்லை.
முத்துசாமி சாரையும் தான் வெள்ளக்கண்ணுவால் கூட மறக்க முடியுமா?
மிலன் குந்தேரா சொன்னது போல “Dogs are our link to paradise.”
…………..

Dec 17, 2018

Not a fairy tale


பெங்களூரில் இருந்து அருமை நண்பன் எம்.சரவணன் சென்னை அண்ணாமலை புரம் வந்து என்னை சந்திக்க வரும்படி ஞாயிற்றுக்கிழமை அழைத்த போது உற்சாகம் தான். சரவணன் என்னுடைய அற்புதமான நண்பன். தலைசிறந்த வாசகன். ஸ்திதப்ரக்ஞை மிக்க அபூர்வ பிறவி. 

முதல் முதலாக சரவணனை ஸ்கூல் யூனிபார்மில் பார்த்தேன். முப்பத்தெட்டு வருடங்கள் முன்பு.
ராஜா அண்ணாமலைபுரம் பற்றிய ஒரு பழைய நினைவு. மதுரை சேதுபதி ஃபில்ம்ஸ் முதலாளி அப்போது என்னை இயக்குனர் மௌலியிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக சேர்த்து விட ஒரு முயற்சி செய்தார். மௌலியை சந்திக்க அப்போது அவருடைய வீட்டிற்கு அதிகாலையில் ஈகா தியேட்டருக்கு பின்னால் நான் இருந்த எம்.இ.எஸ். ஹாஸ்டலில் இருந்து கிளம்பி நேரத்தில் ராஜா அண்ணாமலை புரம் வந்து மௌலி வீட்டில் நுழைந்தேன். அவர் மனைவி என்னை விசாரித்து உட்காரச்சொன்னார். மௌலி வந்தார். “ Yes, What can I do for you?” என்று முதல் வார்த்தை பேசினார்.
அந்த முயற்சி ஈடேறவில்லை.
மூன்று வருடத்திற்கு முன் சென்னைக்கு நான் வந்த புதிதில் வேலை தேடி ராஜா அண்ணாமலை புரம் வந்திருக்கிறேன். அங்கே வேலை விஷயம் தோல்வி.
இன்று பதினொரு மணி வாக்கில் ராஜா அண்ணாமலைபுரத்தில் கற்பகம் அவென்யு நான்காவது தெருவில் சரவணன் அனுப்பிய டாக்ஸி நுழைந்து இடது புறம் முதல் சந்தில் டெட் எண்டில் இருந்த வீட்டு முன் நின்றது. இன்றைய கேரளா கவர்னர் சதாசிவத்தின் வீடு அது. இப்போது வாடகைக்கு விட்டிருக்கிறார்.
சரவணன், அவருடைய பார்ட்னர் ஜோதி கிருஷ்ணா இருவருடைய ஆஃபிஸ் மாடியில்.
மாலையில் ’துப்பாக்கி முனை’ படம் சிட்டி செண்டரில் ஐனாக்ஸ் தியேட்டரில் பார்த்து விட்டு ஓலா டாக்ஸியில் வீடு திரும்புகிறேன்.
டாக்ஸி டிரைவர் பெரம்பலூர் பரமசிவன். சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு 1990ல் சென்னை வந்திருக்கிறார். ஹோட்டலில் சர்வர் வேலைக்கு சேர்ந்து, ஓய்ந்த நேரத்தில் இளையராஜா வீட்டு முன் நிற்பாராம். பாரதி ராஜா ஆஃபிஸ் முன் நிற்பாராம். யாரையும் நேரில் சந்திக்க பரமசிவனுக்கு தைரியம் போதவில்லை. (ஏதாவது கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?)பின்னர் டிரைவிங் பழகி லைசன்ஸ் எடுத்து டாக்ஸி ஓட்டுகிறார்.
சென்னையில் அவர் எங்கும் தங்கவில்லை. படுக்கையெல்லாம் காரில் தான். காலைக்கடன் இதற்கான இடங்களில். ஏர்போர்ட் வளாகத்தில் கூட குளிக்க வசதியிருக்கிறதாமே. மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஓலா ஆஃபிஸ் போய் சம்பளம் வாங்கிக்கொள்வார். பதினைந்து நாட்களுக்கொரு முறை பெரம்பலூர் போய் விடுவார்.
Harsh reality. Life does not have to be perfect to be wonderful.

திருமணமாகி ஒரு பிள்ளை பெற்றடுத்த மனைவி இப்போது இல்லை. இறந்து விட்டார். பரமசிவனின் அம்மா தான் பையனை வளர்க்கிறார்.
ஒரு வாரமோ, பத்து நாளோ கழித்து மீண்டும் சென்னை வந்து டாக்ஸி பதினைந்து நாள் ஓட்டி, பெரம்பலூர் போய்.. He has the strength to endure a difficult life.





