'கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை' (லிங்க் கமெண்ட் பாக்ஸில்)
2019 பதிவுக்கு இங்கே சில க்ரூப்களில் காணக்கிடைத்த
சமீபத்திய பின்னூட்டங்கள்
ராஜநாயஹம் reaction குறித்து
1. பிச்சைக்காரர் னு சொல்லவேண்டாம்.
யாசகப்பிரியர் னு சொல்லுங்க
2. பெயருக்கேற்ற நடைமுறை
Loganathan
3. முதலில் கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் பாவம் புண்ணியம் தர்மம் ஒழுக்கம் மானம் வெட்கம் அன்பு பாசம் கண்ணியம் இரக்கம் என்பதில் எந்த அர்த்தமும் இல்லை இவைகளை கடைப்பிடிப்பதால் அல்லது மீறுவதால் எந்த சரி தப்பும் இல்லை. மனிதர்கள் சட்ட திட்டங்களை சுயமாக வகுத்து விடவில்லை. முன்னரே ஏதோ ஒன்றின் வழியாக தெளிவாக வகுத்து கொடுக்கப்பட்டுள்ள அடிப்படையில் தான் மனிதர்கள் தங்கள் வசதி நடைமுறைகளுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு கடவுள் இல்லை என்று கூறிவிடுவது பகுத்தறிவு ஆகாது நாம் அறியாத ஒன்றை இல்லை என்று கூறுவது அறியாமையே. இவர்கள் தரும் 2 ரூபாய் செல்வத்தை கொண்டு வரும் என்பது மூட நம்பிக்கை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவர்களின் அறியாமை. அவர்களுக்கு என்று எந்த வரைமுறை வழிகாட்டுதல்கள் இல்லை. அவர்கள் பணம் ஈட்டுவதற்கு இவ்வாறு கூறிக் கொள்கின்றனர். கடவுள் இல்லை என்று கூறும் உங்கள் போன்றவர்கள் உயிர்களின் படைப்பு படிப்பின் நோக்கங்கள் போன்றவைகளின் கோட்பாடுகளை விவரிக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
Abu Khalid Mdr
4. மூடநம்பிக்கை என்று நினைக்காமல்
மனதார சொல்லும்
மானசீக மந்திர சொல்லாக
நினைத்து மனிதாபிமானத்தோடு
மதிப்பளித்து
பாதுகாத்திருக்கலாம்.
வேறொரு பத்து ரூபாயை அடுத்து வந்தவருக்கும் அளித்திருக்கலாம்
Mohanasundaram
5. கர்ணன் விழுந்ததற்கு காரணமே அவன் கொடுத்த தர்மம் தான்
Raja Kumar
.....
கோவை எக்ஸ்பிரஸ் - திருநங்கை
https://www.facebook.com/100006104256328/posts/2793152844231497/?app=fbl
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.