Share

Jul 7, 2022

காளி


ஒரு அசுரனைக் கொல்றதுக்கு முன்னாலே
"இருடா, கொஞ்சம் மதுவைச் சாப்பிட்டுட்டு வரேன்"னு சாப்பிட்டு, அப்புறம் அந்த அசுரனை வீழ்த்தினாளாம் பராசக்தி. கெட்டதுகளைக் கொல்றதுக்குக் கூட தன்னை மறக்க வேண்டியிருக்கு. இல்லெ அதுகள் மேலேயும் ஏதாவது அசட்டுக் கருணை பிறந்து வளர விட்டுவிடுமோன்னு பயந்துட்டாளோ என்னமோ தேவி...!"

- தி.ஜானகிராமன்

நளபாகம் நாவலில்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.