Share

Sep 20, 2008

பிரதான ஜால்ரா கோவை வாழ் அறுபது வயது காஞ்ச காட்டான்

பாவம் ...அந்த ஜெகம் பிராடு ஜெயமோகனின் பிரதான ஜால்ரா,கோவை வாழ் அறுபது வயதான 'காஞ்ச காட்டான் .' அவன் பேர் என்ன . விளங்காம இளிச்சிட்டே இருப்பானே .ம்ம் நாஞ்சில் நாடான் !

இரண்டு வருடம் முன் இங்கே ஒரு ஆங்கில பேராசிரியர் கோவையிலிருந்து ஒரு கூட்ட நிகழ்வுக்கு வந்தவர் இங்கே உள்ள எழுத்தாளரிடம் ' இப்ப , இங்கே R.P.ராஜநாயஹம் வருவாரா ? R.P.ராஜநாயஹம் வருவாரா ?' இப்படி கேட்டுகொண்டே இருந்தாராம் .
இந்த எழுத்தாளர் ' R.P.ராஜநாயஹம் இங்கெல்லாம் வரமாட்டார் . ஏன் ? ஆர்வமா கேட்கேறீங்க ?'

ஆங்கில பேராசிரியர் : எப்பவும் அந்த ( பிரதான ஜால்ரா அறுபது வயது காஞ்ச காட்டான் ) நாஞ்சில் நாடான் இவரையே திட்டிகிட்டே இருப்பதனாலேஅந்த R.P.ராஜநாயஹம் யாரு அவரை பாக்கணும் நு தோனுது .திருப்பூரில் தானே அவர் இருக்கார் .அதனால் தான் வருவாரான்னு கேட்டேன் .

இதிலே பிரதான ஜால்ரா ' வேட்டியிலே புல் அழுக்கு படாம நடக்க முடியலேயே 'ன்னு ஒப்பாரி வேற வைக்கிறானே !


அறியப்படும் நீதி :

திருட்டுபயலை கையும் களவுமா பிடிக்கவே பிடிக்காதீங்க .அப்பறம் கறுவிக்கிட்டே தான் இருப்பான் .
அயோக்கிய பயலை கண்டுக்காம போனீங்கன்னா தான் ஒங்களை திட்டவே மாட்டான் .

4 comments:

  1. why this கொலவெறி?
    அறிஞர்களுக்குள் சண்டை வேண்டாம்.

    ReplyDelete
  2. I don't get you. Do you imply Jeyamohan and Nanjilnadan are not worthy writers ?

    ReplyDelete
  3. Please read my articles

    1.Ootyil thalayasingaththirku nadantha thozhugai
    2.Vilangum naani kan puthaikkum

    3.Here is the rub

    read the articles in this order.
    You can find those articles in this blog in the month of June.

    ReplyDelete
  4. நாஞ்சில் நாடனைப்பற்றி ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது.நேரடி அறிமுகம் உண்டு.
    நீங்கள் கூறுவது போல் (பழைய கதைகள்)உண்மை இருக்குமோ?
    யாரைத்தான் நம்புவதோ!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.