Share

Jun 2, 2023

தழல் வீரம்



P.K. Sivakumar:

"ஜெமோவை எனக்கு 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து தெரியும். அவரோடு நெருங்கிய தொடர்பில் இருந்தபோதே, 
R.P.ராஜநாயஹம் பிரச்னையில், 
ராஜநாயஹம் தளைய சிங்கம் கதை விஷயமாகச் சொன்னதே சரி எனப் பொதுவில் (அப்போது திண்ணை.காம் உரையாடல்தளம்) சொல்லியிருக்கிறேன்.

 

ஜெமோ - எழுத்தில் அவர் குறித்து வரும் விமர்சனங்களை எதிர் கொள்வதில் காட்டும் பதட்டமும், விமர்சனம் செய்வோர் மீது கொள்ளும் சந்தேகமும், வைக்கும் குற்றச்சாட்டும் - என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியாதவை."

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.