Dec 12, 2018

பெரு நஷ்டம்


உள்ளூர் அதிமுககாரன் ஒருவன். எம்.எல்.ஏ சீட்டுக்கும், கட்சியில் பெரிய பதவிக்காகவும் ஏங்கிக்கொண்டிருந்த திருவாழத்தான் ஜெயலலிதாவை நேரில் சந்திக்க பகீரத பிரயத்தனம் செய்தான்.
அந்த அப்பாயிண்ட்மெண்ட் ஒரு மந்திரியின் நண்பனான உள்ளூர் வக்கீல் மூலம் கிடைக்க மந்திரியை குளிப்பாட்டினான்.
கட்சித்தலைவரை வெறுங்கையுடன் போய் பார்க்க முடியுமா? அந்த நேரத்தில் நினைத்தே பார்க்கமுடியாத பெருந்தொகைக்கு தங்கம்,வெள்ளி ஜாமான்கள் உட்பட வாங்கிக்கொண்டான்.
தௌமிய பட்டரை ஸ்லோகங்கள் சொல்லி மகிழ்விக்க தன் கூடவே அழைத்துச் சென்றான். இரண்டு நிமிட நேரம் தான் ஒதுக்கப்பட்ட நேரம். தௌமிய பட்டர் சுறுசுறுப்பானவன். அதற்குள் ஸ்லோகம் எல்லாம் தௌமியன் சொல்லி முடித்தவுடன், உடனே,உடனே “இவங்கள வெளிய அனுப்பி கதவ சாத்து” என்ற அளவேயான மரியாதையை ஏற்றுக்கொண்டு அதிமுக திருவாழத்தான் ஊர் வந்து தன் கடையில் (வீட்டிலும் தான்) பெரிய போட்டோ ஃப்ரேம் செய்து மாட்டிக்கொண்டான்.
கங்கு பட்டர் வந்து “ஓய் பிரமாதங்காணும். தௌமியன் சொன்னான். அம்மா பரவசத்தில கை கூப்பி கண்ண மூடி திறக்கவேயில்லையாமே.”
கண்ண திறக்கறதுக்குள்ள தான் கழுத்த பிடிச்சி வெளிய தள்ளிட்டாங்களே.
கங்கு பட்டர் “ என்ன ஓய், இப்பல்லாம் உங்காத்துல மட்டன், சிக்கன் சமைச்சா சாப்பிடக் கூப்பிடவே மாட்டேன்றீர். நாக்கு துறு துறுன்னு மாமிச பட்சணம் சாப்பிட துடிக்கிறது ஓய். நான் போய் புரோட்டா கடையில ஒக்கார முடியுமா? எள்ளி நகையாடிடுவாளே ஓய். வர்ற ஞாயித்துக்கிழமை வரட்டுமா”
போயஸ்கார்டன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த வக்கீலே அந்த உள்ளூர் அரசியல்வாதியைப்பற்றி “இவன மாதிரி கால் (1/4) முட்டாப்பயல பாக்கவே முடியாது. அம்மாவ கௌரவப்படுத்துறானாம். பரப்பெடுத்த பய. இவ்வளவு செலவு செய்யணுமா?” என்று கமெண்ட் அடித்தான்.
பெருந்தொகை செலவழித்து விட்டதால் கட்சி மரியாதை இன்னேரம் கிடைச்சிருக்கணுமே என்று அந்த உள்ளூர் அதிமுக கார திருவாழத்தான், சபாஷ் மீனா பட காமெடி மாதிரி இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே என்று நாக்க தொங்கப்போட்டு தவிச்சி தக்காளி வித்து ஒன்னும் நடக்கவில்லை. எம்.எல்.ஏ வாகவும் இல்லை. கட்சி பெரிய பதவியும் கிடைக்கவேயில்லை.
ஊர அடிச்சி ஒலையில போட்டு, கடன் தொல்லை தாங்க முடியாமல் கடையை மூடி விட்டு தலை மறைவான திருவாழத்தானுக்கு சதுர கிரி சுந்தர மஹாலிங்கம் கோவிலுக்கு போய் உண்ட கட்டி மட்டும் சாப்பிட நிறைய கிடைத்தது. தலையில ஓத்த விதின்னு சலிச்சிக்கிட்டான்.
கங்குவும் தௌமியனும் பெரிய வைஷ்ணவ கோவிலில் பிசியான பட்டர்கள்.
அயக்ரீவர் சன்னதிக்கு போனால், கல்விக்கான துடியான தெய்வம் இது தான். ’குழந்தைகள் படிப்புக்கு பிரார்த்திச்சிக்கோங்க.’ என்று தௌமியன் கேன்வாஸ் செய்வான். தட்டில வசூல் கொட்டனுமே. சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு போனா கங்கு பட்டர் “சீர்த்த முலை பற்றி வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பசுக்கள்” என்று தட்டை நீட்டுவான்.
கங்குவும் தௌமியனும் ஓய்ந்த நேரத்தில் புது பிசினஸ் பற்றி ஆலோசனையில். கூடவே ராகவய்யங்கார்.
தௌமியன் : நான் எப்பவும் அதிகாலையில எந்திரிச்சிடுவன். குயில் கூவுறச்ச. தெரியுமோல்லியோ. அதி காலை குயில் கூவுற சத்தம் ஏழேழு லோகத்திலும் கேக்கும்.
பிரமாதமான டவர் இருக்கும்போல என்று ராகவன் நினைத்துக்கொண்டிருக்கும் போதே
கங்கு : டேய் தௌமி, ராகவனோட ஒன்னரை செண்டு எடம் பரந்தாமன் புரத்தில இருக்கோல்லியோ. அந்த இடத்தில ஒரு சின்னக்கோவில கட்டணும்னு சொல்லிண்டே இருக்கான்.
தௌமியன் : சின்னதா சிலாக்கியமா ஒரு சுவர், இப்போதைக்கு மேல கூரை போட்டுண்டுடலாம். நல்ல விக்ரஹம் பிரதிஷ்டை பண்ணிடலாம். டேய் ராகவா அந்த எடத்த மட்டும் என் பேருல எழுதிக்கொடுத்துடு. கோவில நான் பாத்துண்டறேன். கங்குவுக்கு பார்ட் டைம்.
தௌமியன் தோல் இருக்க சொள முழுங்கி. போரெல்லாம் பொரி பொறுக்கி.
ராகவன் துண்ட காணோம், துணியக்காணோம் என்று தலை தெறிக்க ஓடியே போய் விட்டான்.
கங்கு: காரியத்த கெடுத்துட்டியேடா தௌமி, நாம பட்டர்னால நம்ம கோவில் தானேடா. வெண்ண தெரண்டு வரும் போது தாழிய ஒடச்சிட்டியடா..தன்னுடைமை வெறிய இப்படி வெளிப்படயா சொல்லலாமாடா மட்டி.




