tag:blogger.com,1999:blog-46621279726602214792024-03-18T15:17:41.876+05:30R P ராஜநாயஹம்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger2193125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-40792736375502014442024-03-15T17:44:00.004+05:302024-03-17T09:35:15.297+05:30Aruldoss Jeevakani on R.P. Rajanayahem <div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiawZb9eZnVBGE5AgPOf2gmHJ1hA39CK68LMIsLitS1z6ApUoea1cj9_6aVPmsJFzYG5j_yrfQfVxK0t_jztAwKBaGBETPUUDkp4KjXpNkU9HkxSq6WMT2febZtJy00vBOAXig8P5W2kmPrWJssLyaMG9v3zh0yyVC6Hw4UYXZZJmDOgg4WqcP0VXmUTJN4" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiawZb9eZnVBGE5AgPOf2gmHJ1hA39CK68LMIsLitS1z6ApUoea1cj9_6aVPmsJFzYG5j_yrfQfVxK0t_jztAwKBaGBETPUUDkp4KjXpNkU9HkxSq6WMT2febZtJy00vBOAXig8P5W2kmPrWJssLyaMG9v3zh0yyVC6Hw4UYXZZJmDOgg4WqcP0VXmUTJN4" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>Retd Vice Principal of American college</div><div> Arul doss Jeevakani on </div><div>R.P. Rajanayahem:</div><div><br></div><div>"R.P. Rajanayahem - The American College 'Hero' of our Time. </div><div>Very extraordinary talented person.</div><div> A remarkable Alumnus of The American College."</div><div><br></div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgoVCDO_blZEbhlr8aRrm3VXSy7NyjxAIZkycpl3Mm2EFV3i8jW33rVtZqe1utEXJ63_opWYxQ_YE_E_lBHIf63uBpRQwIB0rqjrJyuo6Z2zRTcB-CV7070QfjOWZwTx3QAhrGKpwD_9eZMkQNycow5Sto37kGGccOtbh6GS2B86_WqqVL4aNuR8LqjPeaP" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgoVCDO_blZEbhlr8aRrm3VXSy7NyjxAIZkycpl3Mm2EFV3i8jW33rVtZqe1utEXJ63_opWYxQ_YE_E_lBHIf63uBpRQwIB0rqjrJyuo6Z2zRTcB-CV7070QfjOWZwTx3QAhrGKpwD_9eZMkQNycow5Sto37kGGccOtbh6GS2B86_WqqVL4aNuR8LqjPeaP" width="400">
</a>
</div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-27523487337900168922024-03-15T17:44:00.003+05:302024-03-15T17:44:50.751+05:30மணல் கோடுகளாய்..<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgJPR3Tvu0fKFv1g0c1ZkatRaZszwvsrmMXRoT1AXRo1Sc720gWwliy0gNGZCwQHO6YBAFraWWx6di117jqiAXblT5lTlpFy1r--omjLU7IxDFoSzUEGQQFw1ulKDw9NXY32ZlAmrrIF8VuHsBeFPlOjt-YmDNNwfOWXCXTadtC8iQOLBCvItqgy8X-hlH0" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgJPR3Tvu0fKFv1g0c1ZkatRaZszwvsrmMXRoT1AXRo1Sc720gWwliy0gNGZCwQHO6YBAFraWWx6di117jqiAXblT5lTlpFy1r--omjLU7IxDFoSzUEGQQFw1ulKDw9NXY32ZlAmrrIF8VuHsBeFPlOjt-YmDNNwfOWXCXTadtC8iQOLBCvItqgy8X-hlH0" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi2317vxakXvnatdqyiQwcvk0VPWLiMIGQ9GnhDligY3bf4v4CzmbrPDCFkEOAGqay-sRjcCmIeyPnPokBWaVs9jc9DHQ8_N3lR8VgfbkkKIbNtZkbqpoUCS8KY5NjGgEk8-AxxDNJ09h3yMXZ9nIVwcP04_Ks4t8dz_5uv6CKvjvzpmC78aI2zdstdO31c" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEi2317vxakXvnatdqyiQwcvk0VPWLiMIGQ9GnhDligY3bf4v4CzmbrPDCFkEOAGqay-sRjcCmIeyPnPokBWaVs9jc9DHQ8_N3lR8VgfbkkKIbNtZkbqpoUCS8KY5NjGgEk8-AxxDNJ09h3yMXZ9nIVwcP04_Ks4t8dz_5uv6CKvjvzpmC78aI2zdstdO31c" width="400">
</a>
</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-42076304548212355952024-03-14T20:43:00.001+05:302024-03-14T20:43:59.683+05:30வெளி வர இருக்கும் புதிய நூல்கள் <div>R P. ராஜநாயஹம் </div><div>அடுத்து வெளி வர இருக்கும் புதிய நூல்கள்</div><div><br></div><div>1.டிசம்பர் - மார்கழி - ஜனவரி </div><div><br></div><div>2. தித்தித்தது</div><div><br></div><div>ஜெய்ரிகி வெளியீடாக</div><div><br></div><div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-84763937795722242312024-03-13T16:33:00.002+05:302024-03-13T16:34:20.534+05:30அர்த்தராத்திரி அரசியல் குதூகலம் <div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;"><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhk-wc3U4sCF2iu5b40hplWaffhdpbU6OGxCCrV7q7UZt8YKKmQ6J2HrsyBRTO_rKKMoHXi0uuEi18NK5_H-7i6eVn3AblsK9pUzPOfjqog3-0DjaBDBiWrgJlRkn9-aBH7F-m8Py6HVQX5slNZzYto4GKnrQ-u8mngCFgQ-9kMxtFtpoIvbqPer-mHhWl2" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhk-wc3U4sCF2iu5b40hplWaffhdpbU6OGxCCrV7q7UZt8YKKmQ6J2HrsyBRTO_rKKMoHXi0uuEi18NK5_H-7i6eVn3AblsK9pUzPOfjqog3-0DjaBDBiWrgJlRkn9-aBH7F-m8Py6HVQX5slNZzYto4GKnrQ-u8mngCFgQ-9kMxtFtpoIvbqPer-mHhWl2" width="400">
</a>
</div><br></div><br></div><div><br></div><div><br></div><div> நடிகர் சந்திரசேகர் "அரசியலில் உங்க லட்சியம் என்ன?" </div><div><br></div><div>சரத்குமார்: "இந்திய பிரதமர் ஆகி விடவேண்டும். இது சரத்குமார் லட்சியம்"</div><div><br></div><div>நடிகர் சந்திரசேகர்: என்னங்க சரத்! இதெல்லாம் ரொம்ப ஓவர். நடக்கவே முடியாத ஆசைய போய் லட்சியம்னு சொல்றீங்க. </div><div><br></div><div> பிரதமராகி விடுகிற பெருங்கனவு பற்றி இப்படி எப்பயோ சரத்குமார் சொன்ன போது 'தத்து பித்து உளறல்' என்று கேட்கிற யாருக்குமே தோன்றுவது தான் இயல்பு. </div><div><br></div><div>பா.ஜ. க. வில கட்சிய நுழைத்தது சரத்குமாரின் ராஜதந்திரம். </div><div>தன் பெருங்கனவை சாத்தியமாக்கும் முயற்சியை தேசீய நோக்கில் மேலெடுத்திருக்கிறார் என்பதை அரசியல் பார்வையாளர்கள் உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.</div><div><br></div><div>மருமகனிடம் மாமியார் எதிர்பார்ப்பு - 'முதல்வர் சரத்குமார்' - நிச்சயமாக அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும்.</div><div>' அத்த, என் ரேஞ்சே வேற' </div><div><br></div><div>'கட்சியில் தொண்டர்கள் ரொம்ப வற்புறுத்துவதால் ராதிகாவிற்கு பதவி கொடுத்தேன்' </div><div>கட்சிய பாஜகவில் கரைக்க ராதிகாவைத் தானே எழுப்பி கேட்க முடியும்? பொறவு..?</div><div><br></div><div>ஓபிஎஸ், டிடிவி பின்னிரவில் தானே பாஜகவுடன் கூட்டணி பேச வேண்டியிருக்கிறது.</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-68949825083560238432024-03-11T18:42:00.001+05:302024-03-11T18:42:41.191+05:30A marked Change in form <div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiNN7AYc2zSvTWgHa1BRrvCu6HF6sS76EH0ZkgW5RimYJXocGNzpT5IBL9tr4nNK7kHoZOcvZ27VFwRMI7q1oVh2HSStXG-U85Ea-oy5XIimM3mIVPLrBNa9QbkbCxNQXDZxOSVmgTLyWr_K5f_xZghjol8oNwpQJOglE7wOJcKBh3SA3CWpxKe9GwRAfao" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEiNN7AYc2zSvTWgHa1BRrvCu6HF6sS76EH0ZkgW5RimYJXocGNzpT5IBL9tr4nNK7kHoZOcvZ27VFwRMI7q1oVh2HSStXG-U85Ea-oy5XIimM3mIVPLrBNa9QbkbCxNQXDZxOSVmgTLyWr_K5f_xZghjol8oNwpQJOglE7wOJcKBh3SA3CWpxKe9GwRAfao" width="400">
</a>
</div><br></div><div>கல்லூரியில் மாணவராக </div><div>கவியரங்கத்தில் உணர்ச்சி பொங்க கண்களை விரித்து, கோபமாக பெருங்குரலெழுப்பி ஆவேசமாக கூவினார் : </div><div>" எங்களது குரலோசை இமயத்தின் பின்னே ஒலிக்கும்.</div><div> எங்களது புரட்சியிலே காந்தியின் கைத்தடியும் அரிவாளாய் மாறும்" </div><div><br></div><div>BSNL ல் அடக்கமான அதிகாரியாக </div><div>பணி புரிந்து </div><div>அமைதியாக ஓய்வு பெற்றார்.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjU7V6mZSB-BnB_Dm3FiF7PsXiiYUIvlJShDKRANBcRTxfTHg2Q11W2FmtQM2vv-YuERAoRY6waqv8OOM2YBjw8eMNpH_6f6kc3e--btde5vFMofHvTa0z6IroLg9a1wwe9MLXhPg_Q_NjPE1lJ2nD_icB7mHB0zINtXZmwiEwtJ39RMdgR959WyikQv4r4" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjU7V6mZSB-BnB_Dm3FiF7PsXiiYUIvlJShDKRANBcRTxfTHg2Q11W2FmtQM2vv-YuERAoRY6waqv8OOM2YBjw8eMNpH_6f6kc3e--btde5vFMofHvTa0z6IroLg9a1wwe9MLXhPg_Q_NjPE1lJ2nD_icB7mHB0zINtXZmwiEwtJ39RMdgR959WyikQv4r4" width="400">
</a>
</div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-64889152489942758932024-03-10T18:45:00.004+05:302024-03-11T08:40:26.605+05:30Counseling Psychology therapy <div><br></div><div><br></div><div>கஞ்சா, குடி பிற போதையில்</div><div>பெரு ரகளை, </div><div>பெரும் போதையில் பெண்களிடம் அத்து மீறும் நபர்கள் </div><div><br></div><div>"போதயில என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது"</div><div><br></div><div>" நானெல்லாம் போதயாயிட்டா அசிங்கமான ஆளு"</div><div><br></div><div> "என்னெல்லாம் போதயில பாத்தா யாராயிருந்தாலும் ரொம்ப மிரண்டு போயிடுவானுங்க. போதயில நான் ஜீரணிக்கவே முடியாத விகாரமான ..."</div><div><br></div><div>A mighty councelling psychology therapy to the above dialogues of drunkards, dope and drug addicts</div><div><br></div><div>" போதயில என்ன பண்ணுவ? போதயில என்னா அசிங்கம் பண்ணிடுவ நீ? விகாரமா என்னடா பண்ணிடுவ? சுன்னிய ஊம்பிடுவியா. பொச்சு காட்டுவியா"</div><div><br></div><div>போத கேசு ரிப்ளை" யோவ் என்னா? இஷ்டத்துக்கு வார்த்தய விடுற? பொட்டன்னு நெனச்சிட்டியா?"</div><div><br></div><div>"நிதானமில்லாம போதயில ஊம்பிடக் கூடாது, போதயில தெரியாம பொச்சி காமிச்சிடக்கூடாதுன்னெல்லாம் உஷாரா இருப்பீல்ல. அதே மாதிரி தான் போதயில எந்த ரகளையும் பண்ணவே கூடாது. </div><div>ஏன்டா போதயின்னா நெத்தியில சுன்னி மொளச்சிடுமா?மிரட்டாம போடா டேய்"</div><div><br></div><div>.....</div><div><br></div><div>Manjummel cheerful, rejoiceful வெகுளி boys </div><div><div>நல்ல படம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.</div><div><br></div><div>மஞ்சுமல் பாய்ஸ் துறுதுறுவென செய்யும் சேட்டைகள் Lovely. இளைஞர்கள் கலகலப்பு பிரமாதம். ரசிக்கும்படியான சுவையான ரகளை.</div><div>34 வருடங்களுக்கு முன் பார்த்த No 20 Madras Mail படத்தில் மோகன்லால் ட்ரெயினில் நண்பர்களுடன் அடிக்கும் வெள்ளந்தியான லூட்டி நினைவுக்கு வந்தது.</div><div><br></div><div>Survival movies போதும்.</div><div>இனிமேல் பார்க்க சலிப்பு வருமோ?</div><div><br></div><div>Serial Killer movies பார்க்க பொறுமையிழந்து விட்ட அதே மனநிலை இந்த Survival drama movies விஷயத்திலும் உண்டாகிறது</div><div><br></div><div>Some other Survival drama movies </div><div><br></div><div>மலையாள படம் Helen </div><div><br></div><div>மகன் கீர்த்தியோடு 'ஹெலன்' பார்க்கும் போது </div><div>டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away </div><div>ஞாபகம் வந்தது. </div><div><br></div><div>Desperate attempt to survive. </div><div><br></div><div>கீர்த்தி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினான். </div><div><br></div><div>ஹெலன் படத்தின் எலி, </div><div><br></div><div>காஸ்ட் அவே படத்தின் வாலி பால். </div><div><br></div><div>Personified friend and only companion. </div><div><br></div><div>வாலி பாலுக்கு வில்சன் என்று அந்த சக் நோலன்ட் </div><div>பெயரிட்டு சினேகிதம் கொண்டிருந்தான். </div><div><br></div><div>எலி, வாலிபால் இழந்து </div><div>ஹெலனும், சக் நோலன்ட்டும் </div><div>தவிக்கும் நிர்ப்பந்தம்.</div><div><br></div><div>.</div></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-36832414116884469302024-03-10T16:04:00.002+05:302024-03-16T09:13:38.937+05:30AGEISTS & DISLIKE <div>Indians are 'Ageists'</div><div><br></div><div>ஒருவர் வயது 75. </div><div>மற்றவர் 74.</div><div><br></div><div>இருவர் பஞ்சாயத்துக்கு ஆளாக சிக்கினேன்.</div><div><br></div><div>"ராஜநாயஹம் சார் நீங்க சொல்லுங்க. எங்கள் இருவரில் யார் தோற்றம் பார்க்க அதிக வயதானவராக தெரிவது?"