Share

Dec 8, 2018

’அதி மதுர’ மதுர


மதுரை தங்கம் தியேட்டரில் ’தோராஹா’ படம்.
அனில் தாவன், ராதா சலூஜா, ரூபேஷ்குமார் நடித்தது.

சமீபத்தில் சென்ற வருடம் அக்டோபரில் வெளி வந்த ஸ்ரீராம் ராகவன் இயக்கி ஆயுஷ்மான் குர்ரானா நடித்த நல்ல ஹிந்தி படம் அந்தாதுன். இதில் கூட ’தோராஹா’ அனில் தாவன் நடித்திருந்தார். சரி. பழைய நடிகர்கள் இப்படி ரொம்ப புது படத்தில் வரும்போது தான் ‘ஓ, இன்னும் மண்டைய போடல’  என்பது தெரிய வருகிறது.
தமிழில் பின்னால் வெண்ணிற ஆடை நிர்மலா, சசிகுமார், ஸ்ரீகாந்த் நடித்து வெளி வந்திருக்கிறது. ’அவள் ’. தோ ராஹா ரீமேக்.
ராதா சலூஜா தமிழில் எம்.ஜி.ஆர் கதாநாயகியானதும் தெரிந்ததே.
தோ ராஹா ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படம். அப்போதெல்லாம் அடல்ட்ஸ் ஒன்லி படம் என்றால் ஒரு பரபரப்பு இருக்கும்.
’ஜரூரத்’ என்று கூட ரீனா ராய், விஜய் அரோரா, டேனி நடித்து ஒரு ’ஏ’ படம் அதே தங்கம் தியேட்டரில் மதுரைக்காரர்கள் பார்த்ததுண்டு.
ரெஹனா சுல்தான் படம் சேத்னா.
தோ ராஹாவில் கணவன் அனில் தாவன் தன் மனைவிக்கு குடிப்பழக்கம் ஏற்பட காரணமாயிருப்பான். கணவனின் நண்பன் ரூபேஷ்குமார் இதை சாதகமாக்கி குடிபோதையில் இருக்கும் ராதா சலூஜாவை கெடுத்து விடுவான்.

போதையில் தப்பு நடந்து விட்டது என்பதை அவள் சொல்லும் போது கணவன் ’கீதா’ என்று பதறுவான்.

அப்போது அவள் கோபத்துடன் எரிச்சலாகி ’கீதா, கீதா, கீதா’ என்று மூன்று முறை சொல்லி இந்தியில் ’உன் நண்பன் தான் செய்தது’ என்பதை உடைத்து சொல்வாள்.

படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது ஆட்டுமூக்கன் தன் சேக்காளி தொல்லையிடம் கதை சொல்லிக்கொண்டு வந்தான்.

’டேய் தொல்ல, கடைசில க்ளைமாக்ஸ்ல தாட்டி சொல்றது தமிழ் மாதிரியெ தான் டயலாக். கவனிச்சியா.. “ கீதா, கீதா, கீதா…. ச்சீ… துமாரா கி ’குச்சி’ நஹி. துமாரா தோஸ்துக்கு ’குச்சி’ வச்சி என் பொச்சில் வச்சி கிச்சி, கிச்சி”ன்னு தெளிவா சொல்றா பாத்தியா. போடா பொட்டன்னுட்டா. இவன் ஒரு நட்டு தாழன். அவன் தோஸ்த்து கொம்பு தாழன் கல்லு காயவும் தோச சுட்டுட்டான்.நெம்பு கோலின் தத்துவத்த தாட்டிக்கு விளக்கிட்டான்.

ஒச்சு உடனே தேவ் ஆனந்த் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் இருந்து ஒரு பாட்டு பாட ஆரம்பித்தான்.

” பூலோங்கோத்தாங்கொம்மா வாயில வச்சா ஹே
ஏ ஹசா ரூமே உங்க புண்டயில் ஓத்தாஹே
சாரி உமர் உங்க பொச்சில தேச்சாஹெ”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.