Dec 8, 2018

’அதி மதுர’ மதுர


மதுரை தங்கம் தியேட்டரில் ’தோராஹா’ படம்.
அனில் தாவன், ராதா சலூஜா, ரூபேஷ்குமார் நடித்தது.

சமீபத்தில் சென்ற வருடம் அக்டோபரில் வெளி வந்த ஸ்ரீராம் ராகவன் இயக்கி ஆயுஷ்மான் குர்ரானா நடித்த நல்ல ஹிந்தி படம் அந்தாதுன். இதில் கூட ’தோராஹா’ அனில் தாவன் நடித்திருந்தார். சரி. பழைய நடிகர்கள் இப்படி ரொம்ப புது படத்தில் வரும்போது தான் ‘ஓ, இன்னும் மண்டைய போடல’  என்பது தெரிய வருகிறது.
தமிழில் பின்னால் வெண்ணிற ஆடை நிர்மலா, சசிகுமார், ஸ்ரீகாந்த் நடித்து வெளி வந்திருக்கிறது. ’அவள் ’. தோ ராஹா ரீமேக்.
ராதா சலூஜா தமிழில் எம்.ஜி.ஆர் கதாநாயகியானதும் தெரிந்ததே.
தோ ராஹா ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படம். அப்போதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்றால் ஒரு பரபரப்பு இருக்கும்.
’ஜரூரத்’ என்று கூட ரீனா ராய், விஜய் அரோரா, டேனி நடித்து ஒரு ’ஏ’ படம் அதே தங்கம் தியேட்டரில் மதுரைக்காரர்கள் பார்த்ததுண்டு.
ரெஹனா சுல்தான் படம் சேத்னா.
தோ ராஹாவில் கணவன் அனில் தாவன் தன் மனைவிக்கு குடிப்பழக்கம் ஏற்பட காரணமாயிருப்பான். கணவனின் நண்பன் ரூபேஷ்குமார் இதை சாதகமாக்கி குடிபோதையில் இருக்கும் ராதா சலூஜாவை கெடுத்து விடுவான்.

போதையில் தப்பு நடந்து விட்டது என்பதை அவள் சொல்லும் போது கணவன் ’கீதா’ என்று பதறுவான்.

அப்போது அவள் கோபத்துடன் எரிச்சலாகி ’கீதா, கீதா, கீதா’ என்று மூன்று முறை சொல்லி இந்தியில் ’உன் நண்பன் தான் செய்தது’ என்பதை உடைத்து சொல்வாள்.

படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஆட்டுமூக்கன் தன் சேக்காளி தொல்லையிடம் கதை சொல்லிக்கொண்டு வந்தான்.