</div><div><br></div><div>" சமிக்கனும். இப்பல்லாம் மூளையை கசக்கிப் பிழிய முடியறதேயில்ல. மூளைக்கு வேல கொடுத்தாலே கிறுகிறுன்னு வந்துடுது. என்னய விட்ருங்களேன்"</div><div><br></div><div>.</div><div><br></div><div>A strong dislike </div><div><br></div><div>2016 </div><div>இளைய மகன் அஷ்வத் வேலை இன்டர்வியூக்காக பஸ்சுக்காக </div><div>மவுண்ட் ரோடு எல்.ஐ.சி பில்டிங் எதிரே </div><div>பஸ் ஸ்டாப்பில் காத்து நிற்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த பிச்சைக்காரர் </div><div>"சார், கொஞ்சம் அந்தப்பக்கம்</div><div> திரும்பிக்றீங்களா, நான் சாப்பிட்றப்ப யாராவது என்னய பாத்தா உடனே எனக்கு வாமிட் வந்துடும்"</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjLbrk2JnZayZ-qGmWxujUzw-INs0QPqqbSarsNTKtPUYsXE9GOMIcoMCoGJ3bhN_LRmE4OE36vt2bbvA3SX47MVnVz0Uj3eE04wGiUg2Fcr3qzlESvH8GLBBzOF-daajd9pVras4XR510BqKLgz4Hrrj_rettLU5TvY2KhCbDZo7T5khaPyzhbDQK0aMEZ" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjLbrk2JnZayZ-qGmWxujUzw-INs0QPqqbSarsNTKtPUYsXE9GOMIcoMCoGJ3bhN_LRmE4OE36vt2bbvA3SX47MVnVz0Uj3eE04wGiUg2Fcr3qzlESvH8GLBBzOF-daajd9pVras4XR510BqKLgz4Hrrj_rettLU5TvY2KhCbDZo7T5khaPyzhbDQK0aMEZ" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>.</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh7VR8uLWEGqm374bmrZbcHG6q_opgKFFA3I_I4o6fSpj31pFoZsuennyf0mDsYITPtodEen-Xrhn31-olZ_CuPpSFf8syOlLVxXgDsecuaPGBwmLHaSvrZhsj3xc_-ZZ1jXdxnPS_pZkUcEc-kXR5Bbmb7nPnUr3XEHFWndcFB5Q-qYt8gOogN44iF39LY" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh7VR8uLWEGqm374bmrZbcHG6q_opgKFFA3I_I4o6fSpj31pFoZsuennyf0mDsYITPtodEen-Xrhn31-olZ_CuPpSFf8syOlLVxXgDsecuaPGBwmLHaSvrZhsj3xc_-ZZ1jXdxnPS_pZkUcEc-kXR5Bbmb7nPnUr3XEHFWndcFB5Q-qYt8gOogN44iF39LY" width="400">
</a>
</div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-72678510862023582182024-03-08T18:00:00.003+05:302024-03-09T07:49:37.246+05:30ஓவியக் கலைஞர் JK<div>JK அற்புதமான கமல் ஹாசன் படங்கள் மகாநதி, குருதிப்புனல் இரண்டிற்கும் கலை இயக்குநர்.</div><div><br></div><div>விஜயகாந்த் உழவன் மகன், பூந்தோட்ட காவல்காரன், கேப்டன் பிரபாகரன் ஆகியவற்றிற்கும் ஆர்ட் டைரக்டர்.</div><div><br></div><div>ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து</div><div>கலை இயக்கம் இவரே.</div><div><br></div><div>ராசுக்குட்டி படத்திற்கு ஆர்ட் டைரக்டராக 1992ல் கவுண்டன் புதூரில் ஷூட்டிங் போது</div><div>ஜேகே சந்திப்பு பசுமையாக நினைவில்.</div><div>கலகலப்பாக உரையாடல். வரைந்து கொண்டே தான் பேசினார்.</div><div><br></div><div>2017ல் லலித் கலா அகாடமியில் மீண்டும் பார்த்தேன்.</div><div><br></div><div>ராஜநாயஹம் எழுத்தின் அபிமானி.</div><div><br></div><div>ஓவியக் கலைஞர் JK</div><div>வரைந்த ஓவியம் </div><div><br></div><div>"Life line"என்ற தலைப்பில் 2020 ல்</div><div>JK வரைந்த (60" x40")acrylc ஓவியம் </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrRwImA_0AiznJDPtC0mx34WWXPwQzw7vGt7DBsKcPFxeUiP_hHbQF50Q7m3PSDuS4TqIbQrW8pHo-9o4ER2EvhhRh18JN3k8FD8nV3EcreluBUZi46R_IQkplyS8sLEebrcT_iSEzbFgOdeg9bwccRQbgA4DTIJ4iGvPjWEcnYt2SEsnBtk3K3dbLjK5V" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhrRwImA_0AiznJDPtC0mx34WWXPwQzw7vGt7DBsKcPFxeUiP_hHbQF50Q7m3PSDuS4TqIbQrW8pHo-9o4ER2EvhhRh18JN3k8FD8nV3EcreluBUZi46R_IQkplyS8sLEebrcT_iSEzbFgOdeg9bwccRQbgA4DTIJ4iGvPjWEcnYt2SEsnBtk3K3dbLjK5V" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>வாழ்க்கையை சர்க்கஸ் போராட்டமாக சித்தரித்து..</div><div><br></div><div>குடும்ப வாழ்வில் குறுக்கிடுகிற </div><div>Extra marital affair ஐ</div><div>முன்னிறுத்தி.</div><div>அந்த</div><div>மூன்றாவது நபர் பாதையில் குறுக்கிடுவாளா? அல்லது தன் வழியில் போய் விடுவாளா? என்கிற </div><div>பரபரப்பை ஏற்ப்டுத்தும் </div><div> ஒவியம் ..</div><div><br></div><div>இடதுபுற</div><div>கூடாரத்தின் மேல்</div><div>கூரை அருகே ஜோடிகள் ஒருவரை ஒருவர் மாற்றிக் கொள்கிற </div><div>Symbolic Tripiz game..</div><div><br></div><div>அரங்கில் </div><div> வரிக்குதிரை..புலி</div><div>என்கிற யதார்த்த</div><div>Symbol. </div><div>பதைபதைக்கிற கோமாளி..</div><div>குரங்கு</div><div>என dramatic elements </div><div>என்பதாக உருவாக்கப்பட்ட</div><div>படம் இது...</div><div>Pl enjoy...</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEilRBFqNKQxkVCFdNdWtPDk6cKKXyO-L-Qg_hcvSg4RuR2JoLzdzASipMHMFLVFUI317Ejxty4G1uFV3B3z6hvoRgkRDEQ6gBON9tn3CvIYIuap9mPUsGy33yOXUrk8kJeja9YPAJoB-WYdmfxrXnN1C3JKAEq3orFnmrI4XGzd7ngBvh1E624Od4tovWre" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEilRBFqNKQxkVCFdNdWtPDk6cKKXyO-L-Qg_hcvSg4RuR2JoLzdzASipMHMFLVFUI317Ejxty4G1uFV3B3z6hvoRgkRDEQ6gBON9tn3CvIYIuap9mPUsGy33yOXUrk8kJeja9YPAJoB-WYdmfxrXnN1C3JKAEq3orFnmrI4XGzd7ngBvh1E624Od4tovWre" width="400">
</a>
</div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-88831880230787380782024-03-07T13:59:00.001+05:302024-03-07T13:59:56.338+05:30119 and 120 Episodes of R.P. Rajanayahem <div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgy2LfAn9WqgjJAXDcETl6jFbMTVNNtV3l9tJ2UHXuHwoOnL03OXHspbBIbrvS9Q0jNykrgapCWmI_8a14YtnNAE8Kx-ATtHkbaEBOluANQP7i40dYitDSD0U7YbdX0T0W7rZKSNtMnpvvEnqS07jDVGnXtEzIrNAco-4EX0nXPrC5fmTTtnLQ1U9aHkNne" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgy2LfAn9WqgjJAXDcETl6jFbMTVNNtV3l9tJ2UHXuHwoOnL03OXHspbBIbrvS9Q0jNykrgapCWmI_8a14YtnNAE8Kx-ATtHkbaEBOluANQP7i40dYitDSD0U7YbdX0T0W7rZKSNtMnpvvEnqS07jDVGnXtEzIrNAco-4EX0nXPrC5fmTTtnLQ1U9aHkNne" width="400">
</a>
</div><br></div><div>119 and 120 episodes of</div><div>R.P. Rajanayahem</div><div>Cinema Enum Bootham</div><div><br></div><div>பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjJxXWI1J0wpbqF8vhiWXP_fs75N63dfSuOenD2gI5kdQm_RX5MhCke-x5Hs59Y5OyDCsQ7e0zSOjFEE4eYTTGYYvDnq4lFxDXlyKJz4Jqs0lGAhwO-SM6pOZdsEENYKiEPUuCT33XYtM1ohNtG-y8c9aDJ_ii1LztP9q2JZycz2SP6ZmOEFcBSIthSfV4N" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjJxXWI1J0wpbqF8vhiWXP_fs75N63dfSuOenD2gI5kdQm_RX5MhCke-x5Hs59Y5OyDCsQ7e0zSOjFEE4eYTTGYYvDnq4lFxDXlyKJz4Jqs0lGAhwO-SM6pOZdsEENYKiEPUuCT33XYtM1ohNtG-y8c9aDJ_ii1LztP9q2JZycz2SP6ZmOEFcBSIthSfV4N" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>பின்னணி பாடகர் மலேஷியா வாசுதேவன்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEix7EomYkeWxGFfsjz5INvC2ybEpr9OJbgdOu6A_1W2jWM1-6ZjMvGkgDGVt_ZjPjY6J9I5EEOnwkZ0jcfLxQcv_hoiEs4ZVrmdY2nYnCpDqZ1-vH1sFRmmTLvcKxv2RR5FRNGJ0a_h5gSfaY1y2hHIuOt76gigtmo9yr1f4T187VtBB6DaMc2XeF_MYZpz" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEix7EomYkeWxGFfsjz5INvC2ybEpr9OJbgdOu6A_1W2jWM1-6ZjMvGkgDGVt_ZjPjY6J9I5EEOnwkZ0jcfLxQcv_hoiEs4ZVrmdY2nYnCpDqZ1-vH1sFRmmTLvcKxv2RR5FRNGJ0a_h5gSfaY1y2hHIuOt76gigtmo9yr1f4T187VtBB6DaMc2XeF_MYZpz" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில்</div><div>காலை எட்டரை மணிக்கு</div><div>R.P. ராஜநாயஹம்</div><div>சினிமா எனும் பூதம் </div><div><br></div><div>10.03. 2024 ஞாயிற்றுக்கிழமை </div><div><br></div><div>17.03.2024 ஞாயிற்றுக்கிழமை </div><div><br></div><div>.....</div><div><br></div><div>'முரசு டிவி'யில்</div><div>ஞாயிற்றுக்கிழமைகளில்</div><div>காலை எட்டரை மணிக்கு</div><div><br></div><div>2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று</div><div>R.P. ராஜநாயஹம் </div><div>'சினிமா எனும் பூதம்' </div><div>தொடர்ந்து ஒளிபரப்பாகிக்</div><div>கொண்டிருக்கிறது.</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-17151970623514256652024-03-07T12:23:00.002+05:302024-03-09T07:22:46.955+05:30அல்ஃபோன்ஸோ தாஸ் <div>ஓவிய பேராசிரியர் அல்ஃபோன்ஸோ தாஸ்</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjJRi51XEvPmxf4224SxI44e7newD_K1C0-4JN1CPjt9XCbqEuJ0qhFeBlyQv2gS6OyYfhz1408WQ0VVrHdv72v1gXtgEUQFKBSAeJDLfeSu7Dst1UACW_-peMixomKvlmBJoMLFXlQALgDnpiK8NJTssNMWIenmpuuj7EMJdhNz-TeNidnuvjRdjjQifuM" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjJRi51XEvPmxf4224SxI44e7newD_K1C0-4JN1CPjt9XCbqEuJ0qhFeBlyQv2gS6OyYfhz1408WQ0VVrHdv72v1gXtgEUQFKBSAeJDLfeSu7Dst1UACW_-peMixomKvlmBJoMLFXlQALgDnpiK8NJTssNMWIenmpuuj7EMJdhNz-TeNidnuvjRdjjQifuM" width="400">
</a>
</div><br></div><div>கூத்துப்பட்டறை பகுதியில் தான் இவர் வீடு. </div><div>2017ல் வீரசந்தானம் மறைந்த அன்று அவருக்கு அல்ஃபோன்ஸோ இறுதி மரியாதை செலுத்த செல்ல ஆட்டோ வேண்டி வீட்டு முன்னால் நின்று கொண்டு இருந்தார். </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjgo8bAPSdyAf2IvOydWni3nm_r8o_VE0EQu3aT8EjWXh221OnPVFCpmxqJMWIbLbNgnFV1u3zq6z-2PMelAOcB3EtBk8C3Gx1H-NbvEF_YRoI-DEm642LQj82Cib8M-C86FH4QBnsMYO_snXrA1drCYMUVJQAfA0CadM0JZQQokkwCGvYRhCl5z7jXbM7B" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjgo8bAPSdyAf2IvOydWni3nm_r8o_VE0EQu3aT8EjWXh221OnPVFCpmxqJMWIbLbNgnFV1u3zq6z-2PMelAOcB3EtBk8C3Gx1H-NbvEF_YRoI-DEm642LQj82Cib8M-C86FH4QBnsMYO_snXrA1drCYMUVJQAfA0CadM0JZQQokkwCGvYRhCl5z7jXbM7B" width="400">
</a>
</div><br></div><div>நான் ஒரு ஆட்டோ பிடித்து அவரை அனுப்பி வைத்தேன். </div><div>ஆட்டோகாரரிடம் பணம் நான் கொடுக்க ரொம்ப முனைந்த போது பிடிவாதமாக ‘நீங்கள் கொடுக்க வேண்டாம், ராஜநாயஹம்’ என்று மறுத்து விட்டார். </div><div><br></div><div>அல்ஃபோன்ஸோவும் மறைந்து விட்டார்.</div><div><br></div><div>லலித் கலா அகாடமியில் அல்ஃபோன்ஸோ, P. கிருஷ்ணமூர்த்தி இருவரின் ஓவிய கண்காட்சிக்கு ந. முத்துசாமி, நடேஷ் இருவருடன் நானும் போயிருந்தேன்.</div><div><br></div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjPhWyv240Bq49Xw-0hKfsAGT4w2_I1m15k7yuEbljnU4SgAKE8qDZioj8UZfBq0Xy-X65458q1r82mZTTZZuhh-Isll6lfEsOfjKHzj6jxWPfeE2Hj9BeZFaV_lstaY9zlXiLF4G0Qx7WQ1ZAzIPk_Y5ZpGNt5Te4RIo5q4oSrAsfhHdGfZ8ITs3COUTnr" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjPhWyv240Bq49Xw-0hKfsAGT4w2_I1m15k7yuEbljnU4SgAKE8qDZioj8UZfBq0Xy-X65458q1r82mZTTZZuhh-Isll6lfEsOfjKHzj6jxWPfeE2Hj9BeZFaV_lstaY9zlXiLF4G0Qx7WQ1ZAzIPk_Y5ZpGNt5Te4RIo5q4oSrAsfhHdGfZ8ITs3COUTnr" width="400">
</a>
</div><br></div><div>1992ல் ராசுக்குட்டி ஷுட்டிங் போது கவுண்டன் புதூரில் சந்தித்த ஆர்ட் டைரக்டர் JKயை லலித் கலா அகாடமியில் மீண்டும் சந்தித்தேன். மறக்கவே முடியாத ஆளுமை.</div><div><br></div><div>அங்கே அப்போது வீர சந்தானமும் வந்திருந்தார். </div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhT9F43s3PmsLBOqrkd9IR8PyKh44wzwLmw45lm3VR0rxKi608GjuOu0Lawqo186SN4SLIOx883Bl4giTgR11bKoZA58if-eWmVmyg9mw9F5bAd-W2xkjP89xcPPlyagAk57epoysUCOuCQnuKRDD3Hd2pkfoDrwqJDki5aEYxlm8YOULrso72ZjErtjWKs" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhT9F43s3PmsLBOqrkd9IR8PyKh44wzwLmw45lm3VR0rxKi608GjuOu0Lawqo186SN4SLIOx883Bl4giTgR11bKoZA58if-eWmVmyg9mw9F5bAd-W2xkjP89xcPPlyagAk57epoysUCOuCQnuKRDD3Hd2pkfoDrwqJDki5aEYxlm8YOULrso72ZjErtjWKs" width="400">
