Share

Aug 26, 2017

வீடு பேறு


Present fears are less than horrible imaginings.
Come what may, Time and the hour runs through the roughest day.
- Macbeth


வீடு தேடுதல் படலம் முடிந்து வீடு மாற்றும் நேரம் இது. Shifting itself is a nightmare.
இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை வந்து குடியேறிய வீட்டில் இருந்து பத்தொன்பது நாட்களில் வேறு வீடு மாற்ற வேண்டியிருந்த துர்பாக்கியம் நேர்ந்தது. இப்போது மீண்டும் வேறு வீடு.
ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் குடி போகிறேன்.

வீடு தேடிய போது தெரிய வருகிற விஷயம். பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுகிற நிர்வாகம் பெண்கள் கையில். Women house owners.எல்லோரும் லேடி மாக்பெத்தின் பேராசையுடன். A  Lady can never be a Gentleman.


Property is theft - மார்க்ஸ் வார்த்தைகள்.

பதற்றத்துடன் கேட்கிறார்கள். “ நீங்கள் இந்து தானே?”

வாடகைக்கு குடியிருப்பவர்களை அடிமைப்படுத்தி பிழியும்படியான, நரக வேதனைக்குட்படுத்தும் சண்டித்தனங்கள்.

இருக்கிறதிலே ஈசியான விஷயம் - Violence and Anger.


No more laughters. Prepare for tears.


”நான் என்ன தெய்வமா? யானையைப் ப்ராக்கெட்டில் போட்டு அஸ்வத்தாமாவின் உயிர் போய் விட்டது என்று ஜகப்புரட்டு பண்ண? சாதாரண மனிதன.” தி.ஜானகிராமன் “ போர்ஷன் காலி” கதையில்.



காலோ ஹய்யம் நிரவதி: விபுலாச ப்ருத்வி.

........................

http://rprajanayahem.blogspot.in/2017/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2017/06/blog-post_19.html



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.