’டேய் தொல்ல, கடைசில க்ளைமாக்ஸ்ல தாட்டி சொல்றது தமிழ் மாதிரியெ தான் டயலாக். கவனிச்சியா.. “ கீதா, கீதா, கீதா…. ச்சீ… துமாரா கி ’குச்சி’ நஹி. துமாரா தோஸ்துக்கு ’குச்சி’ வச்சி என் பொச்சில் வச்சி கிச்சி, கிச்சி”ன்னு தெளிவா சொல்றா பாத்தியா. போடா பொட்டன்னுட்டா. இவன் ஒரு நட்டு தாழன். அவன் தோஸ்த்து கொம்பு தாழன் கல்லு காயவும் தோச சுட்டுட்டான்.நெம்பு கோலின் தத்துவத்த தாட்டிக்கு விளக்கிட்டான்.

ஒச்சு உடனே தேவ் ஆனந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் இருந்து ஒரு பாட்டு பாட ஆரம்பித்தான்.

” பூலோங்கோத்தாங்கொம்மா வாயில வச்சா ஹே
ஏ ஹசா ரூமே உங்க புண்டயில் ஓத்தாஹே
சாரி உமர் உங்க பொச்சில தேச்சாஹெ”

Dec 7, 2018

மொட்டயனும், சப்பக்காலனும்


'மால்' வாங்கப்போன மொட்டயன் வரணுமே என்று தவிப்பில் குருவி மண்டயன், மண்ட மூக்கன், ஆட்டு மூக்கன், ஒத்தக்காதன், முட்டாள் தாசு.
மீனாட்சி தியேட்டர் பள்ளம் சரக்கு செமயா இருக்கும்.
குருவி மண்டையன் இந்த அடிக்சன் குறித்து நெஞ்சம் குமுறி பாடுவான் “ பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்”
சப்பக்காலன் கஞ்சா, கலக்குமுட்டி எதுவும் வேண்டாதவன். ஆனால் அந்தக்கூட்டத்தோடு இருப்பான். அவனுக்கு பாஸிங்ஷோ சிகரெட்டும் டீயும் தான். வேறு எதுவும் தேவையில்லை.
மற்றவர்களுக்கோ மொட்டயன் எப்பயும் பொட்டலத்திலிருந்து ஒரு கள்ளி, சடைய ஆட்ட போட்டுடுவான் என்ற கவலை நிரந்தரமானது.
’திருந்தவே மாட்டானேடா’.
மீனாட்சி தியேட்டர் பள்ளத்தில் கஞ்சா வாங்கி வந்த மொட்டையனிடமிருந்து அவன் சுதாரிப்பதற்குள் பொட்டலத்தை பிடுங்கி அந்த காக்கி பேப்பரை பிரித்தான் மண்ட மூக்கன். அதிர்ச்சியாகி மற்றவர்கள் பார்க்கும்படி காட்டினான். பிரித்த பொட்டலத்தில் கஞ்சாவின் மேல் பகுதி குழியாக. ஒரு சடைய மொட்டயன் ஏற்கனவே அதிலிருந்து எடுத்து விட்டான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மண்டமூக்கன் உள்ளங்கை  குறைப்  பட்ட பொட்டலம்.
பாஸிங் ஷோ சிகரெட்டை ஒரு இழுப்பு இழுத்து விட்டு கிணற்றிற்கு எட்டிப்பார்க்கும் தோரணையில் சப்பைக்காலன் விரிக்கப்பட்ட பொட்டலத்தின் உள்ளே பார்த்து விட்டு அடுத்த வினாடியே மொட்டயன நிமிர்ந்து பார்த்து உச்சஸ்தாயியில் பாடினான்: சபாஷ் தம்பி, உன் ”செய்கை”யை போற்றுகிறேன். நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன். சபாஷ் தம்பி…”
மதுரையில் தொர்ரி, ஆட்ட என்ற வட்டார வழக்கு வார்த்தைகளை தூய தமிழில் ’திருட்டு’ என பகராமல் ‘செய்கை’ என்றும் சொல்வது மரபு.
- நியு சினிமா தியேட்டருக்கு ”You can’t win them all” படம் பார்க்க போயிருந்த போது இடைவேளையில் அங்கே யாரோ ஒரு முகந்தெரியாதவன் “ஐயோ, என் மோதிரத்த காணோம்” என அலறினான். கதறினான் என்ற வார்த்தை தான் பொருந்தும். மொட்டயன் தான் அந்த ஆள கூடவே சேர்ந்து ரொம்ப தேடினான். ’அழாதய்யா…இந்தாளு பாவம்யா’ ம்ஹூம். மோதிரம் கிடைக்கவில்லை. பறி கொடுத்தவன் இடைவேளக்கி பிறகு ஏங்கி ஏங்கி விசும்பிக்கொண்டே ”என் மோதரம்”னு அரற்றிக்கொண்டே தான் படம் பார்த்தான். ‘பாவம்யா இந்தாளு..அழாம படத்த பாருய்யா..” டோனி கர்ட்டிசும் சார்லன் பிரான்சனும் நடித்த படம் அது.