</a>
</div><br></div><div>முத்துசாமி பழைய நினைவில் மூழ்கி 'அப்பல்லாம் இங்க ரெண்டு பேர் படுத்துக்கிடப்பாங்க' என்று சொன்ன போது,</div><div> ஓவியர் வீரசந்தானம் "அந்த ரெண்டு பேர்ல ஒர்த்தன் நான் தான்"</div><div><br></div><div>சந்தானம் இப்படி சொன்ன போது நல்ல கலகலப்பு.</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-79161215220774278712024-03-07T07:00:00.001+05:302024-03-07T07:00:43.449+05:30A joke is a very serious thing - 1<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh3nj5-s_BKnFHG1arsQakosR4GaH_9Qw6krmXisA1fxwtolJ17KVupKvKizBTjtNtcgijxSqVPHp18y2XVSZpAbddCGJraTCJmAsnY3qa9CAZUHU99kJcQZIsTY1zPTVGIygk12kMBswsw3IOq_FiHIgd7NpCxHULAuzglIQGG7pmQFZUaRnJEXV2desBX" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEh3nj5-s_BKnFHG1arsQakosR4GaH_9Qw6krmXisA1fxwtolJ17KVupKvKizBTjtNtcgijxSqVPHp18y2XVSZpAbddCGJraTCJmAsnY3qa9CAZUHU99kJcQZIsTY1zPTVGIygk12kMBswsw3IOq_FiHIgd7NpCxHULAuzglIQGG7pmQFZUaRnJEXV2desBX" width="400">
</a>
</div><br></div><div>A joke is a very serious thing - 1</div><div><br></div><div>அவ்வப்போது ஜோக்ஸ் படிக்கிறோம் அதில் மனதில் நிற்பது எத்தனை? குமுதம் ஆனந்த விகடன் அங்கே இங்கே கிடைத்த ஜோக்ஸ் தான்.யார் எப்போ எழுதினது. தெரியாது.</div><div><br></div><div>1 . என்னம்மா சமையல் இது. சாம்பார் லே உப்பே இல்லை. ரசத்துலே புளி இல்லே.</div><div><br></div><div>போதும் நிறுத்துங்கப்பா. இதுக்கு மேலே ஒரு வார்த்தை என் புருஷனை பத்தி தப்பா பேசினா எனக்கு அப்புறம் கெட்ட கோபம் வரும் .</div><div><br></div><div>2 . என் மாமியார் தங்கமானவங்க..</div><div><br></div><div>இப்போ அவங்க எங்கே?</div><div><br></div><div>என் புருஷன் குழந்தையா இருக்கறப்பவே இறந்துட்டாங்க.</div><div><br></div><div>3. தலைவர் எட்டாவது படிச்சப்பவே சாராயம் வித்ததா சொல்றாரு .. நம்ப முடியல</div><div><br></div><div>சாராயம் வித்ததா சொல்றதையா?</div><div><br></div><div>இல்ல. எட்டாவது படிச்சதா சொல்றதை.</div><div><br></div><div>4 .இது வரை ஒரு புறம்போக்கு நிலத்தை கூட தலைவர் தனக்குன்னு வச்சுக்கிட்டதில்லை</div><div><br></div><div>அப்படியா</div><div><br></div><div>ஆமாம். எல்லாத்தையும் பிளாட் போட்டு வித்துட்டாரு.</div><div><br></div><div>5. பேரிச்சம்பழ வியாபாரியோட நெருங்கி பழகினது தப்பா போச்சுடி</div><div><br></div><div>ஏன்?</div><div><br></div><div>டேட்ஸ் தள்ளி போயிடுச்சிடி.</div><div><br></div><div>6. தலைவருக்கு ஒரு மண்ணும் புரியலே</div><div><br></div><div>எப்படி</div><div><br></div><div>காவிரி பிரச்சனையில கன்னடர்களை எதிர்த்து கர்நாடக சங்கீதத்தை தடை செய்யனும்கிறார்.</div><div><br></div><div>7.ஐயோ மன்னா தப்பா புரிஞ்சிகிட்டீங்க. முற்றிலும் பாதுகாப்பானது என்பதற்காக யுத்தத்தில் condom எல்லாம் பயன் படுத்த முடியாது.</div><div><br></div><div>8.மின்னலை பார்த்தா கண்ணு போய்டும். பார்க்கலைன்னா மின்னல் போய்டும்.</div><div>…..</div><div><br></div><div>2008 post</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-2257966702670339092024-03-06T16:36:00.003+05:302024-03-06T16:59:56.249+05:30தான் தோன்றி சரித்திரம் R.P. ராஜநாயஹம் <div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgMbU1zrzba8PY2q8r6tUBg0l5psPjI3ao5hNnlbYu2uwe9BvWKO5U_29D7mq2GCx-DULY9dvrJdHbjFYJB4T0c5HLSA7tIEAxcSiuhV6ay-VNulJvswtuAxpaujdpxqxNnRn0evi32GhXvAdfIGXiv1m__dypYGLOWybM-M2hGsQ1jNQV4eswNKvSegqmP" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgMbU1zrzba8PY2q8r6tUBg0l5psPjI3ao5hNnlbYu2uwe9BvWKO5U_29D7mq2GCx-DULY9dvrJdHbjFYJB4T0c5HLSA7tIEAxcSiuhV6ay-VNulJvswtuAxpaujdpxqxNnRn0evi32GhXvAdfIGXiv1m__dypYGLOWybM-M2hGsQ1jNQV4eswNKvSegqmP" width="400">
</a>
</div><br></div><div><br></div><div> 1989ல புதுவை பல்கலைக் கழகத்தில் தி.ஜானகிராமன் கருத்தரங்கத்தில் சொன்னேன் </div><div>" இந்த கிருஷ்ண பரமாத்மா எத்தனையோ சிசுபாலர்களால் அவமானப் படுத்தப்பட்டவர். </div><div>ஏகலைவர்களாலே கூட உதாசீனப் படுத்தப்பட்ட துரோணர். </div><div>சிகண்டிகளால் அம்புத்துளை பட்ட பீஷ்மர். "</div><div><br></div><div>இன்னமும் தி. ஜானகிராமனுக்கு இழிவு, சிறுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. </div><div><br></div><div>'ஜனங்கள் நாலு, எட்டு, பதினாறு என்று பெருகினால், உணவுப் பொருள் நாலு, ஆறு, எட்டு என்று தான் பெருகுமாம்' </div><div>தி. ஜானகிராமன் இப்படி 'அடுத்த' சிறுகதையில் சொல்கிறார். </div><div>Means are limited. Wants are unlimited. </div><div><br></div><div> "என்ன செய்தென்ன? காசை கண்ணால் பார்க்க முடியவில்லை. இண்டெலக்சுவல் என்று இறக்கை முளைத்த இலவ விதை போல ஒரு பட்டம் தான் மிஞ்சிற்று" </div><div>இறக்கை முளைத்த இலவ விதை! keen observation. </div><div><br></div><div>தி. ஜானகிராமன் 'மாடியும் தாடியும்' சிறுகதையில். </div><div>"முயற்சி இருக்கிற புருஷ சிம்மத்தை லட்சுமி வலிய வலிய வந்து இறுகத் தழுவிக்கத்தான் செய்வா. எத்தனை சக்தி வந்து அவளைப் பிடிச்சு இழுத்தாலும் அவ பிடிச்ச பிடியை விடுவாளோ! "</div><div><br></div><div>மத்திய அரசு விவசாய மசோதா</div><div> கடும் சர்ச்சைக்குரிய விஷயம். </div><div>'விவசாயியும் கார்ப்பரேட்களும்'என்று கலாப்ரியா கவிதை ஒன்றுக்கு தலைப்பு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஒத்துக்குவாரோ, மாட்டாரோ? </div><div>அந்த கவிதை </div><div>'கற்கள் பொறுக்கிப்</div><div>போட்டது </div><div>காகம் </div><div>கழுகு வந்து </div><div>நீரருந்திப் போயிற்று'</div><div><br></div><div>பிரமிள் கவிதை - 'தன் போக்கில் போகிறது </div><div>தான் தோன்றி சரித்திரம்' </div><div><br></div><div>'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை ' </div><div>இந்த பாடல் வரிகளை மேற்கோள் காட்டும் போதே </div><div>' அவள் அப்படித்தான் ' படத்தில் காட்சிப் படுத்திய விதம் பற்றி - ஆற்றைக் காட்டாமல் கடல் காட்சியாக வரும். Visual error. </div><div><br></div><div>நாடகத்தில தெருவுக்கு நடுவே சாக்கடைய எப்படி காட்சிப் படுத்த முடியும்? சினிமால அப்படியில்லையே. </div><div><br></div><div>ஆற்றில் நீரோட்டம் இல்லையென்றால்</div><div> தண்ணீர் இல்லாத, வற்றிப் போன </div><div> மணல் மிஞ்சிய ஆற்றை காட்ட வேண்டும். </div><div><br></div><div>அஸ்வ மேத யாகம் தெரிந்தது தான். </div><div>' புருஷ மேத யாகம்' விபரம் என்னவென்றால் </div><div>நரபலியாமே?</div><div><br></div><div>டி. வி. முன்னால் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கும் போது </div><div><br></div><div>ஓடிக்கொண்டிருக்கிற சேனலில் </div><div>எம். ஜி.ஆர் உருக்கமாக பேசும் வசனம் </div><div>" அடுத்தவங்களுக்கு நிழல் கொடுக்கணும்னா </div><div>மரம் வெய்யில்ல காஞ்சி தான் ஆகணும் "</div><div><br></div><div>வாத்யார். எவ்வளவு எளிமையா ரசிகனுக்கு போதிக்கிறார். வசனம்லாம் டயலாக்கா பேசுறார். </div><div><br></div><div>இன்னொரு சேனலில் </div><div>வெண்ணிற ஆடை மூர்த்தி </div><div>" என்னடா உத்துப்பாக்கற"</div><div>" இந்த எலும்புக் கூடு ஆம்பளயா பொம்பளயான்னு பாக்குறேன் "</div><div>வெண்ணிற ஆடை மூர்த்தி எலும்புக்கூடை உற்றுப்பார்த்த பின்</div><div>" கண் கூடா எதுவுமே தெரியலயேடா"</div><div><br></div><div>அடுத்த சேனலில் சந்தானம் அட்வைஸ் </div><div>"லூஸ் மோஷன் மாதிரி பின்னால போக ஆசைப்படாதடா"</div><div><br></div><div>......</div><div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-82406602835812859472024-03-06T16:36:00.002+05:302024-03-06T16:37:06.935+05:30A joke is a very serious thing - 2<div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgqSphT4FQXFgGv6Js7tankZ70RrRtLNIUDwpA7YhBXgnECo8-G8gWSbYgyOwGQ7BdCr4YyCin0i0W3lLt-RTXRsmV1NMjlIZvSFPUZ-9bPN9bVbU31Dnl92Zgp4pJwQchEdXjhqAeziJlwzau4xZ7mjH62ldFKzMZLkJH5qCcAQAvEu29Tbsfv0FZbwkMU" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgqSphT4FQXFgGv6Js7tankZ70RrRtLNIUDwpA7YhBXgnECo8-G8gWSbYgyOwGQ7BdCr4YyCin0i0W3lLt-RTXRsmV1NMjlIZvSFPUZ-9bPN9bVbU31Dnl92Zgp4pJwQchEdXjhqAeziJlwzau4xZ7mjH62ldFKzMZLkJH5qCcAQAvEu29Tbsfv0FZbwkMU" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>A joke is a very serious thing -2</div><div><br></div><div>மனைவி : ஜன்னல் வச்ச ஜாக்கெட் போட மாட்டேன்னு சொன்னேன். கேட்டிங்களா?</div><div>கணவன் : ஏன் என்ன ஆச்சு?</div><div>மனைவி : ராத்திரி பூனை வந்து எல்லா பாலையும் குடிச்சிட்டு போயிடுச்சி.</div><div><br></div><div>மந்திரி : பயப்படாதீங்க மன்னா. மனுஷனுக்கு ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.</div><div>மன்னன் : அது பரவாயில்லை .. போரிலும் சாவு வந்திடுமோன்னு தான் பயமாயிருக்கு.</div><div><br></div><div>"மன்னர் போரில் தோற்ற பிறகும் புலவர் அவரை வாழ்த்தி குறுந்தொகை பாடுகிறாரே?"</div><div>"மன்னரிடம் அவர் ஒரு பெருந்தொகை வாங்கி விட்டாராம்"</div><div>....</div><div>"எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வர்றதில்லை."</div><div>" அட, அப்படியா "</div><div>" ஆமா, என் கருத்தை ச்சொன்னால் தானே வேறுபாடு வர்றதுக்கு"</div><div>....</div><div>" துண்டு சீட்டை படித்தவுடன் பாகவதர் ஏன் டென்சன் ஆயிட்டார்?"</div><div>"கச்சேரி முடிந்தவுடன் தயவுசெய்து எழுப்பி விட்டுட்டு போங்கன்னு எழுதியிருக்காம்"</div><div><br></div><div>"ஒரு நல்ல குடிமகனுக்கு என்ன தேவை"</div><div>" ஊறுகாய் சார்"</div><div><br></div><div>நோயாளி : ஐஸ் வாட்டர்னா எனக்கு உயிர்.. டாக்டர்.</div><div>டாக்டர் : தாராளமா குடிங்க. ஆனா குடிக்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் சுட வச்சு குடிங்க .</div><div><br></div><div>"ஆபரேசன்லே ஒரு சின்ன தப்பு நடந்து போச்சு மிஸ்டர் பாபு சங்கர் "</div><div>"ஐயோ டாக்டர் , நான் கௌரி சங்கர் "</div><div>"வெரி குட். என்னோட தப்பை சரியா கண்டு புடிச்சிட்டீங்களே"</div><div><br></div><div>காதலி : உங்களுக்கு ராணி என்ற பெயரில் ஏற்கனவே ஒரு பொண்டாட்டி இருக்கான்னு சொல்லவே இல்லையே?</div><div>காதலன் : உன்னை ' ராணி ' மாதிரி வச்சுக்கிறேன் ன்னு நிறைய தடவை சொல்லியிருக்கிறேனே.</div><div><br></div><div>"தலைவர் இன்னும் பழைய ஞாபகத்திலேயே இருக்காரு"</div><div>" என்ன விஷயம்?"</div><div>" அவரோட பாதுகாப்புக்காக பின்னால் ஜீப்புலே வர்ற போலிசைப் பார்த்துட்டு காரை வேகமா ஓட்ட சொல்லி டிரைவர் கிட்டே சொல்றாரு"</div><div><br></div><div>சுஜாதா சொன்ன ஜோக்:</div><div>வசந்தின் எச்சரிக்கை - வயாக்ரா அதிகம் சாப்பிடக்கூடாது. ஒரு ஆசாமி ஏழு மணி நேரத்துக்கு ஒரு வயாக்ரா என்பதை சரியாக புரிந்துகொள்ளாமல் ஒரு மணிக்கு ஏழு சாப்பிட்டானாம். இறந்து போய்விட்டான். சவப்பெட்டியை மூடவே முடியவில்லை</div><div><br></div><div>ஜாப் அப்ளிகேஷனில் எம்.ஏ. எம்.ஃபில் படித்த பெண் ஒருத்தி SEX - என்பதற்கு நன்கு யோசித்து விட்டு பதில் எழுதினாள் - Once in a Blue Moon.</div><div> ‘Once in a blue moon' means "Not very Often" "Very rarely"</div><div><br></div><div>......