Share

Jun 7, 2018

R.P.Rajanayahem's performance in Koothuppattarai on 02.06.2018



அன்று நல்ல மழை. கூத்துப்பட்டறையின் கூரையில் மழை விழும் போது மிகுந்த இரைச்சல் ஏற்படும். அந்த சத்தத்தில் என் உரத்த குரலில் இந்த நிகழ்த்துக்கலை. பின்னர் மின்சாரத்தடையும் கூட. அப்போதும் நிறுத்தாமல் மொபைல் போன்களின் வெளிச்சத்தில் தொடர்ந்த செயல்நிரல். ( முதல் பகுதி)

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.