Share

Nov 3, 2019

Carnal Thoughts - 47

Sexual Poverty

ஆட்டு மூக்கன், ஒத்த காதன், தொல்லை மூன்று பேரும் விளாங்குடி ரத்னா டூரிங் தியேட்டர் செகண்ட் ஷோ 'பாவ மன்னிப்பு' படம் பார்த்து விட்டு,                                        பாலம் தாண்டி ,ஆரப்பாளயத்தை நெருங்கும்போது அந்த நடுநிசியில் அந்தப் பெண் தென் பட்டாள்.
செவுடி. காது கேட்காது. ஆனால் ஆரப்பாளையம் சல்லிகளுக்கு நன்கு அறிமுகம்.
ஏதோ கொடுத்தால் போதும்.
உடல் கொடுப்பாள்.
’பன்னு’ வாங்கிக் கொடுத்து கோழி களவாணி
ஒரு தரம் ஜோலி பார்த்து விட்டான்.
மலிவான ரதி. Cheap edition.  
ஒரு தரம் பத்து பேர் காசு கொடுக்காமலே ஓடிவிட்டார்கள்.
’டே செவுடிடா’
- ஒத்த காதன் அடையாளம் பார்த்து சொன்னான் .
’வர்றியா’ - ஆட்டு மூக்கன்
செவுடி அகராதியில ’no’ன்ற வார்த்தை கிடையாதே.
ஒரு அரைகுறை கட்டடம் ஒன்றில் செவுடியுடன் ஒதுங்குகிறார்கள் .
செவுடி முதலில் சிக்கிய சில்லறை யை வாங்கிகொண்டாள் .
தொல்லை தான் Opening batsman!
செவுடி மேல் விழுந்தவன்.. உடனே சேவல் போல முடித்து விட்டானா?
”ம்ஹும்” சுவாசத்தை நிராகரித்துக்கொண்டே வந்தான்.
அடுத்து ஒத்த காதன்.
இவனும் சேவல் போல ....
ஆட்டு மூக்கன் செவுடியிடம் ஐக்கியமாகி விட்டான்
ஒத்த காதன் ' டே சுன்னி!
ஊளை காதுடா ஏண்டா சொல்லலே '
தொல்லை ' நான் பெற்ற இன்பம் வையகமும் பெறனும்னு தான் '
'நாத்தம் சகிக்கலே '
அரைமணி நேரமாகியும் ஆட்டு மூக்கன் வரவில்லை.
எட்டிப்பார்த்து ஒரு தீப்பெட்டி குச்சி பொருத்தினான் தொல்லை.
செவுடியும் ஆட்டு மூக்கனும் பின்னி பிணைந்து இடுப்புக்கு கீழேயே எட்டு சுத்து ..
செவுடியின் ஊளை காதில் தான் மூக்கையும் முகத்தையும் வைத்து தேய்த்து கொண்டிருந்தான் ஆட்டு மூக்கன்.
நறுமணம், துர்நாற்றம் இரண்டுமே காணாத நிஷ்காம்ய கர்மம்.
"தீக்குச்சியை அணைங்கடா டேய் சுன்னிகளா,
தாட்டி வெக்கப்படுதுடா " சினுங்கிகொண்டே இன்ப வேதனையில் ஆட்டு மூக்கன் செவுடியை ஊளை காதில் முத்தமிட்டு ’என்னலா ‘ன்னு பெருமூச்சு விட்டான்.
இதயத்தினுள் புகுந்து, மடியில் மடிந்து, கண்ணில் புதைந்து...

"I will live in thy heart, die in thy lap, 
and be buried in thine eyes"
- Shakespeare in "Much ado about nothing

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.