</div><div><br></div><div>2008 post</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-37115499972768911752024-03-05T19:14:00.001+05:302024-03-05T19:14:45.229+05:30A joke is a very serious thing - 3<div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhCxFN5DjWnXYT0Fc0gZhmSbDOS0M0yWaxpWRMCfs2zju6f9FFNM-HqsLN9QoHJZeoF2woRQhjH9BeTqrCgIs3U6N7qoU_U7F0qVq9RAPsz6REL6iO4c8KqH75w8gViJrWSaJAxnbFU58JLEeitoPoX8vRV4A2VfOcnpK3g_1whcf1-4sFkY0YJsqPmmfDA" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhCxFN5DjWnXYT0Fc0gZhmSbDOS0M0yWaxpWRMCfs2zju6f9FFNM-HqsLN9QoHJZeoF2woRQhjH9BeTqrCgIs3U6N7qoU_U7F0qVq9RAPsz6REL6iO4c8KqH75w8gViJrWSaJAxnbFU58JLEeitoPoX8vRV4A2VfOcnpK3g_1whcf1-4sFkY0YJsqPmmfDA" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் " நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க தெரியாதவன் தாங்க. எனக்கும் படிப்பு எல்லாம் கிடையாது "</div><div><br></div><div>ஏழாம் வகுப்பு படிக்கும் போது இந்தியாவின் முதல் ஜனாதிபதி பற்றி சுவாரசியம் மிக்க செய்தி படித்தேன். பாபு ராஜேந்திர பிரசாத் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு தேர்வில் பத்து கேள்விகள் கொடுத்து ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது என்று கொஸ்டின் பேப்பரில் எழுதப்பட்டிருந்ததாம். சிறுவன் ராஜேந்திர பிரசாத் பத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு மேலே ஏதேனும் ஐந்து பதில்களுக்கு மார்க் போட்டால் போதுமானது என குறிப்பிட்டாராம்.</div><div><br></div><div>அருந்ததி ராய் God of Small things நாவலில் Anecdote:</div><div>தகப்பனுக்கு இரட்டை குழந்தைகள். பீட் Optimist. ஸ்டுவேர்ட் Pessimist. இருவருக்கும் பிறந்த நாள் வந்தது. </div><div>அப்பா ஸ்டூவேர்ட் க்கு வாட்ச், சைக்கிள் பரிசு கொடுத்தார். பையனுக்கு வாட்ச் மாடல் பிடிக்கவில்லை. சைக்கிள் கூட அவனுக்கு பல குறைகள் உள்ளதாக தோன்றியது. அவன் அழுது புலம்பி கொண்டிருந்தான்.</div><div>பீட்டுக்கு பிறந்த நாள் பரிசாக அவன் அறை முழுவதும் குதிரை சாணத்தை அப்பா நிரப்பி வைத்து விட்டார். சரி.பீட் என்ன செய்கிறான். அப்பா அவன் ரூமுக்கு போன போதுஅந்த அறையிலிருந்த சாணத்தை அள்ளி அள்ளி வீசிகொண்டிருந்தான் பீட். இவர் ஆர்வத்துடன் 'பீட்,என்ன செய்கிறாய்?' என கேட்டதற்கு உற்சாகமாக பீட் சொன்னான் 'குதிரையைத் தேடிகொண்டிருக்கிறேன் அப்பா. இவ்வளவு சாணம் இங்கே இருக்கிறதென்றால் இங்கே நிச்சயம் குதிரை இருக்கும் தானே?'</div><div><br></div><div>கிரா பேசும்போது நடைமுறை யதார்த்தம் பற்றி சொன்னார். "குற்றாலத்தில் உள்ளூர்க்காரன் அருவியில் குளிக்கமாட்டான் தெரியுமா"</div><div><br></div><div>"முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு.மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்" - வெங்கட் சாமிநாதன்</div><div><br></div><div>"நான் செத்த பிறகு தயவுசெய்து எனக்காக இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள்என்னால் வர முடியாது" - நகுலன்</div><div><br></div><div>சாரு நிவேதிதா கோணல் பக்கங்களில் ஜோக்: சர்தாரிணி ப்ரா வாங்க கடைக்கு கிளம்பினாள். </div><div> சர்தார்ஜி ' உனக்கு தான் அந்த இடத்தில் ஒன்னுமே இல்லையே. உனக்கு எதற்கு ப்ரா?'</div><div> சர்தாரிணி ' யோவ், போன வாரம் நீர் ஜட்டி வாங்கினீர். நான் ஏதேனும் கேட்டேனா?'</div><div><br></div><div>"A lot of lies are going around the world and the worst of it is, half of them are true" - Winston Churchill.</div><div>இந்த பதிவின் தலைப்பை சொன்னது கூட சர்ச்சில் தான்.</div><div><br></div><div>2008 post</div><div><br></div><div>மீள் பதிவு </div><div>.....</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-41687573124949241272024-03-05T18:16:00.002+05:302024-03-06T15:47:55.996+05:30என் கேள்விக்கென்ன பதில் <div><br></div><div>'என் கேள்விக்கென்ன பதில்' 1978 ம் ஆண்டு வெளிவந்த படம்.</div><div>ரஜினி, ஸ்ரீப்ரியா, விஜயகுமார் நடித்த படம்.</div><div>P. மாதவன் இயக்கத்தில் வண்ணப்படம்.</div><div><br></div><div>இதில் ஒரு பாத்திரம்.</div><div>ஸ்ரீப்ரியா இந்த பாத்திரத்தை கிண்டல் பண்ணி பாடுவது போல பாட்டு. </div><div>" ஓட்ட வண்டி மகராசா, நாட்டுப்பொண்ண பாத்தீங்களா?"</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgaR9N24T7C70ODwzH-WPyLKMTDaqng0FqP7nJaTzVJDMZlG4QLGtNn1cLEnp9b6Iu9I70pgVFzObQVEjOD74tVvLP6OY6B2TQPkOqcB1ueoQY7fmttpldNOXFbyPbgdZQpTQGhlR72Cy55R_MrcznFEbdA49CGCR7Om7b_nQJKwZ0vz4iZiYWYM-7FU1rk" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgaR9N24T7C70ODwzH-WPyLKMTDaqng0FqP7nJaTzVJDMZlG4QLGtNn1cLEnp9b6Iu9I70pgVFzObQVEjOD74tVvLP6OY6B2TQPkOqcB1ueoQY7fmttpldNOXFbyPbgdZQpTQGhlR72Cy55R_MrcznFEbdA49CGCR7Om7b_nQJKwZ0vz4iZiYWYM-7FU1rk" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>ரஜினிகாந்த் இந்த கதாபாத்திரத்தைப் பார்த்து பாடுகிற காட்சியும் படத்தில் உண்டு. </div><div>'I'm nobody, he is somebody'</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEivyuwNahho5NyZBa0IhbXrUWcCwymJ5B07gmUKoKDN0NtWQJony58J0ZjXyrf_vkGK_2D-PDSfJXyqqHNn1roFkgNT4ev6PnwyTgOROjGP0TOJx1Bq0Qn2DiPoLaGs5jNdfqnFaGU4P5TsKK3Wl59zR428teeRRqbSIU6CFKNW1diTWOpqq5QtsxDAt4Ev" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEivyuwNahho5NyZBa0IhbXrUWcCwymJ5B07gmUKoKDN0NtWQJony58J0ZjXyrf_vkGK_2D-PDSfJXyqqHNn1roFkgNT4ev6PnwyTgOROjGP0TOJx1Bq0Qn2DiPoLaGs5jNdfqnFaGU4P5TsKK3Wl59zR428teeRRqbSIU6CFKNW1diTWOpqq5QtsxDAt4Ev" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>கதாநாயகி ஸ்ரீப்ரியாவை காரில் கடத்திச் சென்று வைக்கோல் போரில் தள்ளி விட்டு கற்பழிக்க முயல்கிற காட்சியும்.</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgIuVPh4zNuKz1mukDSR5bItaX1TRo1f8lE60ycNjl7m48jicHg9O1w3VhwVxtQo-t1rTzHl5jvwkuBhUT7riX65kcKYClBNT7gyAOz-li1lDzXcVIS7qlP1RQYl0WwAx9SbBH0EYnZUsTHgkidB35dPTxNWu80Xlz75NEt2h1Lpno0Sf6GUl4uNY2Rb5AL" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgIuVPh4zNuKz1mukDSR5bItaX1TRo1f8lE60ycNjl7m48jicHg9O1w3VhwVxtQo-t1rTzHl5jvwkuBhUT7riX65kcKYClBNT7gyAOz-li1lDzXcVIS7qlP1RQYl0WwAx9SbBH0EYnZUsTHgkidB35dPTxNWu80Xlz75NEt2h1Lpno0Sf6GUl4uNY2Rb5AL" width="400">
</a>
</div><br></div><div><br></div><div><br></div><div>நடிகர் யாருக்கும் இப்படி காட்சிகள் இருக்கிற கதா பாத்திரம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தவிக்கச்செய்யும். வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஓப்பனிங் என புதிய நடிகரை ஏங்கச் செய்யும்.</div><div><br></div><div>படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்காந்த் வாய்ப்பு பெற்றார். அப்போது 'இனிக்கும் இளமை'யிலும் நடித்துக் கொண்டிருந்தார்.</div><div><br></div><div>சினிமாவில் விஜய் காந்த் கடுமையான போராட்டம் ஆரம்ப நேரம். </div><div>ஷூட்டிங்கில் விஜய் காந்த் நடிக்க ஆரம்பித்தபின் தான் வாய்ப்பு பறி போகிறது. பெருத்த அவமானம்.<br></div><div><br></div><div>சிலோன் மனோகர் பின்னர் அந்த ரோலில் நடிக்க வாய்ப்பு பெற்று நடித்து படம் ரிலீஸ். </div><div>அந்த ரோலில் சிலோன் மனோகர் இல்லாமல் விஜய் காந்த் நடித்திருந்தால் </div><div> 'என் கேள்விக்கென்ன பதில்' தான்</div><div> முதல் படமாக இருந்திருக்கும்.</div><div><br></div><div>இந்த படம் ரிலீஸ் ஆகி மூன்று மாதங்களில் விஜய் காந்த் முதல் படமான சுதாகர் கதாநாயகனாக நடித்த 'இனிக்கும் இளமை' வெளியானது.</div><div><br></div><div>1979ல் விஜய் காந்த் பேட்டி பத்திரிகையொன்றில்.</div><div>ரஜினி காந்த் சாயலில் இருப்பதினால்</div><div>என் கேள்விக்கென்ன பதில் படத்தில் ரஜினியால் தான் </div><div>வாய்ப்பு பறி போனதாக உடைந்து போய் சொல்லியிருந்தார்.</div><div><br></div><div>இப்போது ரஜினிகாந்த் போட்டி பற்றி தன்னுடைய சூப்பர் ஸ்டார் பட்டத்தை விஜய் காந்த் பறிக்கிற சூழல் இருந்தது என கூறியதாக அறிய வந்த போது</div><div>இந்த விஷயம் ஞாபகம் வருகிறது.</div><div><br></div><div>(ஜெயசித்ராவுக்கு பின்னால் கணவரான மங்கள நாயகன் கணேஷ் 'என் கேள்விக்கென்ன பதில்'</div><div>படத்தில் வக்கீலாக நடித்த காட்சி உண்டு.</div><div>டயலாக்"சட்டம் அதுக்கு எடம் குடுக்கலியே சார்")</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-18788794286976932562024-03-04T04:30:00.003+05:302024-03-05T14:29:22.633+05:30Manjummel Boys <div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjw1CV8kvvPo-6oz0UhaxElmhFtEfnNEACl4WWcHbu18YpB8ITGvtjWvAz14iQ4RKW0I73N40cqyXwayEN91uXb0hM6BHQ2UGgcIbNp3xSVw9n8oGi0N6e4Vmce6NigclUvBaJVNnI5jbF4Radx01SOLg4IVhz8rCYgWi_J6m1TEI8UFWQyt43cYhjBV-Ub" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjw1CV8kvvPo-6oz0UhaxElmhFtEfnNEACl4WWcHbu18YpB8ITGvtjWvAz14iQ4RKW0I73N40cqyXwayEN91uXb0hM6BHQ2UGgcIbNp3xSVw9n8oGi0N6e4Vmce6NigclUvBaJVNnI5jbF4Radx01SOLg4IVhz8rCYgWi_J6m1TEI8UFWQyt43cYhjBV-Ub" width="400">
</a>
</div><br></div><div>நல்ல படம் பார்க்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது</div><div><br></div><div><div>மஞ்சுமல் பாய்ஸ் துறுதுறு சேட்டைகள் Lovely. இளைஞர்கள் கலகலப்பு பிரமாதம். ரசிக்கும்படியான சுவையான ரகளை.</div><div>34 வருடங்களுக்கு முன் பார்த்த No 20 Madras Mail படத்தில் மோகன்லால் ட்ரெயினில் நண்பர்களுடன் அடிக்கும் வெள்ளந்தியான லூட்டி நினைவுக்கு வந்தது.</div></div><div><br></div><div><br></div><div>Serial Killer movies பார்க்க பொறுமையிழந்து விட்ட அதே மனநிலை இந்த Survival drama movies விஷயத்திலும் உண்டாகிறது.<br></div><div><br></div><div><br></div><div>Some other Survival drama movies </div><div><br></div><div>மலையாள படம் Helen </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhEkfmk7WG0qwbNnW21y_uqQI6CmJe4AEiZcBJHfpBLbuEhz_SpEBv7X9QJSE8yDpC12tdXN5n8lh3F5TvARv-rZHcruPf7y1U6s_26ZBM0pFdy7LhI1Hq0zHKZelaoDnObY8XFqXJq2ve6pPg_KyKDDjf3wfJbrf8SUwpcp_mTCFP8fFnVVuS4QuKBZEwk" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhEkfmk7WG0qwbNnW21y_uqQI6CmJe4AEiZcBJHfpBLbuEhz_SpEBv7X9QJSE8yDpC12tdXN5n8lh3F5TvARv-rZHcruPf7y1U6s_26ZBM0pFdy7LhI1Hq0zHKZelaoDnObY8XFqXJq2ve6pPg_KyKDDjf3wfJbrf8SUwpcp_mTCFP8fFnVVuS4QuKBZEwk" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>மகன் கீர்த்தியோடு 'ஹெலன்' பார்க்கும் போது </div><div>டாம் ஹாங்க்ஸ் பழைய படம் Cast Away </div><div>ஞாபகம் வந்தது. </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgAYTUXLhHvpVl4b7FtDeEuUK_k6pL87Y2UMKOmor_vEC_Yg6ofsO18DIzjW9Q7aW4Q2fQ7suuJPokuFBgKNW9aFBdzPPeaGFXmjjgc-LHy0lcQW1YAE1byf_9FWCuxCMCnevXzZHNS_EplTYe3wHxFzGvEAsM9wk2UOdk_mNwnhIzZnOgKALAZP29f9rKy" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgAYTUXLhHvpVl4b7FtDeEuUK_k6pL87Y2UMKOmor_vEC_Yg6ofsO18DIzjW9Q7aW4Q2fQ7suuJPokuFBgKNW9aFBdzPPeaGFXmjjgc-LHy0lcQW1YAE1byf_9FWCuxCMCnevXzZHNS_EplTYe3wHxFzGvEAsM9wk2UOdk_mNwnhIzZnOgKALAZP29f9rKy" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>Desperate attempt to survive. </div><div><br></div><div>கீர்த்தி ஒரு விஷயத்தை நினைவுபடுத்தினான். </div><div><br></div><div>ஹெலன் படத்தின் எலி, </div><div><br></div><div>காஸ்ட் அவே படத்தின் வாலி பால். </div><div><br></div><div>Personified friend and only companion. </div><div><br></div><div>வாலி பாலுக்கு வில்சன் என்று அந்த சக் நோலன்ட் </div><div>பெயரிட்டு சினேகிதம் கொண்டிருந்தான். </div><div><br></div><div>எலி, வாலிபால் இழந்து </div><div>ஹெலனும், சக் நோலன்ட்டும் </div><div>தவிக்கும் நிர்ப்பந்தம்.</div><div><br></div><div>.</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-14105586693838499652024-02-29T08:38:00.001+05:302024-02-29T08:38:59.545+05:30ஷேக்ஸ்பியர் <div>ஷேக்ஸ்பியர்</div><div><br></div><div> </div><div>"டெம்பஸ்ட்" நாடகத்தில் காணப்பட்ட கதை தன் கருவில் சுதந்திரம், நட்பு, மனம் திரும்புதல், மன்னிப்பு என்பனவற்றை கொண்டிருக்கிறது.