Share

Jun 13, 2023

R.P. ராஜநாயஹம் புதிய நூல்கள்

தழல் வீரம், காரணச்செறிவு 
இரண்டு நூல்களையும் இப்படி design செய்திருப்பவர் பொன் வாசுதேவன் அகநாழிகை.

Proof reading பார்த்ததும்
 பொன் வாசுதேவன் தான்.
Spelling mistake எழுத்தில் காணப்படவில்லையாம்.
ஒற்றுப்பிழை, சந்திப்பிழை தான் தென்பட்டிருக்கிறது.

கிளர்ந்தெழும் தாபம் & அதிமதுர 'மதுர' நூலின் முகப்பில் 
முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி வரைந்த 'ராஜநாயஹம் ஓவியம்' இடம்பெறுகிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.