மறு நாள் மொட்டயன் சிவப்பு பேண்டுக்குள்ள கிளிப்பச்ச கலர் சட்டய இன் பண்ணி, மூஞ்சில பவுடர அப்பி, கூலிங்க்ளாஸ மாட்டிக்கொண்டு ஏ.ஏ. ரோட்டில பந்தாவா நடந்து வந்தான்.
மொட்டயன் எப்போதும் ஒரு தொர்ரி பண்ணா, ஆட்டய போட்டா, அந்த செழிம்பில (செழிப்பு என்பதற்கு வட்டார வழக்கு செழிம்பு) உடனே மறு நாள் பேண்ட் உள்ளே சட்டய இன் பண்ணி, மூஞ்சில பவுடர அப்பி, கூலிங்க்ளாஸ் போட்டு வந்து நிக்கறத பார்த்தா, சுருக்கமா அந்த அழகு, நேர்த்தி பற்றி சொல்லணும்னா ’சூத்தாம்பட்டக்கி மை போட்ட கத’ தான். கண்ணுக்குத் தான மை?
(Dissolve)
ஆண்டுகள் பல கடந்தன.
மொட்டையன் ஃபுல் போதையில அரசரடி ஆரப்பாளையம் ரோட்டில் உள்ள டீக்கடையொன்றை பார்த்தான். அங்கே சப்பக்காலன் டீ குடித்து விட்டு ஒரு பாஸிங் ஷோ சிகரெட் பற்ற வைத்து சுகமாக வாயில் வைத்து உள்ளிழுத்து ஊதுவதைப்பார்த்தான். தள்ளாடி அவனிடம் வந்தான்.
’டேய் சப்பக்காலா, டேய்’
சப்பக்காலன் சட்டையே பண்ணாமல் வெற்றுப்பார்வை பார்த்தான்.
டீக்கடை ரேடியோவில் “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்” பாட்டு.
மொட்டையன் “டேய் என்ன நினைச்சே இந்தப்பாட்ட எழுதியிருக்கான். என் வாழ்க்க தான்டா இந்தப் பாட்டு.”
ரேடியோ ”பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது? பொல்லாத மனமென்று பேர் வந்தது”
”டேய் சப்பக்காலா, என்னடா இது அப்படியே என் மனசுல உள்ளத பாட்டா எழுதுனான். என் கதயவே ஒரு பாட்டா எழுதிட்டான். நான் பாட வேண்டிய பாட்டுடா இது.”
மொட்டையன் சில வருடங்களுக்கு முன் இதே டீக்கடையில் ஒரு பய அவன் அண்ணன் குழந்தய தூக்கிட்டு வந்த போது அந்த குழந்தய வாங்கி கொஞ்சி விட்டு, நைசாக காலில் உள்ள கொலுசுகளை கழட்டி வித்து அந்தக் காசில் சப்பக்காலன தத்தனேரி மாருதி டூரிங் டாக்கிஸுக்கு செகன்ட் ஷோ கூட்டிட்டு போய், மொட்டயன் தான் கொலுசை ஆட்டய போட்டவன் என்று ஊர் உலகத்துக்கு தெரிய வந்து… இதனால் சப்பக்காலனுக்கும் அவமானமும், துயரமும் நிகழ்ந்த கதையொன்று உண்டு.
இப்ப மொட்டயன் பூப்போன்ற என்னுள்ளம் யார் கண்டது என்று தன்னிரக்கத்தில் உருகுறான்.
மொட்டயன் “ டேய் சப்பக்காலா, நான் ரொம்ப காலம் உயிரோட இருக்க மாட்டன்டா. ஆனா ஒன்னு. டேய் நான் செத்தன்னா ( குரல் தளும்புகிறது) நான் செத்தன்னா மொத மால நீ தான்டா போடனும்.”

மேற்கண்ட சம்பவத்தை என்னிடம் விவரித்த சப்பக்காலன்
“பொறுத்துப்பொறுத்து பாத்தேன்.” என்று pause விட்டான். 
ஓங்கி சுரீர் என்று மொட்டயன் கன்னத்தில் ஒரு அடி கொடுத்திட்டான் போலன்னு அந்த வினாடியில் நான் எண்ணும்படியாகி விட்டது.


