சரி ..எல்லோருக்கும் கஷ்டம் இல்லாமலா இருக்கு ? ஆனா மீ.கி. வீரமணி கஷ்டம் வெளிய தெரியுது ..ஜெயலலிதாவிடம் கேட்டால் சில யாக பரிகாரங்கள் கூட சொல்லித்தருவார் .ஆனால் மீ .கி .வீரமணி அண்ணா திமுக ஆட்சியில் இருக்கும்போது தான் ஜெயலலிதாவை சட்டை பண்ணுவார் .
ஜ்யோவ்ராம் சுந்தர் !
கருணாநிதிக்கு மஞ்சள் துண்டு ! வீரமணிக்கு ....நியூ மராலாஜி ன்னு சொல்றாங்களே..
“The Devil can cite Scripture for his purpose!”
-Shakespeare in ‘The Merchant of Venice’


பெண்கள் மாநாட்டில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள் தாயார் பெயரையும் initialஇல் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று. அதனாலேயே மீ சேர்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கேள்விப் பட்டிருக்கிறேன்.
தினமலரில் நானும் இன்று படித்தேன் :)