Share

Oct 22, 2008

Carnal Thoughts -11

'ஊளை' சிவன்காளை மட்டன் கடை நுணுக்கம் கற்றவன் . ஆட்டுகறி விற்பனை யில் விற்பனன் . பாய் கடை , தங்கபல் தங்காத்துகடை இப்படி அவ்வப்போது தனக்கு மாறுதல் செய்து கொள்வான் . ஆனால் இரண்டில் ஒரு கடையில் உதவியாளாய் வேலை செய்து கொண்டிருப்பான் .
ஊளை என்பதற்கு சொத்தை என அர்த்தம் .
ஆடு அறுப்பதிலிருந்து,ஆட்டுகறியை சவ்வு ,கொழுப்பு , எலும்பு எல்லாம் கலந்து சில்லறையாக முழு ஆட்டுகறியையும், கொஞ்சம் பழசையும் சேர்த்துdispose செய்வதில் மன்னன் .ஆனால் ஆளு சொத்தை ஆதலால் 'ஊளை' சிவன்காளை.
கறி வாங்க வரும் பெண்களிடம் கொஞ்சம் அவர்களுக்கு புரியாதபடி பேசிவிட்டு அருகில் நிற்கும் கம்புகூட்டனிடம் , ஒத்தகாதனிடம் பார்வையால்
' இது எப்படிஇருக்கு ! ' என பெருமையாக பார்த்து கண்ணடிப்பான் .
'அரைகிலோ கொடுப்பா ' என்றால்
அந்த பெண்ணை பார்த்து
' நெஞ்சிலே வைக்கவா ? தொடையிலே வைக்கவா ?' என்பான் .
ஒரு கிழவி கறி வாங்க வந்தவளிடம் ' நெஞ்சில வைக்கவா தொடையிலே வைக்கவா ' என்றான் ஊளை . கிழவி சூட்சுமம் அறிந்து உடனே " ங்கொம்மா கூதியிலே வச்சுக்க " என்று பகர்ந்தாள் .
...
மட்டன் கடை வேலை தங்காத்து , பாய் கடும் கோபம் ,மனஸ்தாபம் காரணமாக தடைபடும் வேளையில்,
இந்த ஊளை பயல் முறுக்கு வியாபாரம் தட்டில் வைத்து செய்த போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சிக்கிய ஒரு தாட்டியை முறுக்கு கொடுத்து செட் அப் செய்து சுவரொன்றில் சாய்த்து நிற்க வைத்து தாட்டியின் சேலையை தூக்கி ,தானும் நின்றநிலையில் உடனே இயங்கினான்.
மதுரை பாஷைலே ஜாரி ,மசை, தாட்டி போன்ற வார்த்தைகள் பெண்ணை குறிக்கும்.
Rooster Fuck
ஆளு அரவம் கேட்கும் முன் முடிக்கவேண்டி 'எக்ஸ்பிரஸ் சாட்' சேவல் போல முடித்தான் . Pre-Mature Ejaculation! தாட்டி உடனே நழுவி அவசரமாக ஓட, இவன் தாட்டியை சாத்திய சுவற்றில் விந்து வடிய கண்டு, அடடா ஏமாந்து விட்டேனே என மனம் நொந்து ,தான் இழந்த முறுக்குகளை எண்ணி வருந்தினான். அந்தோ !

3 comments:

  1. சும்மா நச்சுனு இருக்கு.


    அன்புடன்

    சூர்யா.

    ReplyDelete
  2. இதேது குட்டன் கதைகள் மாதிரியில்ல இருக்கு... ஆமா தாட்டின்னா யாரு சாரு ???

    ReplyDelete
  3. சில பஸ் கண்டக்டர்கள் இப்படித்தான்..கொஞ்சம் பைய தூக்குங்க கால் வைக்கணும் என்கிற ரீதியில் பேசுவான்கள்

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.