ஆனால் சப்பக்காலன் “ மொட்டயன் ‘நான் செத்தா மொத மால நீ தான் போடணும்’னு திரும்பத்திரும்ப அனத்துனான். பொறுத்துப்பொறுத்துப் பாத்தேன்.
‘சரி’ன்னுட்டேன்.”

Dec 5, 2018

The chief guest


R.P.Rajanayahem as the chief guest in 
Sri Chaitanya Techno School, Ramavaram on 1st December,2018.
 A cheerful theatre carnival.


...........



M. Natesh on R.P.Rajanayahem's performance in facebook on 19.09.2018

By 1990 I was 11 years old in theatre. Kind of knew all techniques to train an actor’s body-voice; but not the mind. 
I thought that a person with trained skills in all that I know can go on stage, pick up his/her life’s problems and deliver a solo show of good theatre. No text by-hearting, no rehearsals. IT NEVER HAPPENED. 
IN 2018 rajanayahem comes on stage and does exactly that 28years later!!!!!!!!!!!!!...
 I acknowledged the same day after the show in front of the audience. An intelligent, evocative, transformative actor changing roles like a chameleon.


http://rprajanayahem.blogspot.com/…/rajanayahem-is-transfor…




Dec 4, 2018

ஆகவே


’கயல்’ பிரபு சாலமோன் படம். பெண்ணை காணாமல் தவிக்கும் ஒரு குடும்பத்தில், நிலவரம் புரியாமல் ஒரு பெரிசு ’ஜமிந்தார் பவுசு’ காட்டி படத்தில் செம ரவுசு பண்ணும்.
அக்னி புத்திரன் கோமணத்தைக் கட்டிக்கொண்டு மேடைக்கு வந்ததுண்டும்.
இவருடைய கவிதையொன்றில் ”பெண்களே, உங்கள் கண்களில் என்ன? சிறுநீர்ப் பைகளா?” என கேட்டதுண்டும்.
Women piss on your male chauvinism.


அந்த கால இலக்கிய அரசியலின் பொறி சிந்தும் வெங்கனல்

ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன் பாக்கறியா?

ந.முத்துசாமி : இவருக்கு மட்டும் என்ன தங்கத்துலயா தொங்குது.


விகடன் தடம் இந்த மாத இதழில் மறைந்த வே.பாபுவின் இந்தக் கவிதை காணக்கிடைத்தது.
‘கட்டிங்கைத் தண்ணீரில்லாமல்
ஒரே மடக்கில் குடிப்பவருக்கு
இரண்டு வெள்ளரித் துண்டுகள்
கொடுங்கள் தோழர்
ஏழு வருடங்களுக்கு முன்
5 லாரிகளுக்கு
ஓனர் அவர்.”

குமுதம் தீராநதி இந்த டிசம்பர் இதழில் அபராஜிதாவின் “ஆயுசைக் கடத்திவிட” என்ற கவிதையொன்று
’என்னதான்
கவலையிருக்கட்டுமே
மருதகாசி வரிகளைக் கேட்கையில்
மறந்துவிடும் இயல்பு மாறிவிடவில்லை
எப்பேர்ப்பட்ட
துன்பமென்றாலும்
ஏ.எம்.ராஜா – ஜிக்கி குரல் ஒலிக்கும்போது
மறைந்து போகும் தன்மை
தொலைந்து போய்விடவில்லை.
எவ்வளவு
சோகமானாலும்
ஜி.ராமனாதன் இசை காற்றினில் வந்தால்
மாறிவிடும் மாயம் நிகழ்ந்து கொண்டு தான் வருகிறது.
நடிப்பது
சிவாஜி – பத்மினி
ஜெமினி – சாவித்ரி
எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி
எம்.ஜி.ஆர் – பானுமதியாக
இருந்து விட்டாலோ
பேரானந்தம் தான்.
முன்னமுள்ள
திரை இசைப்பாடல்கள் மட்டுமே
போதுமானவை தாம்
ஆயுசைக் கடத்தி விட’
சிற்றேடு காலாண்டிதழில் ( அக்டோபர் - டிசெம்பர் 2018)
கிடைத்த
றாம் சந்தோஷ் கவிதை
’தலைவனும் நானும்
ஒரு பார்க்கிடையே
பார்த்துக்கொண்ட போது
மெல்லிய பூவாசம்
ஒருவித போதையைத் தந்தது
மலர் மொய்க்கும் வண்டென அவனான போது
குறிகளைக் கழற்றி நிலத்திடை வீசினோம்
அவை தனித்து
ஏதேதோ செய்துகொண்டிருந்தன
அவன் கொக்காகவும் நான் மீனாகவும் மாறி
விளையாடத் தொடங்குகிறோம்’

