Share

Jun 12, 2023

R.P. ராஜநாயஹம் "காரணச்செறிவு" நூல்



Enjoy Applause ; but never quite believe it.
பெருமை ஒரு முறம்; புடைத்து எடுத்தால் ஒன்றும் இல்லை.
I will survive anything, even praise, 
I cheerfully suspect.  

Covai M Thangavel :தமிழ் நாட்டுச் சாராயம் போல 
இருப்பவர்கள் எல்லோரும் இலக்கிய கர்த்தாக்கள் என்று அலறிக் கொண்டிருக்கும் போது 
அருமையான உடலுக்கும் உள்ளத்துக்கும் உவகை தரும் ஒயின் போத்தலான நீங்கள் அமைதியாக இருப்பதுதான் வேடிக்கை. எழுத்தாளர்களின் உச்சம் நீங்கள் தான். இதை எங்கு வேண்டுமானாலும் சொல்வேன். உங்களின் அருகில் நிற்க கூட 
எந்த தமிழ் எழுத்தாளருக்கும் 
தகுதி இல்லை என்றே நினைக்கிறேன்.

பா. அசோக்  : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை

Siva Kumar Kanagaraj : பல வருடங்களுக்கு முன் ஹோட்டல்களில் இலை போட்டு இட்லி வைப்பார்கள்.சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள்.கூடவே சட்னி/கொத்ஸு/சாம்பார் இத்யாதி.எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே நமக்கு தெரியாது.
உங்கள் எழுத்தை எவ்வளவு படித்தாலும் இப்படி ஒரு உணர்வுதான் வருகிறது..

ஆல்தோட்ட பூபதி : அனுபவம் எனும் குழந்தையை நீங்கள் அலு(ங்)க்காத நடையில் அழைத்து செல்கிறீர்கள்.
தமிழர்களுக்கு பிடிச்ச சினிமா, அரசியல், இசை, இந்த மூணுலையும் போட்டு தாக்குறாரு
 R.P.ராஜநாயஹம் சார்.
அனுபவம் எனும் அழகிய குழந்தையை நீங்கள் அலு(ங்)க்காத நடையில் அழைத்து செல்கிறீர்கள்!

சித்ரா சம்பத்: ராஜநாயஹம் 
’பயன் காணா மேதை’!
எனக்கு உண்மையிலேயே உங்களிடம் ஒரு நெகிழ்ச்சியும், பரிவும் இனந்தெரியா தவிப்புமுண்டு. வாராது வந்துதித்த மாமணியை தோற்போமோ என்பது போன்ற வேதனையும் உண்டு. சான்றோர்களை, அறவோர்களை போற்றாத, காப்பாற்றாத சமுதாயத்தின் ஓர் அங்கம் நான் என்ற வெட்கமும் உண்டு.

மகிழ்வரசு : கண்டிப்பா இணையத்தில் எனக்குப் பிடித்த எழுத்தாளர் ராஜநாயஹம். அப்பப்ப இவரை நான் quote பண்ணுவேன்.

ஏதாவது ஒரு பிடித்த கால கட்டத்திற்கு போக வேண்டுமா. R.P.ராஜநாயஹம் சட்டைக்காலரைப் பிடித்துத் தொற்றிக்கொண்டால் போதும்.

SKP Karuna : உண்மை. இணையத்தில் எல்லோருக்கும் பிடித்த எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் தான். எத்தனை அனுபவம்! எத்தனை நினைவாற்றல்!
I always like your writing style especially the way you abruptly exit while the article still has the scope of extension.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்: நேர்த்தியாகவும், அதே சமயம் விஷய ஞானத்துடனும் எழுதத்தெரிந்தவர் நண்பர் R.P.ராஜநாயஹம். திருப்பூரில் வீடு தேடிப் போய சந்தித்தேன்!

UmamaheshVaran Lao Tsu : ராஜநாயஹம் ஓர் அற்புதன். அவரை நான் காதலிக்கிறேன். இளவயதில் அந்த Carnal Thoughts படிக்காத நாளே இல்லை!
எனக்கு ரொம்ப புடிச்ச எழுத்தாளர் ராஜநாயஹம் தான். தலைவர் தொடாத ஏரியாவே கிடையாது.
If I can write half as versatile as thyself
 I will pat myself sir. 
Always an admirer of your writings ..

முரளிதரன் கிருஷ்ணமூர்த்தி: "பொதுவாகவே எனக்கு ' sence of Humour '
 உள்ள நபர்களை  பிடிக்கும்.....

ராஜநாயஹம் ' Extraordinary  sence of Humour 
உள்ள ஓருவர்..உதாரணம்....
அவரது  Carnal Thoughts posts....😃😃😃♥️.."

Kana Praba: என்ன எழுத்துய்யா… அசுரன் ஐயா நீங்கள்!

Selva/வினையூக்கி: The funny thing about ‘Miracles’ is that they happen! R.P.Rajanayahem is one such! You are an Information INTELLECT அமுதசுரபி!

ராஜரத்தினம் : இந்த மனுஷனுக்கு (R.P.ராஜநாயஹம்) தெரியாத ஒரு விஷயத்தை கடவுள் கூட தெரிஞ்சிக்க ஆசைப்படமாட்டார்!

லக்கி கிருஷ்ணா: துணுக்குக்கும் கட்டுரைக்கும் இடையிலான வடிவம் ராஜநாயஹத்துக்கு எப்படி சாத்தியமாகிறது என தெரியவில்லை. எழுதுவதற்கு கடினமான வடிவம் இது.
பழைய டயரியை புரட்டி வாசிப்பதைப் போன்ற சுகமான சுவாரஸ்யம் R.P.ராஜநாயஹம் எழுத்துக்களில் கிடைக்கிறது.
தோழர் ராஜநாயஹத்திற்கு ஒரு தனித்துவம் வாய்த்திருக்கிறது.
மேலும் R.P.ராஜநாயஹம் வலையின் வெற்றியே அவர் தேர்ந்தெடுக்கும் எளிமையான மொழியில் இருக்கிறது.

சுதர்சன் ஹரிபாஸ்கர் : ராஜநாயஹம் சார் அநியாய Random writer…!!
மெமண்ட்டோ படம் பாக்குற மாதிரி துண்டு துண்டா narrate பண்ணிக்கிட்டே போறாரு………யாராச்சும் எடிட்டர் வெச்சு எடிட் பண்ணி லீனியரா போட்டா தேவல….!

ட்விட்டர்காரன் : நண்பர் ஒருவர் ’யார் ராஜநாயஹம்’னு கேட்டார். நான் இப்படி சொன்னேன்.
“ நூறு பேரின் வாழ்வியலை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒத்த உசிரு”ன்னேன்.

எஸ்.என்.ராஜ்குமார் S.n. Rajkumar : உங்கள் எழுத்திற்கு நான் அடிமை. மற்றவர்களை போல எனக்கு வெளிப்படுத்த தெரியவில்லை.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.