Share

Jan 6, 2009

Carnal Thoughts -16

திடும் டம்
மகளுக்கு சாந்தி முகூர்த்தம் ! அம்மாகாரி பாலை மகள் கையில் கொடுத்து ' மாப்பிள்ளை கிட்டே சூதானமா நடந்துக்க . அவர் சொன்னபடி கேட்டுக்க ' என சொல்லி முதல் இரவு அறைக்குள் அனுப்பினாள்.மாப்பிள்ளை உள்ளே அறையில் ஆயத்தமாய் ஏற்கனவே உள்ளான் .
அறைக்குள் மகள் நுழைந்த ஒரு நிமிடத்தில் ' திடும் டம் ' சுவர் அதிரும்படி ஒரு சத்தம் . அம்மாகாரிக்கு குழப்பம் .
மறு நாளும் பெண் இரவில் அறைக்குள் நுழைந்தவுடன் அதே ' திடும் டம் ' சுவர் மீண்டும் அதிர்ந்தது .
மகளிடம் கேட்க தாயாருக்கு கூச்சம் . மகள் அடுத்த நாள் மாப்பிள்ளையுடன் ஊருக்கு போனவள் வளைகாப்பு போட்டு அழைத்து வந்த போது தான் மீண்டும் தாய் வீடு வருகிறாள் . பிரசவத்திற்காக .
அம்மா ஆர்வம் அளவுக்கு மீறி விட்டதால் ஒரு நாள் கேட்டே விடுகிறாள் .
'அது என்னடி சத்தம் . நீ அறைக்குள் நுழைந்ததும் சுவரே அதிர்கிறதே '
' என்னை அறையில் ஒரு மூலையில் நிறுத்தி விட்டு மாப்பிள்ளை அறையின் எதிர் சுவரிலிருந்து ஓடி வந்து ஏறுவாரும்மா ' மகள் பதில் நாணத்துடன் .' ரொம்ப சுகமா இருக்கும்மா !'
' ஒங்கப்பா கிட்ட நான் என்ன சுகத்தை கண்டேன் ' தாய்
'அப்பா கிட்டே இன்னைக்கு ஒன்னை அப்படி செய்ய சொல்லுமா'
அன்று அப்பா இருந்த அறைக்குள் அம்மாவை பாலை கையில் கொடுத்து மகள் அனுப்பினாள் .
கசமுசா என்று பேச்சு சத்தம் தான் முதலில் கேட்டது .
அப்பா : வேணாண்டி .. எனக்கு பயமா இருக்கு ...சின்னஞ்சிறுசுக செய்யறதை நம்ம செஞ்சு பாக்கறது விஷப்பரிட்சை ..
அம்மா : என் தூமைய குடிக்கி .. சான்ட்டைய குடிக்கி ....மரியாதையா நான் சொல்றபடி செய் ..
கொஞ்ச நேரத்தில் ....
'திடும் டம் ' நல்ல சத்தம் ! சுவர் அதிர்ந்தது !
ஆஹா யான் பெற்ற இன்பம் என் தாயும் ......
மறு நாள் காலை . திறந்திருந்த அறையில் மகள் நுழைந்த போது அம்மா விசனமாக சுவர் மூலையில் .
'என்னம்மா ?'
" அட போடி கண்டார ஒலி . ஒன் பேச்சை கேட்டு இப்ப ஒங்கப்பனை ஆளை காணோம் டி பாவி மகளே ."
அம்மாவின் Vagina லூசா தொள தொளன்னு இருந்ததால் .....அப்பா மொத்தமா முழுசா உள்ளே போய்விட்டார் !

6 comments:

Note: Only a member of this blog may post a comment.