Share

Oct 23, 2008

க நா சு நினைவோடை பற்றி பாரதி மணி



நீங்கள் சொல்வது தான் சரி.

க.நா.சு.வின் தந்தை சிதம்பரத்தில் போஸ்ட் மாஸ்டராகத்தான் இருந்தார். அதே தெருவில் வசித்த தன் நண்பர் வக்கீலின் மகளை தன் மகன் க.நா.சு.வுக்கு மணமுடித்துவைத்தார். சுராவின் ‘கநாசு நினைவோடை’யில் பல தகவல் பிழைகளுண்டு. ஆனால் நான் திருத்த விழையவில்லை.அவருக்கு கடவுள் நம்பிக்கையிருந்ததேயொழிய சடங்குகளில் விருப்பமில்லை. அதனால் தான் புரோகிதர், மந்திரம் தீச்சட்டியில்லாமல் அவர் உடலை நிகம்போத் மின்சார மயானத்தில் எரித்தேன்.இதை ஓர் உயிர்மை கட்டுரையில் பதிவு செய்திருக்கிறேன்.

பாரதி மணி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.