Share

Mar 11, 2024

A marked Change in form

கல்லூரியில் மாணவராக 
கவியரங்கத்தில் உணர்ச்சி பொங்க கண்களை விரித்து, கோபமாக பெருங்குரலெழுப்பி ஆவேசமாக கூவினார் : 
" எங்களது குரலோசை இமயத்தின் பின்னே ஒலிக்கும்.
 எங்களது புரட்சியிலே காந்தியின் கைத்தடியும் அரிவாளாய் மாறும்" 

BSNL ல் அடக்கமான அதிகாரியாக 
பணி புரிந்து 
அமைதியாக ஓய்வு பெற்றார்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.