Share

Apr 4, 2024

விஸ்வேஸ்வர ராவ்


மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்
 'எங்க மாமா'வில்  துறுதுறுப்பாக, குழந்தை சில்மிஷங்களால் படம் பார்த்தவர்களை களிப்பூட்டி பரவசப்படுத்தியவர். 

"நான் தன்னந்தனி ராஜா, என் தோட்டத்தில் எத்தனை ரோஜா"

"செல்லக் கிளிகளாம் பள்ளியிலே,
செவ்வந்தி பூக்களாம் தொட்டிலிலே"

நான் ஏன் பிறந்தேன் படத்திலும் மாஸ்டர் விஸ்வேஸ்வர ராவ்.

" தம்பிக்கு ஒரு பாட்டு, அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு, வாழ்வில் நம்பிக்கை வளர்வதற்கு நான் சொல்லும் கதைப்பாட்டு"


பாலா 'பிதாமகன்' 
லைலாவின் அப்பாவாக நடித்த விஸ்வேஸ்வர ராவ். 

 கதாநாயகி லைலா பேசிய வசனம்
"லூஸாப்பா நீ" ரொம்ப பிரபலம்.


மரணச் செய்தி தெரிய வந்தது.

எங்க மாமா டைட்டிலில்.

நான் ஏன் பிறந்தேனில்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.