Share

Aug 15, 2008

DEATH IS BUSY EVERY WHERE !

உறவினர் ஒருவர் ( என் மாமனார் தான் )இறந்தபோது கடைசி கிரியை செய்ய சுடுகாட்டை அடைந்த போது , அப்போது அங்கு ஏற்கனவே எரிய ஆரம்பித்திருந்த ஒரு பிணத்தின் அருகில் வெட்டியான் வேலை செய்யும் இருவரில் ஒருவர் அவருடைய Colleague இடம் எரியும் பிணத்தை சுட்டிக் காட்டி சொன்ன விஷயத்தை கவனிக்க நேர்ந்தது .

" ஏலே , இவன் "சயம்"வந்து செத்தவன்லே . ராத்திரி எந்திரிச்சி கிட்டே இருப்பான்லே .தூக்கம் போச்சி . கம்பால அடிச்சி அடிச்சி படுக்கபோட்டு நமக்கு தாவு தீர்ந்திடும் . எழவு , சவத்துகூதி யாவாரம் சனியன் பிடிச்ச பொழைப்புலே ."

THIS CYCLE OF LIFE REALY STINKS!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.