Share

Sep 11, 2019

நிர்ப்பந்த கால எடப்பாடி


எடப்பாடி முதலமைச்சர் ஆவதற்கு முன் அவரை யாரென்றே தெரியாது. இப்படி ஒருவர் ஆத்தீமூக்காவில இருக்காருன்றது சேலத்துக்காரர்களுக்கும், தமிழக கவுண்டர்களுக்கும் நன்றாக தெரியும்.

அவருடைய ஆகப்பெரிய சாதனை மன்னார் குடி கூட்டத்தை ஆத்தீமூக்காவில இருந்து முற்றிலுமாக ஒதுக்கி தள்ளி விட்டது. இது ஜெயலலிதாவுக்கே சாத்தியப்படாமல் போன விஷயமன்றோ?

பழனிச்சாமி முதலமைச்சர் ஆனதில் இருந்து ஸ்டாலினில் துவங்கி பன்னீரு, அப்புறம் உடனே, உடனே தினகரன, சசிகலாவையும் வந்து பாருன்னு எதிரியாக்கிக் கொண்டு நின்ற போது, இவர்கள் மட்டுமல்லாது, அப்ப கட்சி ஆரம்பிக்காத கமல், சிஸ்டம் சரியில்லன்னு உதடு பிதுக்கிய ரஜினி எல்லாம் குறி வைத்த  soft target ஆகி தனிமைப்பட்ட எடப்பாடி தான்.

எடப்பாடி ஆட்சி ரொம்ப நாள் தாங்காதுன்னு தான எல்லோரும் நினச்சது.

ஆனா தாக்கு பிடிக்க முடிந்திருக்கிறது.

சத்ருவாயிருந்து அனுகூல சத்ருவாகிவிட்ட பன்னீருக்கு தான் பிஜேபியில செல்வாக்குன்னு சொல்றீங்க. அப்படின்னா பன்னீரோட பிஜேபியையும் பேலன்ஸ் பன்றாருன்னு ஆகுது. அப்படி பிஜேபியோட கைபானம் பன்னீர பிஜேபிக்கே பத்தி வுட்டுடுவாரு போலருக்கே.

தீமூக்கா மக்கள் செல்வாக்கயும் மீறி மெஜாரிட்டிக்கு தேவையான எம்எல்ஏ க்கள் ஆத்தீமூக்கா கைப்பற்ற முடிஞ்சிருச்சு.

அடுத்த எலக்சன் வரை எடப்பாடி ஆட்சிய ஒன்னும் அசைச்சிக்க முடியாதுன்னு ஆயிப்போச்சி.

இப்ப ஒரு ரூமரு. தினகரன் தீமூக்காவுக்குன்னு. வ'ச'ந்திகள நம்பக்கூடாது தான். ஒவ்வொருத்தர் ஆச தான் வ'ச'ந்திங்கறது.

ஆனா, ஆவன்னா

தீமூக்காவில எம். ஜி. ஆர் கொள்க பரப்புற செயலாளரா இருந்தாரு. அந்த பதவிய இப்ப தங்க தமி'லு'க்கு கொடுத்திருக்காங்க. தினகரன் இந்த தங்க தம'லு'க்கே மேல் மூடியா இருந்தவராச்சே. அவருக்கு கொடுக்க
 என்ன பதவி தீமூக்காவில இருக்க முடியும்?

மன்னார்குடி கைபானங்க பாலாஜி, தங்க தமி'லு', கல ராஜன் தீமூக்காவில செட்டில் ஆனதே பெருமைக்கு எருமை மேய்க்கிற ஜம்பம். எடப்பாடிக்கு இதுவும் சாதகம் தான். நிஜ ஆத்தீமூக்கா எடப்பாடி கட்சி தான்னு ஆயிடுச்சி.

மன்னார்குடி கும்பல தமிழக அரசியல்ல இருந்து அகற்றும் எடப்பாடி முயற்சிய முறியடிக்கிறதுல ஸ்டாலின் பாதிக்கெணறு தாண்டிட்டாரு.


ஒலகம் சுத்தும் வாலிபனாவும் பேரெடுத்து எம். ஜி. ஆருக்கு நிஜ வாரிசும் ஆகி... இனி என்ன? தங்காத்து தான் எடப்பாடி.
முதலமைச்சரா எல்லா முகத்திலயும் கரிய பூசியாச்சு.

சசிகலாவுடன் அரசியல் வழி எடப்பாடி நெருங்கி வருகிறார்னு வர்ற சேதியில நம்பகத்தன்மை இருக்கா?

ஆத்தீமூக்கா, தீமூக்கா காரங்க, பிஜேபி காரங்க கமெண்ட் போடாம ஒதுங்கிக்கங்க. ஒங்க கமெண்ட் டெல்லாம் சலிச்சுப்போச்சி.

"அவிங்கெ கொள்ளக்காரங்கெ." "இவங்கெ விஞ்ஞான தீவட்டி கொள்ளக்காரங்கெ"ன்னு படுத்தி புள்ளி வெவரம் வேண்டவே வேண்டாம். ஆள விடுங்க.

ஓத்த ஓலு போதும்னு ஜனங்க சொறிஞ்சி விட்டு எந்திரிக்கவே போறதில்ல. ஜமாய்ங்க.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.