Nov 30, 2018

Aesthetic and artistic panorama


’முதியோர் இல்லத்துக்கு முன்புறம் வாகனங்கள் தடை செய்யப்பட்டிருந்த சிறிய சதுக்கத்தில் குழந்தைகளின் கூட்டம் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.
மொத்தம் ஆறு குழந்தைகள், எல்லாம் சீனக்குழந்தைகள்..
இந்தக்குழந்தைகளின் வயது ஐந்து முதல் பன்னிரெண்டு வரை. கீறல் போன்ற கண்கள், பாதி நெற்றி வரை நேர்கோடாக வெட்டப்பட்ட கருகருவென்ற முடி. பெரியவர்கள், அதாவது இவர்களில் மூத்த ஐந்து பேரும் சைக்கிள் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதாவது ஐந்து பேருக்கும் சேர்த்து ஒரு சைக்கிள். ஆனால் சைக்கிளில் ஒரே சமயத்தில் மூன்று பேர் மட்டும் போகலாம், மற்ற இருவரும் பக்கத்தில் ஓடி வருவார்கள், பிறகு உடனே மாறிக்கொள்வார்கள். அந்தக் கடைசிக் குட்டிப் பையன் மட்டும் தனியாக விடப்பட்டு இருப்பான். இவன் சைக்கிளின் மேல் ஏறுவதும் இல்லை, அதன் பக்கத்தில் கூடவே ஓடுவதும் இல்லை. என்ன பயன்?’
வெ.ஸ்ரீராம் பிரஞ்சு மொழியில் இருந்து நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துள்ள ”சின்ன சின்ன வாக்கியங்கள்’ என்ற நாவல் பெண் எழுத்தாளர் பியரெத் ஃப்லுசியோ எழுதியிருக்கிறார்.
இந்த நாவல் இன்னும் ஆங்கிலத்தில் கூட மொழிபெயர்க்கப்படவில்லை என தெரிகிறது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அற்புதமான பிரஞ்சு படைப்புகளை நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருக்கிறார் வெ.ஸ்ரீராம்.

க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்டிருக்கிறார். நாவலின் 101ம் பக்கத்தில் மேற்கண்ட காட்சியின்பம்.

Perfection, thy name is Crea Ramakrishnan!
நாற்பத்தைந்து ஆண்டுகளாக இருக்கலாம் என நினைக்கிறேன். பதிப்புத்துறையில்   க்ரியா ராமகிருஷ்ணனின் தனித்துவ மிக்க சாதனை உயர்ந்த அளவில் கௌரவிக்கப்படவேண்டியது அவசியம்.







Nov 29, 2018

நெகிழ்ச்சியான புத்தக சமர்ப்பணம் ஒன்று



”லே ஒன் வெர்த்திற்கு

இந்தப் புத்தகத்தைப் பெரியவர் ஒருவருக்குச் சமர்ப்பித்ததற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்கிறேன்.
இதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு: இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக் கிடைத்த சிறந்த நண்பர்.
மற்றொரு காரணமும் உண்டு: இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார், குழந்தைகளின் புத்தகங்களைக்கூட.
மூன்றாவது காரணம்: இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும் குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை.
இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை என்றால் இந்தப் புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்கச் சம்மதிக்கிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தான் (ஆனால் சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும்).
ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்:
லேஒன் வெர்த்திற்கு
அவர் சிறு பையனாக இருந்தபோது.”
புத்தகத்தை யாருக்காவது சமர்ப்பணம் செய்வது எல்லாருக்கும் வழக்கம். 1981ல் க்ரியா ராமகிருஷ்ணன் வெளியிட்ட குட்டி இளவரசன். பிரஞ்சு மொழியிருந்து வெ.ஸ்ரீராமும் மதன கல்யாணியும் நேரடியாக தமிழுக்கு மொழி பெயர்த்திருந்தார்கள்.
இதை வாங்கி அப்போது முதல் ஒரு பத்து முறையாவது படித்திருப்பேன். அந்த குட்டி இளவரசன் புத்தகத்தை ஆசிரியர் அந்த்வான் து செந்த் – எக்சுபெரி லெஒன் வெர்த் என்ற அவருடைய நண்பருக்கு எவ்வளவு அற்புதமாக சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

இன்று படிக்கும்போது கூட கண் கலங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு வரியுமே தான் எவ்வளவு கனமாக இருக்கிறது. ஒரு வரியில் இருந்து அடுத்த வரிக்கு சுலபமாக போக முடிவதில்லை.
Eyes are blind. You have to look with heart. Anything essential is invisible to the eyes.
Only the children know what they are looking for.
அந்த்வான் து செந்த்- எக்சுபரியின் நாவல் ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ இப்போது படித்துக்கொண்டிருக்கிறேன். க்ரியா வெளியீடு. வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு. இரண்டு செவாலியெ விருது பெற்றிருக்கிறார்.

