Share

Oct 16, 2008

ஆம்புலன்சும் ஆலமரத்தானும்

குடித்துவிட்டால் ஆலமரத்தானுக்கு என்ன வார்த்தை என்று கிடையாது . ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப் அருகே நின்று கூப்பாடு .

எல்லாம் கடுமையான வசவுகள் . Incest, zoophilia எல்லாமே சகட்டுமேனிக்கு!

" டே உங்க மாமன் மச்சான் எல்லாம் கழுதையை ஓக்க

உங்க அண்ணன் தம்பியெல்லாம் அக்கா தங்கச்சிய ஓக்க

டே நானெல்லாம் ஆளையும் ஓத்து நிழலையும் ஒக்கறவன்டா டே "

அந்த நேரத்தில் தான் கரு நீலமாய் இருந்த போலீஸ் வேன்களின் நிறத்தை வெள்ளை நிறமாக்கியிருந்தார்கள். ஆலமரத்தானுக்கு General knowledge கொஞ்சம் கம்மி .

ஏ ஏ ரோட்டில் இருந்து வளைந்து வெள்ளையாக ஒரு வேன் திரும்பியது .

ஆலமரத்தான் " நிறுத்துடா சுன்னி , வண்டியை நிறுத்துடா என் வெண்ணை !"

-கத்தியால் வேன் பேநெட் மீது குத்தினான் .

சிங்கத்தின் குகையில வாலாட்டினால் ? இறங்கிய போலீசாருக்கு ஏக குசி !

ஆலமரத்தானுக்கு அடி விழுந்ததுமே புரிந்து விட்டது ?

"ஏட்டையா ! சத்தியமா ஆம்புலன்ஸ் நு நினைச்சி தான் தெரியாம கத்தியை சொருகினேன் " - Excuse!

"சத்தியமா போலீஸ் வேன் நு தெரியாதுங்க . தெரியாம சலம்பிட்டேன் ஏட்டையா , மன்னிச்சிக்கங்க , சத்தியமா வெள்ளையா இருக்கவும் ஆம்புலன்சுன்னு நினைச்சிட்டேன் .ஐயோ அடிக்காதிங்க ஏட்டையா "

சும்மா பொறித்து எடுத்து வேனுக்குள் ஆலமரத்தான் வீசப்பட்டான் .

2 comments:

  1. மதுரையில் இன்றும் இது நடந்து கொண்டிருக்கிறது

    ReplyDelete
  2. இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்... மதுரை அலம்பல் சலம்பல் சொல்லவா வேண்டும்... அது அந்த மண்ணின் வாசம் :))

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.