26.07.2026
R.P. ராஜநாயஹம் ' சினிமா எனும் பூதம்' தொலைக்காட்சி தொடர் தொடர்ந்து பார்ப்பவர் பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சிவநேசன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கதிரவன் ஹோட்டலில் அடையாளம் கண்டு கொண்டு
சிவநேசன் உற்சாகமாக ' நீங்க ராஜநாயஹம் தானே?
முரசு டிவியில் சினிமா எனும் பூதம் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு எப்போதும் பார்க்கிறேன். ரொம்ப பிரமாதமா பண்றீங்க'
அன்று சனிக்கிழமை ஆண்டாள் கோவிலில் பட்டிமன்றத்தில் பேசுவதற்காக வந்திருந்தார்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.