ஒரு செவாலியே விருது நெப்போலியன் காலத்திலிருந்து தரப்படுவது. கல்வித்துறை சம்பந்தப்பட்டது. ஸ்ரீராமின் பிரஞ்சு நாலட்ஜுக்காக தரப்பட்டது.
இன்னொரு செவாலியே விருது 1950 தொடங்கி தரப்பட்டு வருகிறது. கலை இலக்கியத்துறை சாதனையாளர்களுக்கு கௌரவம். சிவாஜி கணேசன், பாலமுரளிக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதும் ஸ்ரீராம் சாருக்கு கிடைத்தது.
ஆஹா.. இந்த ’காற்று, மணல், நட்சத்திரங்கள்’ புத்தக வாசிப்பு எனும் சுகானுபவம் பற்றி எப்படி சொல்வது? ’சுகி எவ்வரோ’ என்ற தியாகப்பிரும்மத்தின் கானடா ராக பாடல் தான் நினைவு வருகிறது. Wind, Sand and Stars.
அந்த்வான் ஒரு பைலட். இவருடைய ஆகாய பயணங்கள் பற்றியது தான் இந்த நாவல். இவர் பைலட்டாக இருக்கும்போது இரு பெரு விபத்துக்களை எதிர் கொண்டு மீண்ட சாகசத்தை தான் எழுதிச்சென்றிருக்கிறார். அந்தக்கால விமானங்களை இயக்குவதில் இருந்த கடும் அதிர்ச்சிகரமான துயர சவால்கள். பாலைவனத்தொடுவானத்தில் மரணதை எதிர்நோக்கி இருப்பவரின் மனக்கிலேசம், யாரும் செவி மடுக்காத பிரார்த்தனை.
Man finds his supreme joy in adventure and creative action.
இந்த நாவல் தான் குட்டி இளவரசன் படைப்புக்கு ஊற்றுக்கண்.
அந்த்வான் வாழ்வு விமான பயணத்தில் தான் கடைசியில் முடிந்தது. அவர் சென்ற விமானம் என்ன ஆயிற்று என்றே கண்டு பிடிக்கமுடியவில்லை. மறைந்தே போனார்.
Nothing in truth, can ever replace a lost companion. Old comrades cannot be manufactured.
ஐம்பதாம் ஆண்டு நினைவு நாளை கௌரவைக்கும் விதமாக பிரஞ்சு அரசு ஐம்பது ஃப்ராங்க் நோட்டில் அவருடைய உருவப்படம், குட்டி இளவரசன் காட்சிகள் சிலவற்றுடன் வெளியிட்டது.

Nov 26, 2018

அது மனிதருக்கு தோழனடி


பேச்சு வழக்கில் ’நாய் மாதிரி ஒழைச்சேன்’ என்பதற்கு கவுண்டமணி காண்டு ஆகி சொன்னது “ நாய் எங்கடா ஒழச்சது. எப்பயும் கொலச்சது, கடிச்சது, இன்னும் எவ்வளவு காலம்டா நாய் மாதிரி ஒழைச்சேன்னு சொல்வீங்க”
ஒரு நாடகத்தில் நாயை பார்த்து நாகேஷ் பதற்றமாவார். பிரமீளா “ நாய் பாவம் சார், வாயில்லா ஜீவன்” எனும் போது நாகேஷ் பயந்து நடுங்கி சொல்வது “ வாயில்லா ஜீவன். ஆனா கடிக்கும், குதறும்.”


1. சென்னை காவேரி ஹாஸ்பிடலில்
பணியாற்றும் என் நண்பர் டாக்டர் ராஜாவின் நாய் கவிதை கீழே:

’எவரேனும் விரட்டியிருக்கலாம்
படியேறி நடக்கையில்
பாய்ந்து வருகிறது அந்த நாய்
வெல மீன் வருவலை
மதியம் உண்டிருந்தாலும்
மனதளவில் நான் விஜிடேரியன்
என்பதை நாயின் மோப்ப சக்தி அறியுமா?
நாலு கால் பாய்ச்சலில் குதிரை ஒன்று கிளம்ப
சுவரொட்டி நடுங்குகிறது
ஓர் பல்லி
நெருங்கி வருகையில்
ஒதுங்கிச் சென்று
தெறித்தோடியதைக்கண்டு
சிரிப்பு வந்து விட்டது எனக்கு
நாயும் சிரித்திருக்குமா என்பதை நானறியேன் பராபரமே’


2. ஆனந்த் கவிதை
நாய்
நாயைப் பார்த்தேன்
பயம் வந்தது.

நான்கு கால்கள்
வளைந்த ஒரு வால்
நான்கு கோரைப்பற்கள்
எச்சில் வழிய
துடித்துத் தொங்கும்
நீண்ட நாக்கு
அனைத்தும் இருந்தது

பயத்துக்கு.