Share

Apr 28, 2009

Carnal thoughts - 19


மார்கரெட் அட்வுட் சொல்வார் : "அன்பு, காதல் கிடைக்காமல் செத்தவர்கள் உண்டு . ஆனால் செக்ஸ் கிடைக்காமல் யாராவது செத்திருக்கிறார்களா?கிடையாது."
Sexual poverty என்பது பெரிய துயரம் என்று கிடையாது தானே ? விரகதாபம் தரும் துயர் உயிரை எடுப்பதில்லை .
..
இங்கே ஜெய்ப்பூர் பாலைவனத்தில் ஒருவன் சிக்கிக்கொள்கிறான் . நல்ல வறட்டு தாகம் .வயிற்று பசி . இந்தியன் என்பதை இன்னும் பிராந்தியமாக்கி தமிழன் என வைத்து கொள்வோம் . நல்ல பிராயமான வாலிபன் . கொஞ்ச தூரத்தில் ஒரு பாலைவனச்சோலை தென்படுகிறது . இவன் சந்தோசமாக அங்கே சென்று பேரீச்சை பழங்கள் நிறைய தின்று நல்ல சுவையான நீரும் பருகி பின் விச்ராந்தியாக ஒரு மர நிழலில் அமர்கிறான் . பேரீச்சை தின்றவுடன் பசி தீர்ந்தது . ஆனால் பேரீச்சை தின்றதன் காரணமாக அவனுக்கு வேறு ஒரு சிக்கல் . முந்திரி போல பேரீச்சையும் இந்திரன் தோட்டத்து விளைச்சல் தானே ?
சுருக்கமாக சொல்லி விடுகிறேன் . இவனுக்கு சக்கரை கம்பா எந்திரிச்சி நின்னுடுச்சி !காம விரகதாபம் தாங்க முடியவில்லை . அங்கே ஒரு ஒட்டகம் படுத்திருந்தது . அதை நெருங்கி கவனமாக குதத்தில் தன் குறியை செலுத்த ஒரு சின்ன முயற்சி தான் தேவை என திண்ணமாக நம்பி நெருங்கி செயலில் ஈடுபட்டான் . ம்ஹூம் ..ஒட்டகம் எழுந்து நின்று விட்டது . இவன் மனம் தளரவில்லை . மணலை குவித்து ஏறி மீண்டும் ஒட்டக புட்டத்தில் தன் குறியை நுழைக்க முயன்றான் . பாவி ஒட்டகம் தள்ளி நின்று விட்டது . மீண்டும் கீழே இறங்கி ஒட்டக புட்டத்திற்கு வாகாக மணலை குவித்து மேலே ஏறி விட்டான் . மீண்டும் ஒட்டக புட்டத்தில் குறி பார்த்து தன் குறியை நுழைக்க யத்தனித்த போது மீண்டும் ஒட்டகம் நகர்ந்து சதி செய்தது . அப்போது தூரத்தில் ஒரு பெண் . நான்கு அயோக்கிய பயல்கள் துரத்திக்கொண்டு ஓடி வருகிறார்கள் . அந்த பெண் நமீதா !"ஐயோ , என்னை யாராவது காப்பாத்துங்க . யாருமே இல்லையா ?' என்று நமீதா கதறல் பாலைவனத்தில் எதிரொலித்தது . இந்த அயோக்கிய பயல்களிடம் ஒரு கெட்ட பழக்கம் . எந்த பெண் சிக்கினாலும் ஈவு இரக்கமே இல்லாமல் கற்பை கெடுத்து விட்டு விடுவான்கள். மோசமான ரவ்டிப்பயல்கள் !
மணலை குமித்து நின்றவன் குதித்தான் . ஓடிப்போய் அந்த அயோக்கிய பயல்களை அடி வெளுத்து விட்டான் . அந்த அயோக்கிய பசங்க " மன்னிச்சிக்கங்க ! எங்களை விட்டுருங்க !" என்று கெஞ்சி கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்கள் .
நமீதாவுக்கு ஆனந்த கண்ணீர் . " மச்சான் !நீங்க என் உயிரையும் மானத்தையும் காப்பாத்திட்டீங்க ! உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்க . நீங்க என்ன கேட்டாலும் நான் தர்றேன் . உங்களுக்கு நான் ஏதேனும் செய்யணும் . சொல்லுங்க மச்சான் . என்ன செய்யனும் " என பரவசமாகி சொல்லும்போது
இவன் சொன்னான் . " தயவு செய்து இந்த ஒட்டகத்தை கொஞ்சம் ஆடாம அசையாம பிடிச்சிக்கங்க மேடம் ! ப்ளீஸ் மேடம் .. "
..............

"Hold the camel still "joke !
இங்கே அந்த ஜோக்கை கொஞ்சம் மாற்றி எழுதிப்பார்த்தேன் .

7 comments:

  1. நல்ல காமடி :-))

    ReplyDelete
  2. நமீதாவை விட ஒட்டகம் பெட்டர்னு நினைச்சுட்டார் போல... :))

    ReplyDelete
  3. தடங்கல்கள் இனி இருக்காதுதானே.. தொடர்ந்து எழுதுங்க...!

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.