<br></div><div>“We are such stuff as dreams Are made on.” - The Tempest.</div><div><br></div><div>மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள். சரி.</div><div>அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. டெம்பஸ்ட்டின் We are such stuff as dreams Are made on என்பதையும் மௌனியின் வரிகளுக்காக கணக்கில் எடுக்கத் தான் வேண்டும். </div><div><br></div><div>இதை கருத்தில் கொள்ள ஷேக்ஸ்பியரை தெரியாவிட்டாலும் இது ஷேக்ஸ்பியர் சொன்னது என்பதாவது தெரிந்திருக்க வேண்டும். </div><div>அதன் பிறகு ’எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்’ பற்றிய புல்லரிப்பு, செடியரிப்பு, மரம் அரிப்பு எல்லாம் வரட்டும். </div><div><br></div><div>பல்கலைக்கழகங்களில் படித்திடாதவர்.தன் நாடகங்களில் ஷேக்ஸ்பியர் தானும் நடித்திருக்கிறார். </div><div><br></div><div>ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலத்தில் தான் எழுதிய மகத்தான நாடகங்களை அச்சிலே பார்க்கவே இல்லை.</div><div>52 வயதில் ஷேக்ஸ்பியர் இறந்த பின் 36நாடகங்களை அச்சில் கொண்டுவந்தவர்கள் அவருடைய நாடகங்களில் நடித்த ஹெம்மிங்க்ஸ், காண்டல் என்ற இருவர் தான். </div><div><br></div><div>ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் Cardenio அவர் காலத்தில் மேடையில் நடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த நாடகம் தொலைந்து போய்விட்டது. கிடைக்கவே இல்லை. "Lost Play of Shakespeare 'Cardenio' Discovered" என்று ஒரு பரபரப்பு செய்தி அடிபட்டது. </div><div><br></div><div>Racism, Anti-Semitism என பல prejudice இவரிடம் தெரியக் கிடைக்கிறது என சுலபமாக குற்றம் சாட்டி பெருமிதம் கொள்ள செக்குமாட்டு விமர்சகனுக்கு வாய்ப்பு நிறைய உண்டு.</div><div><br></div><div>Black is the badge of hell, the hue of dungeons and the scrowl of night. </div><div>-‘Love’s Labour Lost’</div><div><br></div><div>ஒதெல்லோ ஒரு மூர் ஆப்பிரிக்கன். ஒதெல்லோ நாடகத்தில் அவன் மீதான வசவுகள் கூட ஷேக்ஸ்பியருக்கு எதிராக திருப்பப் படமுடியும்.</div><div><br></div><div>யூத வெறுப்பு தான் Merchant of Venice நாடகத்தில் ஷைலக் என்ற யூதனை கொடூர, இரக்கமற்ற வில்லனாக்க காரணம் என வாதிடலாம்.</div><div><br></div><div>தன் நாடகங்களில் தற்கொலை என்பதை13தடவை பயன்படுத்துகிறார். ரோமியோவும் ஜூலியட்டும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். </div><div>ஜூலியஸ் சீசரில் தற்கொலை நடக்கிறது. ப்ரூட்டஸ் மனைவி போர்ஷியாவின் தற்கொலை. ப்ரூட்டஸ் -கேசியஸ் Die by Consensual Stabbing. ஒதெல்லோ தற்கொலை செய்து கொள்கிறான். ஹேம்லெட்டில் ஒபீலியா நீரில் மூழ்கி தற்கொலை. </div><div>ஆண்டனி அண்ட் கிளியோபட்ராவில் தான் அதிக தற்கொலைகள். மார்க் ஆண்டனி, கிளியோபட்ரா, சார்மியன், ஈரோஸ், ஐராஸ்.... </div><div><br></div><div> முதல் நாடகம் Henry VI part one இருபத்தைந்து வயதில் எழுதினார். கடைசி நாடகம் The Two Noble Kinsmen எழுதும்போது அவருக்கு 49 வயது.</div><div><br></div><div>அவருடைய கவிதைகள் 154 sonnets. நிறைய சர்ச்சை கிளப்பியவை. </div><div>முதல் 26 கவிதைகள் ஒரு இளைஞன் பற்றியவை. கடைசியில் இரண்டு தவிர முந்தைய 25கவிதைகள் ஒரு கருப்பு பெண் குறித்தவை. 126வது சானட் சொல்வது farewell to“My lovely boy”...Shakespeare .... a BISEXUAL? </div><div><br></div><div>பதினெட்டு வயது ஷேக்ஸ்பியர், இருபத்தாறு வயது ஆன்னி ஹேத்தவே. தன்னைவிட எட்டு வயது மூத்த ஆன்னி ஹேத்தவே என்ற பெண்ணை மணந்து மனஸ்தாபத்தோடு எட்டு பிள்ளைகள் பெற்றார் ஷேக்ஸ்பியர். Anne Hathaway hath a way!</div><div><br></div><div>இந்த எட்டில் ஒரு ட்வின்ஸ் உண்டு. இந்த ட்வின்ஸ் இருவரில் ஹேம்நெட் வாழ்க்கை 11வயதில் முடிந்தது. இன்னொரு ஜூடித் 77வயது வரை வாழ முடிந்தது. </div><div><br></div><div>ஷேக்ஸ்பியரின் சொத்துக்களை அனுபவித்த சூசன்னா 66 வயதில் மறைந்தார். ஷேக்ஸ்பியரின் உயில் படி மூத்த மகளுக்குத்தான் சொத்து கிடைத்தது. மனைவி ஹேத்தவேக்கு கிடைக்கவில்லை. ஷேக்ஸ்பியரின் Second-best bed இரண்டாவது படுக்கை ...Marriage Bed தான் ஹேத்தவேக்கு கிடைத்தது. </div><div><br></div><div>'வறுமையும் புலமையும் ' என்று ஷேக்ஸ்பியர் பற்றி சொல்ல முடியாது. 18வயதிலேயே சொத்து வாங்க ஆரம்பித்து விட்டார். மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி குவித்தவர் ஷேக்ஸ்பியர்.அவருடைய சொந்த ஊர் ஸ்ட்ராட்போர்டில் உள்ளூர்க்காரர்கள் ஷேக்ஸ்பியரை பக்கா பிசினெஸ் மேன் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார்களாம். ஷேக்ஸ்பியரின் அம்மா கூட செல்வசீமாட்டி எனும்படியானவரே. செல்வந்தரின் மகள். </div><div><br></div><div>ஷேக்ஸ்பியரின் ஹேம்லெட்,கிங் லியர், மேக்பெத் போன்ற ஏழு நாடகங்கள் பால் இல்லிட்ஜ் என்பவரால் நாவல்களாக எழுதிப் பார்க்கப்பட்டிருக்கிறது.</div><div><br></div><div>....</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjs9hnpz8Ts1z3lF_jRVP_IzleneS9IA1gnATXXsn4OvIedfpR6Ugl0o2v4G02JVv9FPSue1e7PoraxT7IdPYt7LqkGHDrovZLs-NKs02dyNzEim8xh0WhdP-HFpUIx3RLG322S2XUQcVXXh4zKaMJwipBdfk1zIsrxn7KQY5-Pjqk8yUemKS-kV8j3BcDs" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjs9hnpz8Ts1z3lF_jRVP_IzleneS9IA1gnATXXsn4OvIedfpR6Ugl0o2v4G02JVv9FPSue1e7PoraxT7IdPYt7LqkGHDrovZLs-NKs02dyNzEim8xh0WhdP-HFpUIx3RLG322S2XUQcVXXh4zKaMJwipBdfk1zIsrxn7KQY5-Pjqk8yUemKS-kV8j3BcDs" width="400">
</a>
</div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-75791746241097728212024-02-28T18:32:00.002+05:302024-02-28T18:32:54.427+05:30Ka.Naa.Su and Chitti Sarcasm <div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEitvWmuP1Go372cutWGwHUJ8eSwG2QGNJ5Qp76-mGK8rrEUaoZy3mq42dseE_jP-sfnb0j5j8Gvl2ZE6kkgBjJhNpiReshI6sLNZLYcFwO0X4rEchU8EGccbyPy5PlE-yorZlj4Sh-QqRAAa-97726P6bBtAQ5w1mcGj2eYw5bxx8cgSicnN_5Q-wTaJ70C" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEitvWmuP1Go372cutWGwHUJ8eSwG2QGNJ5Qp76-mGK8rrEUaoZy3mq42dseE_jP-sfnb0j5j8Gvl2ZE6kkgBjJhNpiReshI6sLNZLYcFwO0X4rEchU8EGccbyPy5PlE-yorZlj4Sh-QqRAAa-97726P6bBtAQ5w1mcGj2eYw5bxx8cgSicnN_5Q-wTaJ70C" width="400">
</a>
</div><br></div><div> </div><div>அம்மா வந்தாள் நாவல் முதல் பதிப்பு தீரர் சத்திய மூர்த்தியின் மகள் லட்சுமி கிருஷ்ண மூர்த்தியின் வாசகர் வட்ட வெளியீடு. </div><div><br></div><div>தி. ஜானகிராமன் இந்த நாவலை சிட்டிக்கும், (கலாசாகரம் ராஜகோபாலின் மனைவி) கல்பகம் ஆகிய இருவருக்கும் சமர்ப்பணம் செய்திருந்தார். </div><div><br></div><div>மிக விசேஷமான அம்மா வந்தாள் நாவல்</div><div>மிகுந்த சலனத்தை ஏற்படுத்தியது. </div><div><br></div><div>தி. ஜானகிராமனின் மூத்த சகோதரர் மிகவும் அதிர்ந்து கோபம் கொண்டார். கரிச்சான் குஞ்சு தரும் தகவல் இது. </div><div><br></div><div>மோக முள்ளை பிரமாதமாக புகழ்ந்த </div><div>க. நா. சு </div><div>அம்மா வந்தாளை உதட்டை பிதுக்கி நிராகரித்தார். </div><div><br></div><div>தி. ஜா. 'கும்பகோணத்தில் உங்களுக்கு ஒரு அலங்காரத்தம்மாளை இப்ப காட்டட்டுமா?' என்று தன்னை கேட்டதாக </div><div>க.நா.சு சொன்னார். </div><div><br></div><div>'இருப்பு அல்ல, காரண இருப்பு தேவை' </div><div>- க. நா.சு. </div><div><br></div><div>டெல்லி ஆங்கில பத்திரிகை Thought. </div><div>அதில் க. நா.சு அம்மா வந்தாளுக்கு எழுதிய விமர்சனத்தின் தலைப்பில் செய்த Sarcasm - 'Janakiraman' s mother'</div><div><br></div><div>பத்திரிக்கையில் தொடராக எழுதாததால் முழுமையான நேர்த்தியாக உருக்கொண்ட தனக்கு மிகவும் பிடித்த நாவல் என்று மணிக்கொடி சிட்டி குறிப்பிட்டார். </div><div><br></div><div>எல்லா தமிழ் வாசகர்களையும் சென்றடைந்த பெருமைக்குரிய நாவல் அம்மா வந்தாள். </div><div><br></div><div>ஐம்பது வருடமாகிறது. </div><div><br></div><div>இன்றும் படிக்கும் போது பிரமிக்க வைக்கும் சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. </div><div><br></div><div>இந்த அற்புதத்தை நிகழ்த்திய மகத்தான கலைஞன் </div><div><br></div><div>தி. ஜானகிராமன். </div><div><br></div><div>'அப்பாவும் காசிக்கு வருவாளா?' என்று அப்பு அப்பாவியாக கேட்பதற்கு அலங்காரத்தம்மா பதில் </div><div>"அப்பாவுக்கு எதுக்குடா காசி? அது ஞானசூரியன். "</div><div><br></div><div>அப்பு : அப்பா உன்னை விட்டுட்டு இருக்க மாட்டாம்மா </div><div><br></div><div>அலங்காரத்தம்மா பதில் : சரி. அதுக்காக நான் எத்தனை நாள் தான் அவரை வதைச்சிண்டே இருக்க முடியுமா? </div><div><br></div><div>காசிக்கு தண்டபாணி எதுக்குன்னு அலங்காரம் தெளிவா இருக்கா.</div><div><br></div><div>முப்பது வருடங்களுக்கு முன்பு சிட்டி என்னிடம் பேசும் போது செய்த sarcastic comment. </div><div><br></div><div>' பாவத்த தொலைக்க காசிக்கு போறா அம்மான்னு அப்பு நம்புறான். அவளோட ஜாயின் பண்ண அடுத்த ஸ்டேஷன்ல சிவசு காத்திண்டு இருக்கான். </div><div>பாவம் அப்பு '</div><div><br></div><div>Sarcasm! </div><div><br></div><div>ஏன் நமக்கு Sarcasm தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு காரணம் எப்போதோ படித்ததுண்டு. </div><div><br></div><div>Because murder charges are expensive.</div><div><br></div><div>......</div><div><br></div><div>(தி. ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.</div><div><br></div><div>ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு. </div><div><br></div><div>காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை. </div><div><br></div><div>தி. ஜா பிறந்த ஊர் தேவங்குடி தான். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். </div><div><br></div><div>அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர். </div><div>தஞ்சை ஜில்லா.)</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-60573886415789310112024-02-28T13:48:00.004+05:302024-02-28T16:47:51.042+05:30மொகுடு <div>மொகுடு</div><div><br></div><div>மொகுடான எழுத்தாளர் ( பெரிய எழுத்தாளர் என்று அர்த்தம்)</div><div>பற்றி சரவணன் மாணிக்கவாசகம் எழுதிய பதிவைப் படித்து விட்டு இலக்கியவாதி மொபைலில் கூப்பிட்டு பேசியிருக்கிறார். உண்மையில் பேசுகிற மன நிலை, உடல் நிலை இல்லாத நிலை நல்ல இலக்கிய அந்தஸ்து படைத்தவருக்கு. ஆனாலும் சரவணன் எழுத்தின் உக்ர வீச்சு தான் இலக்கிய வாதி அழைத்த காரணம். உலக இலக்கிய வாசக விற்பன்னர் அவர். 'உங்கள் பதிவைப் படித்தவுடன் பேசாமல் இருக்க முடியவில்லை.'</div><div><br></div><div>'The Last Moghul' என்ற நூல் பற்றி மொகுடுவிடம் </div><div>அந்தஸ்தான இலக்கியவாதி குறிப்பிட்டிருக்கிறார். </div><div>மொகிடு உடனே பகர்கிறார் "லாஸ்ட் மொகல் போன வருஷமே நான் படிச்சிட்டேன்"</div><div><br></div><div>"இதிலென்ன இருக்கிறது. மொகிடு தான எல்லா புத்தகங்களையும் முந்திப்படிப்பவர்"</div><div>முந்திரிக்கொட்ட தனமா கேக்கலாம்.</div><div><br></div><div>புத்தகம் பற்றி மொகிடு கிட்ட இலக்கியவாதி பிரஸ்தாபித்தப்ப </div><div> புத்தகம் பிரசுரமாகி ஒரே வாரம் தான்.</div><div><br></div><div> </div><div>இதை சரவணன் மாணிக்கவாசகம் சொன்னவுடன் 1998ல் நடந்த விஷயம் நினைவுக்கு வந்து விட்டது.<br></div><div>Memory is my fate. </div><div><br></div><div>கர்நாடக சங்கீதம் பற்றி 'காலக்குறி' பத்திரிகையில் கட்டுரை எழுத வேண்டியிருந்த கொங்கான் எழுத்தாளனுக்காக</div><div>இரண்டு ஆடியோ கேஸட்டில் ராஜநாயஹம் விரிவாக பேசிக் கொடுத்த போது, தவித்து கொங்கான் சொன்னான்.</div><div> 'யோவ் என்னய்யா, புது ராஜநாயஹத்த பாக்றேன்யா. பதினேழு வருஷமா அறிமுகம். ஒன்னோட கர்நாடக சங்கீத ஞானம் பற்றி இவ்வளவு காலம் தெரியாம இருந்திருக்கேன். ஆச்சரியம் " </div><div><br></div><div>பல மாதங்களுக்கு பிறகு மனைவி, குழந்தைகளோடு சுற்றுலா தளம் போயிருந்த போது தற்செயலாக கொங்கான், மொகிடு இருவரையும்</div><div>ஒரு சேர பார்க்க வாய்த்தது. சில நிமிட சந்திப்பு.</div><div><br></div><div> மொகிடு அப்ப மொகிடே அல்ல.</div><div> 'பச்சா' எழுத்தாளர்.</div><div>உற்சாகமாக கொப்பளித்தார் "கொங்கானுக்காக நீங்க கர்நாடக சங்கீதம் பற்றி விரிவா பேசிக் கொடுத்த ரெண்டு காஸட்டையும் கேட்டேன். புன்னாக வராளி ராகத்த பத்தியெல்லாம் பேசி இருக்கீங்க" </div><div><br></div><div>"இதுல என்ன இருக்கு? நீ சங்கீதம் பற்றி பேசுன ரெண்டு காஸட்டையும் காது கொடுத்து கேட்டுருக்காரு. ஒனக்கு பெரும தானேய்யா" என்று கேட்பவர்கள் கேட்கலாம்.</div><div><br></div><div>ரெண்டு ஆடியோ கேஸட்ல கர்நாடக சங்கீதம் பத்தி லெக்சர் கொடுத்திருந்தாலும் அதுல புன்னாக வராளி ராகத்த ஒட்டி எதுவுமே பேசலயே..<br></div><div><br></div><div>..</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgkmYgZfGeqfwhbUsEgA8w5gluRaJXaoS4S2tz0tT5jgfMhNfFlQastnFthHWafU61hvIvTBvpa_TiUIWJfT74_r7X3L53P3o3p3Hbo76DhDZ8LJFfErOZndvyL_YxPb_vRoY9coZZrK5XMlBqUwNs5ImZ0NF-eC9_vyfi9Jad16r849h-qsssAJJ1oQIMW" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgkmYgZfGeqfwhbUsEgA8w5gluRaJXaoS4S2tz0tT5jgfMhNfFlQastnFthHWafU61hvIvTBvpa_TiUIWJfT74_r7X3L53P3o3p3Hbo76DhDZ8LJFfErOZndvyL_YxPb_vRoY9coZZrK5XMlBqUwNs5ImZ0NF-eC9_vyfi9Jad16r849h-qsssAJJ1oQIMW" width="400">
