Share

Nov 19, 2009

D.R.அசோக் ப்ளாகில்

http://ashokpakkangal.blogspot.com/2009/10/blog-post_25.html

நான் மிகவும் இரசித்து படிக்கும் தளங்களில் மிக முக்கியமானவர் R.P.ராஜாநாயகம். ரத்தினசுருக்கம் இவரது எழுத்து. வியக்கவைக்கும் நியாபக சக்தி. அதன் இரகசியம் அறிய ஆசை.
http://www.rprajanayahem.blogspot.com/

விஷய ஞானம் உள்ளவர். பார்த்து அனுகுங்கள். படித்து மகிழுங்கள்.

2 comments:

  1. மிகவும் நன்றி

    என்னுடைய பெயரை என் விருப்பப்படி R.P.ராஜநாயஹம் என்று எழுதினால் சந்தோசப் படுவேன் . என் உணர்வுகளை நீங்கள் மதிப்பீர்கள் என நம்புகிறேன் .

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.