வேடிக்க - 46 ஔமானம்
வெட்ட வெளியில் முக்கி முக்கி வெளிக்கி போகும் போதே வெள்ளரிக்காய் சாப்பிட்டுக்கொண்டே இருந்தவனைப் பார்த்த பெரியவர் முகம் சுழித்து தன் தலையில அடிச்சி
" யோவ் என்ன கருமம்யா ச்சே..வெளிக்கிப் போகும் போது வெள்ளரிக்கா சாப்பிட்றியேய்யா. Don't eat anything when you shit "ன்னாராம்.
அந்த அயோக்கியன் எரிஞ்சி விழுந்தானாம்
" வெள்ளரிக்காய்ல பேண்டதத் தொட்டுக்கிட்டு கூட சாப்பிடுவேன். ஒனக்கென்னய்யா..
ஊசி மூஞ்சி மூடா,
ஒஞ்சோளி மயித்த பார்த்துக்கிட்டு போய்யா"
அசிங்கம் அநியாயம் கண்டாக்க கொந்தளிச்சி பொங்கல் வச்சா ஔமானம்.
" Now let it work. Mischief, thou art afoot.
Take thou what course thou wilt "
William Shakespeare
Julius Caesar
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.