Share

Oct 27, 2008

கண்கள்

கண்கள் ..கண்கள் .. கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை . ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை , வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டி விடுகின்றன . அந்த மனிதனின் மனத்தையே காட்டி விடுகின்றன . கண்களை பார்த்தால் தான் இதெல்லாம் தெரியும் . கண்களையே பார்க்காமல் இருந்தால் இழப்பு தான் . இழப்பென்று தெரிந்தும் சிலரை பார்க்கவேண்டாமே என்று தான் தோன்றுகிறது .

- அசோகமித்திரன் "கண்கள் " சிறுகதையில்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.