Share

May 26, 2021

திருப்பூர் கிருஷ்ணனின் புத்திர சோகம்


 கொராணாவின் கோரப்பிடிக்கு மகன் அரவிந்தனை பறி கொடுத்துள்ள திருப்பூர் கிருஷ்ணன், அவருடைய மனைவி இருவரும் கொராணாவினால் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

“ ராஜநாயஹம், நீங்களும் எனக்கு மகன் மாதிரி தான். நீங்க கவனமா, பத்திரமா இருங்க “ என்கிறார்.
சத்குரு...
அவர் அதிகம் பேசக்கூடாது.
கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன் சொல்வது போல
திருப்பூர் கிருஷ்ணனுக்கு ஆயிரம் கைகள் இருந்தாலும் போதாது. அவருடைய நண்பர் வட்டம் மிகப்பெரிது.
அவருக்கு இப்போது யாரும் செல்பேசியில் தொடர்பு கொள்ளவேண்டாம். அவரால் பேசவே முடியாத உடல்நிலையோடு மனநிலையும்.
I confess, I have disturbed him.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.