</a>
</div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-18652434162780480122024-02-27T08:47:00.001+05:302024-02-27T08:47:58.242+05:30கண்டிருந்த வான் கோழிகள் பொல்லாச் சிறகை விரித்து <div><br></div><div><br></div><div>கதையல்ல 1</div><div><br></div><div>சினிமாவில ஹீரோ ஆக ஆசைப்பட்டு, </div><div>ஹீரோ ஆக மட்டும் ஆசைப்பட்டுக்கொண்டு, கோடம்பாக்கம் மேல கண்ணு வச்சு </div><div>அலையும் அரைவேக்காடு ஒருவனின்</div><div>படு சீரியஸான அங்கலாய்ப்பு</div><div>“ரஜினியே எல்லா ஸ்டைலையும் பண்ணிட்டாரு. </div><div> இனிமே நான்</div><div> என்ன ஸ்டைல் பண்ணறதுன்னு தெரியலயே..”</div><div>.....</div><div><br></div><div>கதையல்ல 2</div><div><br></div><div>திடீரென்று வதந்தி ஒன்று</div><div> ரொம்ப வேகமா பரவுச்சு.</div><div><br></div><div>”ரஜினி செத்துட்டாராம் மச்சான்.”</div><div><br></div><div> - ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கும் </div><div> நடிகன் பதற்றத்துடன் சொன்னான்.</div><div><br></div><div>சினிமா ஹீரோ ஆக ஆசைப்பட்டுக்கொண்டு, ஆசைப்பட்டுக்கொண்டு மட்டுமே இருக்கும் கத்துக்குட்டி </div><div>உற்சாகமாக சொன்னான் </div><div>“ ஏன் மச்சான் கவலைப்படுற.</div><div> ஒரு காம்பட்டிசன் கொறஞ்சுதுன்னு சந்தோஷப்படணும்டா.”</div><div><br></div><div>.....</div><div><br></div><div>கதையல்ல 3</div><div><br></div><div>ரஜினி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்ற நடிகன். ஷூட்டிங் ப்ரேக்கில் அவரை நெருங்க வாய்ப்பு கிடைத்த வேளை, சினிமா ஆசை பற்றி</div><div> ரஜினி விசாரிக்கிறார்.</div><div>கதாநாயகன், வில்லன், காமடியன், ஸ்க்ரிப்ட் ரைட்டர், இயக்குநர், தயாரிப்பாளர் இப்படி, இப்படி என்னவாக ஆசை? </div><div>ரஜினியிடமே அந்த சோட்டா பதில் -</div><div> " நடிகராகத்தான் ஆசை. அதிலும் உங்களை விட பெரிய நடிகராக வேண்டுமென்ற ஆசை."</div><div><br></div><div>.....</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-26127012638623864832024-02-26T11:37:00.001+05:302024-02-26T11:37:22.178+05:30ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி <div>ஓவியர் P. கிருஷ்ணமூர்த்தி மறைந்த போது</div><div>R.P. ராஜநாயஹம் எழுதிய tribute </div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhFf-70oQRE1ux7gNYlSqS-WoDCbkbtt6mnvttSgAjL8ZIeliMFNT84J6ZgQHbL_HQt6t7_xHPFjYYGOf-MllX74tLqQi2D4z8unyZg9DKSAElZe0O82txppsipqcN6SlDzDOUGMKaz4-3UfG2pB720X623hulEqQZQ0OH-t6g4vnIA700FUQnmxzqwkuWt" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhFf-70oQRE1ux7gNYlSqS-WoDCbkbtt6mnvttSgAjL8ZIeliMFNT84J6ZgQHbL_HQt6t7_xHPFjYYGOf-MllX74tLqQi2D4z8unyZg9DKSAElZe0O82txppsipqcN6SlDzDOUGMKaz4-3UfG2pB720X623hulEqQZQ0OH-t6g4vnIA700FUQnmxzqwkuWt" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>"கிருஷ்ணமூர்த்தி கலை இயக்குநராக கன்னட திரையுலக பீஷ்மரான ஜி.வி.அய்யரின் ஆதி சங்கராச்சாரியா, மத்வாச்சாரியா போன்ற படங்களில் பணியாற்றியவர்.</div><div><br></div><div> பி.வி.காரந்த், பன்ஸி கௌல் நாடகங்களிலும் </div><div>செட் ப்ராப்பர்ட்டி, ஸ்டேஜ் டிசைன் விஷயங்களை கவனித்தவர். </div><div><br></div><div>பதினைந்து மலையாளப்படங்களின் </div><div>கலை இயக்குநர். </div><div><br></div><div>கேரள அரசின் விருது 'வடக்கன் வீர கதா' </div><div>உள்ளிட்ட படங்களுக்கு பெற்றிருக்கிறார்.</div><div><br></div><div>பாலு மகேந்திராவின் வண்ண வண்ண பூக்கள், பாரதிராஜாவின் நாடோடித்தென்றல், </div><div>சுகாசினி இயக்கிய இந்திரா</div><div>போன்ற படங்களுக்கும் </div><div>கிருஷ்ண மூர்த்தி தான் கலை இயக்குநர்.</div><div><br></div><div>ந.முத்துசாமி நாடகங்களிலும் கூத்துப்பட்டறையின் ஆரம்ப கால செயல்பாடுகளில் கலை இயக்குநராக பணியாற்றியவர். ’காலம் காலமாக’, ’நாற்காலிக்காரர்’, ’உந்திச்சுழி’ நாடகங்கள்.</div><div><br></div><div>சமீபத்தில் மறு பிரசுரமான ’உந்திச்சுழி’ நாடகத்தை ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு – ’சுந்தர ராமசாமியின் கதா பாத்திரம் ஜே.ஜே’ - ந.முத்துசாமி சமர்ப்பனம் செய்திருக்கிறார்.</div><div><br></div><div>1980ல் இந்த நாடகம் எக்மோர் மியூசியம் தியேட்டரில் நடந்திருக்கிறது.</div><div> க்ரியா ராமகிருஷ்ணனின் துணைவி விஜயலக்ஷ்மி நடித்தார்.</div><div>இந்த நாடகத்தில் முக்கியமான செட் ப்ராப்பர்ட்டி முட்டை! ஒரு பெரிய முட்டை.</div><div><br></div><div>ஆர்ட் டைரக்டர் கிருஷ்ண மூர்த்தி மிகுந்த பொறுப்போடு இந்த பெரிய முட்டையை கொசப்பேட்டையிலிருந்து </div><div>எக்மோர் மியூசியம் தியேட்டருக்கு நடந்தே உருட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.</div><div><br></div><div>இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது மலைப்பாய் இருக்கிறது.</div><div><br></div><div>கள்ளமின்மையே! உன் பெயர் தான் P.கிருஷ்ணமூர்த்தி!</div><div><br></div><div>மியூசியத்திற்குள் முட்டையுடன் நுழைந்த பிறகு தியேட்டருக்குள் அதை கொண்டு வர எப்படியெல்லாம்</div><div>பிரயத்தனப்பட வேண்டியிருந்தது </div><div>என்பதை லலித் கலா அகாடமியில்</div><div>2017 மார்ச் மாத ஆறாம் தேதி மாலை </div><div>ஞாபகமாக விவரித்தார். </div><div><br></div><div>அன்று கிருஷ்ண மூர்த்தியின் துணைவியார் தங்களின் வறிய நிலை பற்றி உடைந்த குரலில் பேசினார். உறவினர்களின் துரோகம் பற்றி என்னிடமும், மற்றும் பலரிடமும் துயரத்துடன் புலம்பினார்.</div><div><br></div><div>கிருஷ்ணமூர்த்தி தன் மடிப்பாக்கம் வீட்டுக்கு </div><div>என்னை வரச் சொல்லி மிகவும் வலியுறுத்தினார். தொலைபேசியில் பேசும் போதும் வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார்.</div><div>எனக்கு கொடுத்து வைக்கவில்லை <br></div><div><br></div><div>2017, 28 பிப்ரவரி தொடங்கி 6 மார்ச் வரை </div><div>லலித் கலா அகாடமியில்</div><div>அல்ஃபோன்ஸோ,</div><div>P.கிருஷ்ணமூர்த்தி </div><div>இருவரின் ஓவிய கண்காட்சி நடந்தது.</div><div><br></div><div>மகத்தான இரு கலைஞர்கள்.</div><div><br></div><div>முதல் நாளும், கடைசி நாளும் ந.முத்துசாமி, மு. நடேஷ் இருவருடன் போய் இருந்தேன். மறக்க முடியாத நிகழ்வுகள். </div><div><br></div><div>ஆர்ட் டைரக்டர் ஜேகே, </div><div>நடிகருமான </div><div>வீர சந்தானம், எம். டி. முத்துக்குமாரசாமியையும்அப்போது அங்கே </div><div>பார்த்து பேசினேன்.</div><div><br></div><div>.....</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-75598472838165832582024-02-25T15:29:00.000+05:302024-02-25T15:30:08.701+05:30படாத பாடு பட்ட பட்டோடி <div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj0dhLF0t-vxQOq8foC3_20jo7kK-J3SW_5tb1AeMmuYW5lxwM4vV7xrm77Lq31FmSeA5Ut-Ca5HvRj2mkjcZC1nBn6_mGR-B8us_5-eGqwwib6BpWZgh2Fm84AEkzRDnPF0WMI-eHD9CsxlfRw8xgknfUXJ9uUlsENF5M0fDn3qOuRi05CH_Fypztcubcy" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj0dhLF0t-vxQOq8foC3_20jo7kK-J3SW_5tb1AeMmuYW5lxwM4vV7xrm77Lq31FmSeA5Ut-Ca5HvRj2mkjcZC1nBn6_mGR-B8us_5-eGqwwib6BpWZgh2Fm84AEkzRDnPF0WMI-eHD9CsxlfRw8xgknfUXJ9uUlsENF5M0fDn3qOuRi05CH_Fypztcubcy" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>பட்டோடி நவாப் பழம்பெரும் இந்தி நடிகை ஷர்மிளா தாகூர் புருஷன் என்பது தெரிந்ததே. </div><div><br></div><div>மகன் சைப் அலி கான் இந்தி நடிகர் என்பதும் தெரிந்ததே.</div><div><br></div><div>கீழே உள்ள கதை தான் தெரியாததே.</div><div><br></div><div>அப்போது பட்டோடி நவாப் இந்திய அணிக்கு கிரிக்கெட் </div><div>கேப்டன் ஆக இருந்தார்.</div><div><br></div><div>இங்கிலாந்துக்கு ஒரு டெஸ்ட் மேட்ச் விளையாட இந்திய அணி போயிருந்தது. </div><div><br></div><div>பட்டோடி க்கு ஒரு கண் செயற்கை கண். </div><div>இரவு கழட்டி வைத்து விட்டு தான் தூங்குவார்.</div><div>டெஸ்ட் மேட்ச் விளையாடுவதற்கு முந்தைய நாள் இரவு ஓட்டலில் தூங்கும்போது </div><div>ஏதோ சாப்பிடுவது போல கனவு கண்டு </div><div>செயற்கை கண்ணை எடுத்து </div><div>விழுங்கி விட்டார். </div><div><br></div><div>காலையில் கண்ணை தேடினால் காணவில்லை. ஸ்பேர் செயற்கை கண் எப்போதும் </div><div>கைவசம் இருக்கும். </div><div>அதை எடுத்து பொருத்திகொண்டார்.</div><div>மேட்ச் விளையாட வேண்டிய டென்சன்.</div><div> டாய்லட் போனால் பேல முடியவில்லை. </div><div>வெளிக்கி வெளிய வரவே இல்லை. </div><div>அவசரமாக கிளம்பி மேட்ச் விளையாட போனார்.</div><div><br></div><div> அன்று ஓபனிங் பேட்ஸ்மன். </div><div>காலையில் ஷிட் அடிக்காததால்</div><div> ஒரே இர்ரிடேசன்.டக். </div><div>முதல் பாலில் க்ளீன் போல்ட். கோல்டன் டக்</div><div>வெள்ளைக்காரன் எல்லாம்</div><div> ' ஷேம் ஷேம் 'னு கத்துரானுங்க.</div><div><br></div><div>சோகமாக பவிலியன் வந்து உடனே</div><div> டாய்லட் போய் முக்கினால்.. ம்ஹூம் .. </div><div>புழு பூச்சி கூட ஆசனவாயிலிருந்து வெளிவரவே இல்லை. பட்டோடிக்கு புரிந்து விட்டது. </div><div>சம்திங்க் ராங்.</div><div> உடனே டாக்டரை பார்க்க வேண்டும்.</div><div><br></div><div>ஒரு டாக்டரை பார்த்தார். Buttocks specialist. </div><div>'என்ன பட்டோடி, வெக்கமாய் இல்ல. </div><div>முதல் பால். அவுட் ஆகிறீங்க ' </div><div>இங்க்லீஷிலே கேட்டார்.</div><div>பிரிட்டிஷ் இங்க்ளிஷ். </div><div><br></div><div>பட்டோடி ' டாக்டர் .. வெளிக்கி போகலீங்க . வரவே மாட்டேங்குது . முக்கி முக்கி பார்த்தும் வரலே . அதனால் தான் டக் அடிச்சிட்டேன் . என்னன்னு செக் பண்ணுங்க டாக்டர்.' </div><div>இந்தியன் இங்க்ளிஷில் சொன்னார்.</div><div><br></div><div>டாக்டர் உடனே பட்டோடியின் ஆடைகளை கலட்டி நிர்வாணமாக்கி கட்டிலில் படுக்க சொல்லி இரண்டு கால்களையும் அகட்டி இரண்டு கொக்கியில் மாட்டி விட்டார் . நல்ல பவர்புல் டார்ச்சை எடுத்து லைட் அன் பண்ணி பட்டோடி ஆசனவாயில் வெளிச்சத்தை செலுத்தினார். ஆசன வாய் உள்ளே பார்த்த டாக்டர் அதிர்ச்சியில் ஏதோ பேய் அறைந்து விட்டாற்போல் முகம் வெளிரிபோய் உடனே பதறி டார்ச் லைட்டை கீழே போட்டு விட்டார். டாக்டர் வியர்க்க விறுவிறுக்க ஈசி சேரில் உட்கார்ந்தார். மூச்சு இறைத்தது.மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினார்.</div><div><br></div><div>கட்டிலில் அகட்டி கால்கள் கொக்கியில் மாட்டப்பட்டு வெவ்வா போல படுத்திருந்த பட்டோடிக்கு அழுகையே வந்து விட்டது</div><div> ' டாக்டர், சொல்லுங்க டாக்டர். </div><div>ஏன் டாக்டர் பயந்து போயிட்டீங்க? </div><div> நீங்களே பயந்துட்டீங்களே. </div><div>அப்படின்னா நான் பொழைக்க மாட்டேனா டாக்டர். சொல்லுங்க டாக்டர் ' </div><div>இந்தியன் இங்க்ளிஷில் கெஞ்சி கெஞ்சி கேட்டார்.</div><div><br></div><div>பட்டோடி விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேட்டிருப்பாய் இங்கிலாந்து காற்றே </div><div><br></div><div>வியர்க்க விறுவி்றுக்க,மேல் மூச்சி கீழ் மூச்சி வாங்க மிரண்டு போய் உட்கார்ந்திருந்த வெள்ளைக்கார டாக்டர் பிரிட்டிஷ் இங்க்ளிஷில் சொன்னார்: “ஓத்தால ஓக்க, </div><div>நானும் என் ஆயுசுலே எத்தனையோ</div><div> ' சூத் ' பார்த்துருக்கேன். </div><div>ஒரு "சூத் " கூட என்னைய பார்த்ததே இல்லை "</div><div><br></div><div>......</div><div><br></div><div>மீள் பதிவு 2009</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-7084603541303119072024-02-24T21:52:00.001+05:302024-02-24T21:52:58.123+05:30சினிமா எனும் பூதம் பாகம் - 2 பற்றி ராஜா ஹஸன் <div>ராஜா ஹஸன்</div><div>சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgipM5XIQ7rH4iMAGU9EM0LLQtSYS6B35yrUqq2Wg3mqGm1MBuzrgr1JLC_tSAdp5BoUtA3lCY6jWh8Q9tklupFc_-IWnyxarhPHGcEjhpVM5kpsP25Hd55pEXF_RMs-0nd21ezCysRI83p37uR2Ucir0Ro3WLUfsvFkI9J6fhsPrYySvIrwbsGQt9B0xnI" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgipM5XIQ7rH4iMAGU9EM0LLQtSYS6B35yrUqq2Wg3mqGm1MBuzrgr1JLC_tSAdp5BoUtA3lCY6jWh8Q9tklupFc_-IWnyxarhPHGcEjhpVM5kpsP25Hd55pEXF_RMs-0nd21ezCysRI83p37uR2Ucir0Ro3WLUfsvFkI9J6fhsPrYySvIrwbsGQt9B0xnI" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>#reading_marathon2024 </div><div>RM096</div><div>21/30</div><div>சினிமா எனும் பூதம் (பாகம்- 2)</div><div>ஆசிரியர் R.P.ராஜநாயஹம் </div><div>பக்கங்கள் 220</div><div>விலை ரூ 240/</div><div>முதல் பதிப்பு செப்டம்பர் 2022 </div><div>தோட்டா கம்பெனி வெளியீடு</div><div>தொடர்புக்கு 97905 91038</div><div>-----------------------------------------------------------------</div><div>கலைஞரின் முரசு தொலைக்காட்சியில் 'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சியைக் கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கி வரும் எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் அவர்களின் புத்தகம்.</div><div><br></div><div>R.P. ராஜநாயஹம் எழுத்தாளர் ,இலக்கிய ஆர்வலர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக்கலை ஆசிரியர், சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர், மேடை நாடக இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்கவர். </div><div><br></div><div>நூலாசிரியரைப் பொறுத்தவரை தான் வாசித்ததை மட்டுமல்ல கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்ததை, அனைத்தையும் எழுத்தில் சுவாரஸ்யமாக படிப்போர் ரசிப்பது போல எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல.</div><div><br></div><div> பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், இசை அறிவு, ரசனை உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.</div><div><br></div><div>எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனைப் பற்றியும் அதே வேளையில் நடிகை ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என நாம் வியப்படைகிறோம்.</div><div><br></div><div> போர்ஹேவின் சிறுகதையை மிகவும் சிலாகிக்கும் இவரால் டி.எஸ் பாலையாவின் குடும்ப உறவுகளைப் பற்றியும் சுவாரசியமாகப் பேச முடிகிறது.</div><div><br></div><div>R.P. ராஜநாயஹம் படைப்புகள் தற்பொழுதுதான் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.</div><div><br></div><div>அந்த வரிசையில் சினிமா குறித்த இந்த பாகம்-2 புத்தகத்தில்</div><div>திரையுலக ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மிகவும் செறிவுடனும், நகைச்சுவையுடனும் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதிய தகவல்களுடனும் வெளிவந்திருப்பது மிகவும் சிறப்பு.</div><div><br></div><div>அதே வேளையில் புகழின் உச்சியில் இருந்த' கிழக்கே போகும் ரயில்' நடிகர் விஜயன் வீழ்ந்த கதையை வறுமை நிலையை வாசிக்கையில் மனம் கலங்கிப் போய் விடுகிறது.</div><div><br></div><div>1980களில் கவர்ச்சி நடிகைகள் என்ற கட்டுரையில் பிரதமர் இந்திராகாந்தியே புன்னகையுடன் "Who is this Silk?!" என்று சில்க் ஸ்மிதா பற்றிக் கேட்டதாகவும், அத்துடன் விரியும் காட்சிகளில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று இருந்த காலம் குறித்த தகவல்களில் வரும் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா வரிசையில் குடும்பப்பாங்கான நடிகையர் திலகம் சாவித்திரி கூட விரசம் தெரிய" சுழி" என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலுடன் தமிழ்த் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக் கன்னி டி .ஆர் ராஜகுமாரி குறித்த செய்திகளும் அடக்கம்.</div><div><br></div><div>கிசுகிசு என்ற வார்த்தையை தமிழுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பிரயோகம் செய்து பிரபலமாக்கியது குமுதம் வார இதழ் தான்.. It is Whispered என ஆங்கிலத்தில் சொல்வார்கள் .. கிசுகிசு வில் அடிபட்ட அன்றைய தமிழ்த் திரைக் கலைஞர்கள் பற்றிய அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கும் சம்பவங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.</div><div><br></div><div>கூகுள் சர்ச் இல்லாத காலத்திய தகவல்கள் எல்லாம் </div><div>R.P. ராஜநாயஹம் அவரின் மூளை அடுக்குகளுக்குள் பத்திரமாக இருந்து அவ்வப்போது வெளிப்படும் தன்மை ஒரு அற்புதம்.</div><div><br></div><div> இசை விமர்சகர் சுப்புடு குறித்த செய்திகள். நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் தந்தை முத்துப்பேட்டை சோமு குறித்த தகவல்களை நினைவடுக்குகளில் இருந்து எவ்வளவு அழகாக மீட்டுருவாக்கம் செய்து எழுதியுள்ளார் என்ற வியக்கத் தோன்றுகிறது.</div><div><br></div><div>ஜி.கே.தர்மராஜ் என்ற தற்செயல்(!) சினிமா தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து படம் தயாரித்த கதை.. அத்துடன் முதல்வரான எம்ஜிஆரை எப்படியோ பிடித்து' உன்னை விடமாட்டேன்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைப்பில் பூஜை என தினத்தந்தி விளம்பரம் கொடுத்தவர்.( முதலமைச்சராக இருப்பவர் சினிமாவில் நடிக்கலாமா என்ற கடும் சர்ச்சையைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டினாராம்!!)</div><div><br></div><div>கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலட்சுமிகளில் ஒருத்தியான வித்யா லட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம். சிவாஜி கணேசனுக்கு வித்யா லட்சுமி அருள் பரிபூரணமாக கிடைத்தது. அதற்கு முன்னர் அவரது நிலை என்ன என்பதை அறியவும் முடிகிறது.</div><div><br></div><div>ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் கசந்த நினைவுகள் என்ற தலைப்பில் அன்றைய முதலாளி எஸ் எஸ் வாசன் குறித்த தகவல்கள் அவரது அதிரடியான அணுகுமுறை குறித்தவைகளே தமிழ் இலக்கியத்திற்கு அசோகமித்திரனின் ஜெமினி வாழ்க்கை அனுபவங்களாகக் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்.</div><div><br></div><div>'கரைந்த நிழல்கள்' ராம அய்யங்கார் பாத்திரம் முதல் 'மானசரோவர்' ஸ்டுடியோ முதலாளியும் வாசன்தான்.</div><div><br></div><div>ஜெமினி - சாவித்திரி தம்பதிகள் குறித்த கட்டுரையில் வெளிப்படும் விஷயங்கள் அதன் தன்மை குறித்து நாம் ஆராயத் தேவையில்லை. 'கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்' என்ற மனநிலை. </div><div><br></div><div>ஜெமினி கணேசனின் திருவிளையாடல்களில் வாழ்வின் கடைசி அத்தியாயம் ஜூலியானா. அவரிடமிருந்து தன் அப்பாவை மீட்டு மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஜி. ஜி ஹாஸ்பிடல் வைத்திருந்தபோது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு தொங்கியதாம்.</div><div><br></div><div>"Ladies Not Allowed" அறிவிப்பு அன்றைய காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா? </div><div><br></div><div>ஹாலிவுட் படங்கள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகளில் பரந்துபட்ட ஆங்கிலப் புலமை கண்டு வியக்கிறோம். டாக்டர் ஷிவாக்கோ 1965ல் வந்த படம். மிகச் சுருக்கமாக திரைப்படத்தைப் பற்றி ஆசிரியரின் பார்வை அபாரம்.</div><div><br></div><div>ஆச்சி மனோரமா குறித்த இரங்கல் கட்டுரையில் அவருக்கே தெரியாத பல கதாபாத்திரங்கள் பற்றி ஆசிரியர் சிலாகித்திருக்கிறார் எனலாம்.</div><div><br></div><div>நீண்டகாலமாக ஒரே வேலையை செய்யும் போது ஒரு செக்குமாட்டுத் தனம் வந்துவிடும் .ஆனால் மனோரமாவின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு திரையில் பாடிய நடிகை .இந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.</div><div><br></div><div>Family Tree குறித்த கட்டுரைகளில் இன்னாருக்கு இன்னார் உறவு, அவருக்கு இவர் என்ன உறவு என்ற செய்திகளை நூல் பிடித்து ஆசிரியர் எழுதிச் செல்லும் விதம் எங்கும் கேள்விப்படாதது.</div><div><br></div><div>மதுரை தியேட்டர்கள் குறித்த பதிவில் அன்றைய திரை அரங்கங்கள் குறித்த நினைவுகள் என்றும் அழியாது என்று ஆசிரியர் குறிப்பிடுவது தியேட்டருக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பை குறிக்கிறது எனலாம்.</div><div><br></div><div>இங்கு நான் குறிப்பிட்டிருப்பது ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே. க்ளிஷேவாக இருந்தாலும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 'என்பதைத்தான் இங்கு உபயோகப்படுத்த வேண்டும்.</div><div><br></div><div>இந்த சினிமா எனும் பூதம் பாகம்-2 புத்தகத்தை வாசிக்கும் போது, எவ்வளவு ஆளுமைகள் அவர்களுக்கான அனுபவங்கள் மட்டுமல்லாமல்,</div><div> R.P ராஜநாயஹத்துக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன.. என நம்மை வியப்பில் ஆழ்த்தும் மாயம்.</div><div><br></div><div>பலரும் மறந்த சினிமா கலைஞர்களைக் குறித்த நினைவு கூறல் இந்தப் புத்தகம்.</div><div><br></div><div>இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தோட்டா ஜெகன்... மிகவும் அருமையான உயர்ந்த அச்சுத் தரத்தில்,சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டிருப்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.</div><div><br></div><div><br></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-8074837968230274172024-02-24T07:20:00.000+05:302024-02-24T07:21:12.019+05:30பிஷப் ஹீபர் கல்லூரியில் R.P. ராஜநாயஹம் நூல்கள் விமர்சனக் கூட்டம் <div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjqP4KZrMl5iooKjko3dxdKQTnBjQmC94aFW2d8ZVB4PQYmD6k53C6QPlfGlOmn3cunC9nIKzG0hYRBqtLljNoBaTO51Wbn5R8sa_JCZMNGneg3N5XdkzWW0ASH9oqrn7-4u8EOg-tNIWSMDO5UKYm-7vKB2k3fUJaCAiEda40aYhT6dA-jthEju_OvUZ5e" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEjqP4KZrMl5iooKjko3dxdKQTnBjQmC94aFW2d8ZVB4PQYmD6k53C6QPlfGlOmn3cunC9nIKzG0hYRBqtLljNoBaTO51Wbn5R8sa_JCZMNGneg3N5XdkzWW0ASH9oqrn7-4u8EOg-tNIWSMDO5UKYm-7vKB2k3fUJaCAiEda40aYhT6dA-jthEju_OvUZ5e" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj_R-YrLHixMhFPAmQuiFlyIt-Pvmcy8zrFD1L0BIo3ZQLlRUDZNkpsWLF8R81kFY3isYvDJr1hINWsmMVVnw9pffpIWKWZibeJ0mQQEtCvquGgKb6A8Wlq9Qeqmw9VBz8rCGZ4uFLoNGmp_nCIEHf62pT--3kf88-tq2AVrblSdBCykIT8nfrPZDUPb58f" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEj_R-YrLHixMhFPAmQuiFlyIt-Pvmcy8zrFD1L0BIo3ZQLlRUDZNkpsWLF8R81kFY3isYvDJr1hINWsmMVVnw9pffpIWKWZibeJ0mQQEtCvquGgKb6A8Wlq9Qeqmw9VBz8rCGZ4uFLoNGmp_nCIEHf62pT--3kf88-tq2AVrblSdBCykIT8nfrPZDUPb58f" width="400">
