Share

Aug 23, 2019

சரசம் முத்துனா ஜாக்கெட்டுக்குள்ள கை

சினேகன், சேரன் வகையறாக்களுக்கு  -                         அந்நியன்லாம்  அண்ணன், அப்பா ஆக முடியாதுடா. கட்டி கட்டி பிடிச்சி, தடவி, தடவி 'ஊள அழுக' விகாரம் டா . என்ன எழவுடா. சட்டிக்குள்ளயும் பொட்டிக்குள்ளயும் விழுந்து ஒளப்புறத பாக்கவே சகிக்காது.                                                                                                                     'சரசம் முத்துனா ஜாக்கெட்டுக்குள்ள கை.' ன்னு புராண கால ஒழவையாரோ, சங்க கால ஒழவையாரோ யாரோ ஒர்த்தர் சொல்லியிருக்காரு.


http://rprajanayahem.blogspot.com/2015/02/blog-post.html

http://rprajanayahem.blogspot.com/2013/03/blog-post_20.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.