Share

May 25, 2019

பாராளுமன்ற உறுப்பினர் ரவி குமார்


ரவி குமார் பாராளுமன்ற வேட்பாளராக வெற்றி பெற்றதற்கு இன்று வாழ்த்து சொன்னேன்.

“ராஜநாயஹமா? எவ்வளவு பேருக்கு எப்படியெல்லாம் அந்த காலத்தில் உதவி செய்தவர் நீங்கள்” என்று நினைவு கூர்ந்தார்.
புதுவையில் 1989,90ல் நான் இருந்த போது எனக்கு சினேகிதமானவர் ரவி குமார்.
பாராளுமன்ற உறுப்பினராக அவர் சீரிய பணியாற்ற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்.

http://rprajanayahem.blogspot.com/2017/10/to.html

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.