Share

Jul 18, 2018

”பழைய கணக்கு”


தி.மு.கவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று காமராஜர் சொன்னார். 
அ.தி.மு.க திண்டுக்கல் இடைத்தேர்தல் அமோக வெற்றிக்கு பின் காமராஜர் வெறுத்துப்போய் 
“ போங்க.. நாட்ட கூத்தாடி கிட்ட கொடுங்க...அவன் கூத்தியா கிட்ட கொடுத்துட்டு போவான்” என்று சொன்னது தீர்க்கதரிசனம்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.