</a>
</div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgunqtWtuHMQhWpc50DHKXo1nKPDyCx72NMpccq27punV-CPelrlhtO2L_sGvAyx1N8bELTwSuUwrbi7lS1tWpqSne6Xudm79hNQ1Cl0EwEildIEPcBKrRiiV3CN5DQcXeflESwMStV5oMkW7Qko_rLSTHX2FXt-k8Ts4HB1YJZhZzwFFvULvSlND6EPZUE" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEgunqtWtuHMQhWpc50DHKXo1nKPDyCx72NMpccq27punV-CPelrlhtO2L_sGvAyx1N8bELTwSuUwrbi7lS1tWpqSne6Xudm79hNQ1Cl0EwEildIEPcBKrRiiV3CN5DQcXeflESwMStV5oMkW7Qko_rLSTHX2FXt-k8Ts4HB1YJZhZzwFFvULvSlND6EPZUE" width="400">
</a>
</div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhJc_R5iBd43J2tnqPkfA9Bqt29JIYSiVOyhHcNaP9koJ5zzyxSUCffUvAxSCu_gqvOK_1Qq3fznM8D71WUulJsxCX4svDxLl3fMtMFFs2znqm8rR5lSP5BCyGQmSLEWFDAhYAoczTa_djYNRAjeKg1qWdfwLLiJp-MagQ2iPDzpX3zfhFuT5J3tdZh18Zb" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhJc_R5iBd43J2tnqPkfA9Bqt29JIYSiVOyhHcNaP9koJ5zzyxSUCffUvAxSCu_gqvOK_1Qq3fznM8D71WUulJsxCX4svDxLl3fMtMFFs2znqm8rR5lSP5BCyGQmSLEWFDAhYAoczTa_djYNRAjeKg1qWdfwLLiJp-MagQ2iPDzpX3zfhFuT5J3tdZh18Zb" width="400">
</a>
</div><br></div><div><div>*வாசகர் வட்டம்* </div><div>திருச்சிராப்பள்ளி. </div><div>*விமர்சகர் R.P. ராஜநாயஹத்தின் நூல்கள் விமர்சனக் கூட்டம்*</div><div><br></div><div>நாள்: *23.02.2024* மாலை 6 மணி முதல் 8 மணி வரை</div><div>இடம் : *பிஷப் ஹீபர் கல்லூரி நூலக அரங்கம்* வயலூர்ச் சாலை, திருச்சிராப்பள்ளி.</div><div>*R.P. ராஜநாயஹத்தின் நூல்கள் அறிமுகமும் விமர்சனமும்*</div><div>1. *மணல் கோடுகளாய்* - முனைவர் க. காசி மாரியப்பன், தந்தை பெரியார் அரசு கல்லூரி.</div><div>2. *தழல்வீரம்* - முனைவர் சா. சாம் கிதியோன் பிஷப் ஹீபர் கல்லூரி</div><div>3. *சினிமா என்னும் பூதம்* முனைவர் இரா. இராஜா தேசியக் கல்லூரி. </div><div>4. *அரசியல் பிழைத்தோர்* - முனைவர் லி. சிவகுமார், பிஷப் ஹீபர் கல்லூரி.</div><div> </div><div>......</div></div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-66481982065206759042024-02-23T22:16:00.001+05:302024-02-23T22:16:38.229+05:30'சினிமா எனும் பூதம் பாகம் 2' பற்றி ராஜா ஹஸன் <div>ராஜா ஹஸன்</div><div>சினிமா எனும் பூதம் பாகம் 2 நூல் பற்றி</div><div><br></div><div><div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhYIBQERZaW4GMoT29R5VlDFukdW9A0eMV73fbRr5RViRL8RgKdrGMr2ycerSLqW3b6oTk-7okwxOzNpihjUxkaw1gMd8R0iH-1fTpTpZvDNZZ7rNat395wGSL9WuzZqb7O0XegHbj1GALKXqHLAqJ37xhzIKfZFkOfaRiU6rs_ZFXhdthiiRAse32gFVw3" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">
<img border="0" src="https://blogger.googleusercontent.com/img/a/AVvXsEhYIBQERZaW4GMoT29R5VlDFukdW9A0eMV73fbRr5RViRL8RgKdrGMr2ycerSLqW3b6oTk-7okwxOzNpihjUxkaw1gMd8R0iH-1fTpTpZvDNZZ7rNat395wGSL9WuzZqb7O0XegHbj1GALKXqHLAqJ37xhzIKfZFkOfaRiU6rs_ZFXhdthiiRAse32gFVw3" width="400">
</a>
</div><br></div><div><br></div><div>#reading_marathon2024 </div><div>RM096</div><div>21/30</div><div>சினிமா எனும் பூதம் (பாகம்- 2)</div><div>ஆசிரியர் R.P.ராஜநாயஹம் </div><div>பக்கங்கள் 220</div><div>விலை ரூ 240/</div><div>முதல் பதிப்பு செப்டம்பர் 2022 </div><div>தோட்டா கம்பெனி வெளியீடு</div><div>தொடர்புக்கு 97905 91038</div><div>-----------------------------------------------------------------</div><div>கலைஞரின் முரசு தொலைக்காட்சியில் 'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சியைக் கடந்த இரண்டரை வருடங்களாக வழங்கி வரும் எழுத்தாளர் R.P. ராஜநாயஹம் அவர்களின் புத்தகம்.</div><div><br></div><div>R.P. ராஜநாயஹம் எழுத்தாளர் ,இலக்கிய ஆர்வலர், கூத்துப்பட்டறை நிகழ்த்துக்கலை ஆசிரியர், சினிமாவில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர், மேடை நாடக இயக்குநர், நடிகர் என பன்முக ஆளுமைத் திறன் மிக்கவர். </div><div><br></div><div>நூலாசிரியரைப் பொறுத்தவரை தான் வாசித்ததை மட்டுமல்ல கண்டு, கேட்டு, உணர்ந்து, அனுபவித்ததை, அனைத்தையும் எழுத்தில் சுவாரஸ்யமாக படிப்போர் ரசிப்பது போல எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமானது அல்ல.</div><div><br></div><div> பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், இசை அறிவு, ரசனை உயர்தரமானது மட்டுமல்ல உண்மையானதும் உன்னதமானதும் கூட.</div><div><br></div><div>எப்படி இந்த மனிதரால் ஜெயகாந்தனைப் பற்றியும் அதே வேளையில் நடிகை ஜோதிலட்சுமி பற்றியும் எழுத முடிகிறது என நாம் வியப்படைகிறோம்.</div><div><br></div><div> போர்ஹேவின் சிறுகதையை மிகவும் சிலாகிக்கும் இவரால் டி.எஸ் பாலையாவின் குடும்ப உறவுகளைப் பற்றியும் சுவாரசியமாகப் பேச முடிகிறது.</div><div><br></div><div>R.P. ராஜநாயஹம் படைப்புகள் தற்பொழுதுதான் தொடர்ந்து புத்தகங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.</div><div><br></div><div>அந்த வரிசையில் சினிமா குறித்த இந்த பாகம்-2 புத்தகத்தில்</div><div>திரையுலக ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள் மிகவும் செறிவுடனும், நகைச்சுவையுடனும் இதுவரை எங்கும் கேள்விப்பட்டிராத புதிய தகவல்களுடனும் வெளிவந்திருப்பது மிகவும் சிறப்பு.</div><div><br></div><div>அதே வேளையில் புகழின் உச்சியில் இருந்த' கிழக்கே போகும் ரயில்' நடிகர் விஜயன் வீழ்ந்த கதையை வறுமை நிலையை வாசிக்கையில் மனம் கலங்கிப் போய் விடுகிறது.</div><div><br></div><div>1980களில் கவர்ச்சி நடிகைகள் என்ற கட்டுரையில் பிரதமர் இந்திராகாந்தியே புன்னகையுடன் "Who is this Silk?!" என்று சில்க் ஸ்மிதா பற்றிக் கேட்டதாகவும், அத்துடன் விரியும் காட்சிகளில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று இருந்த காலம் குறித்த தகவல்களில் வரும் ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, அனுராதா வரிசையில் குடும்பப்பாங்கான நடிகையர் திலகம் சாவித்திரி கூட விரசம் தெரிய" சுழி" என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவலுடன் தமிழ்த் திரையுலகம் கண்ட முதல் கவர்ச்சிக் கன்னி டி .ஆர் ராஜகுமாரி குறித்த செய்திகளும் அடக்கம்.</div><div><br></div><div>கிசுகிசு என்ற வார்த்தையை தமிழுக்குக் கண்டுபிடித்துக் கொடுத்துப் பிரயோகம் செய்து பிரபலமாக்கியது குமுதம் வார இதழ் தான்.. It is Whispered என ஆங்கிலத்தில் சொல்வார்கள் .. கிசுகிசு வில் அடிபட்ட அன்றைய தமிழ்த் திரைக் கலைஞர்கள் பற்றிய அத்தியாயத்தில் ஆசிரியர் விவரிக்கும் சம்பவங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன.</div><div><br></div><div>கூகுள் சர்ச் இல்லாத காலத்திய தகவல்கள் எல்லாம் </div><div>R.P. ராஜநாயஹம் அவரின் மூளை அடுக்குகளுக்குள் பத்திரமாக இருந்து அவ்வப்போது வெளிப்படும் தன்மை ஒரு அற்புதம்.</div><div><br></div><div> இசை விமர்சகர் சுப்புடு குறித்த செய்திகள். நடிகர் எம் எஸ் பாஸ்கர் அவர்களின் தந்தை முத்துப்பேட்டை சோமு குறித்த தகவல்களை நினைவடுக்குகளில் இருந்து எவ்வளவு அழகாக மீட்டுருவாக்கம் செய்து எழுதியுள்ளார் என்ற வியக்கத் தோன்றுகிறது.</div><div><br></div><div>ஜி.கே.தர்மராஜ் என்ற தற்செயல்(!) சினிமா தயாரிப்பாளர் சிவாஜியை வைத்து படம் தயாரித்த கதை.. அத்துடன் முதல்வரான எம்ஜிஆரை எப்படியோ பிடித்து' உன்னை விடமாட்டேன்' என்ற படத்திற்கு இளையராஜா இசையமைப்பில் பூஜை என தினத்தந்தி விளம்பரம் கொடுத்தவர்.( முதலமைச்சராக இருப்பவர் சினிமாவில் நடிக்கலாமா என்ற கடும் சர்ச்சையைத் தொடர்ந்து எம்ஜிஆர் நடிக்கிற ஆசையை ஓரம் கட்டினாராம்!!)</div><div><br></div><div>கற்ற வித்தை மூலம் எல்லோரும் பெரும் சம்பாத்தியம் செய்து விடுவதில்லை. அதற்கு அஷ்டலட்சுமிகளில் ஒருத்தியான வித்யா லட்சுமியின் அருள் வேண்டும் என்பது ஐதீகம். சிவாஜி கணேசனுக்கு வித்யா லட்சுமி அருள் பரிபூரணமாக கிடைத்தது. அதற்கு முன்னர் அவரது நிலை என்ன என்பதை அறியவும் முடிகிறது.</div><div><br></div><div>ஜெமினி ஸ்டுடியோவில் பணிபுரிந்த எழுத்தாளர் அசோகமித்திரனின் கசந்த நினைவுகள் என்ற தலைப்பில் அன்றைய முதலாளி எஸ் எஸ் வாசன் குறித்த தகவல்கள் அவரது அதிரடியான அணுகுமுறை குறித்தவைகளே தமிழ் இலக்கியத்திற்கு அசோகமித்திரனின் ஜெமினி வாழ்க்கை அனுபவங்களாகக் கிடைத்ததைக் குறிப்பிடுகிறார்.</div><div><br></div><div>'கரைந்த நிழல்கள்' ராம அய்யங்கார் பாத்திரம் முதல் 'மானசரோவர்' ஸ்டுடியோ முதலாளியும் வாசன்தான்.</div><div><br></div><div>ஜெமினி - சாவித்திரி தம்பதிகள் குறித்த கட்டுரையில் வெளிப்படும் விஷயங்கள் அதன் தன்மை குறித்து நாம் ஆராயத் தேவையில்லை. 'கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்' என்ற மனநிலை. </div><div><br></div><div>ஜெமினி கணேசனின் திருவிளையாடல்களில் வாழ்வின் கடைசி அத்தியாயம் ஜூலியானா. அவரிடமிருந்து தன் அப்பாவை மீட்டு மகள் டாக்டர் கமலா செல்வராஜ் ஜி. ஜி ஹாஸ்பிடல் வைத்திருந்தபோது ஜெமினியின் அறைக்கு வெளியே ஒரு போர்டு தொங்கியதாம்.</div><div><br></div><div>"Ladies Not Allowed" அறிவிப்பு அன்றைய காதல் மன்னனின் இழிவான வீழ்ச்சியா சபலம் நிறைந்த தந்தையை பாதுகாக்க வேண்டுமே என்ற அவருடைய மகளின் பரிதவிப்பின் வெளிப்பாடா? </div><div><br></div><div>ஹாலிவுட் படங்கள் குறித்த ஆசிரியரின் கட்டுரைகளில் பரந்துபட்ட ஆங்கிலப் புலமை கண்டு வியக்கிறோம். டாக்டர் ஷிவாக்கோ 1965ல் வந்த படம். மிகச் சுருக்கமாக திரைப்படத்தைப் பற்றி ஆசிரியரின் பார்வை அபாரம்.</div><div><br></div><div>ஆச்சி மனோரமா குறித்த இரங்கல் கட்டுரையில் அவருக்கே தெரியாத பல கதாபாத்திரங்கள் பற்றி ஆசிரியர் சிலாகித்திருக்கிறார் எனலாம்.</div><div><br></div><div>நீண்டகாலமாக ஒரே வேலையை செய்யும் போது ஒரு செக்குமாட்டுத் தனம் வந்துவிடும் .ஆனால் மனோரமாவின் நடிப்பில் அது கிடையாது என்பது விசேஷம். அதோடு திரையில் பாடிய நடிகை .இந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.</div><div><br></div><div>Family Tree குறித்த கட்டுரைகளில் இன்னாருக்கு இன்னார் உறவு, அவருக்கு இவர் என்ன உறவு என்ற செய்திகளை நூல் பிடித்து ஆசிரியர் எழுதிச் செல்லும் விதம் எங்கும் கேள்விப்படாதது.</div><div><br></div><div>மதுரை தியேட்டர்கள் குறித்த பதிவில் அன்றைய திரை அரங்கங்கள் குறித்த நினைவுகள் என்றும் அழியாது என்று ஆசிரியர் குறிப்பிடுவது தியேட்டருக்கும் அவருக்கும் உள்ள பிணைப்பை குறிக்கிறது எனலாம்.</div><div><br></div><div>இங்கு நான் குறிப்பிட்டிருப்பது ஓரிரு அத்தியாயங்களை மட்டுமே. க்ளிஷேவாக இருந்தாலும் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் 'என்பதைத்தான் இங்கு உபயோகப்படுத்த வேண்டும்.</div><div><br></div><div>இந்த சினிமா எனும் பூதம் பாகம்-2 புத்தகத்தை வாசிக்கும் போது, எவ்வளவு ஆளுமைகள் அவர்களுக்கான அனுபவங்கள் மட்டுமல்லாமல்,</div><div> R.P ராஜநாயஹத்துக்கு மட்டும் எப்படி இப்படி அனுபவங்கள் அமைகின்றன.. என நம்மை வியப்பில் ஆழ்த்தும் மாயம்.</div><div><br></div><div>பலரும் மறந்த சினிமா கலைஞர்களைக் குறித்த நினைவு கூறல் இந்தப் புத்தகம்.</div><div><br></div><div>இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கும் தோட்டா ஜெகன்... மிகவும் அருமையான உயர்ந்த அச்சுத் தரத்தில்,சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டிருப்பதை அவசியம் குறிப்பிட வேண்டும்.</div>RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.com0