மானபங்கம்
Cattle Class புகழ் சசிதரூர் அவர்களுக்கு சமர்ப்பணம்.
பதினொரு வருடங்களுக்கு முன்
அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்மணி சொன்னார் -
" தினமும் 27Aபஸ்சில் திருவல்லிக்கேணி வரை வர்றேன். எழிலகத்துல க்ளார்க்கா வொர்க் பண்றேன் . பஸ்சில் உரசிட்டு நிக்கிறவனுங்க.....இப்படி கூட்டத்திலே வேணும்னே மோதுரானுங்க.வெட்கத்தை விட்டு சொல்றேன். வீட்டுக்கு போயி புடவையை அவிழ்த்துப் பார்த்தா அங்கங்கே திட்டுத்திட்டா ...காஞ்சி போயி ....அந்த அசிங்கத்தை தொட்டுத் துவைக்கவே கை கூசுது ..........பின்னாலிருந்து தாக்குகிற இந்த வெறி பிடிச்ச மிருகங்களை எங்களுக்கு அடையாளம் தெரியும். தெரிஞ்சு என்ன பண்ணுறது ?"
- ஜூனியர் விகடன் ஆகஸ்ட் 9,1998
............
"ஹரி,ஹரி,ஹரி என்றாள்
அபயம் அபயம் உனக்கு என்றாள்........
நம்பி நின்னடி தொழுதேன் - என்னை
நாணழியாதிங்குக் காத்திடுவாய் ..........
இங்கு நூற்றுவர் கொடுமையைத்
தவிர்த்தருள்வாய்"
பாஞ்சாலிக்கு அவள் வாழ்வில் ஒரு நாள் தான் மானபங்கம்.
Cattle Class புகழ் சசிதரூர் அவர்களுக்கு சமர்ப்பணம்.
பதினொரு வருடங்களுக்கு முன்
அண்ணா சதுக்கம் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பெயர் சொல்ல விரும்பாத பெண்மணி சொன்னார் -
" தினமும் 27Aபஸ்சில் திருவல்லிக்கேணி வரை வர்றேன். எழிலகத்துல க்ளார்க்கா வொர்க் பண்றேன் . பஸ்சில் உரசிட்டு நிக்கிறவனுங்க.....இப்படி கூட்டத்திலே வேணும்னே மோதுரானுங்க.வெட்கத்தை விட்டு சொல்றேன். வீட்டுக்கு போயி புடவையை அவிழ்த்துப் பார்த்தா அங்கங்கே திட்டுத்திட்டா ...காஞ்சி போயி ....அந்த அசிங்கத்தை தொட்டுத் துவைக்கவே கை கூசுது ..........பின்னாலிருந்து தாக்குகிற இந்த வெறி பிடிச்ச மிருகங்களை எங்களுக்கு அடையாளம் தெரியும். தெரிஞ்சு என்ன பண்ணுறது ?"
- ஜூனியர் விகடன் ஆகஸ்ட் 9,1998
............
"ஹரி,ஹரி,ஹரி என்றாள்
அபயம் அபயம் உனக்கு என்றாள்........
நம்பி நின்னடி தொழுதேன் - என்னை
நாணழியாதிங்குக் காத்திடுவாய் ..........
இங்கு நூற்றுவர் கொடுமையைத்
தவிர்த்தருள்வாய்"
பாஞ்சாலிக்கு அவள் வாழ்வில் ஒரு நாள் தான் மானபங்கம்.


மனசை பிசையும் வார்த்தைகளில் தெரிகிற வலி வெட்கமுறவும் அந்த வாதையை உணரத் தருவதாகவும் இருக்கிறது ராஜ நாயஹம் சார்