Share

May 3, 2012

லெனின் கருப்பன் காலிலும் விழுந்த நரேந்திர மோடி

No man is a hero to his valet! லெனின் கருப்பன்  நக்கீரன்  இதழுக்கு அளித்த பல பல   பேட்டிகளில் சொன்ன  எவ்வளவோ விஷயங்களில்
நான் ரொம்ப ரசித்த விஷயம் :
" நித்யானந்தாவால்   ரொம்பவே ஈர்க்கப் பட்டதால்
 பிசினசை ஓரங்கட்டி வைத்து விட்டு , சொந்த காருடன் நித்யானந்தர் ஆசிரமத்திற்குப் போய்
சேர்ந்தேன்.அவருடைய முக்கிய சீடராக ஆகினேன்.
சொன்னால் நம்ப மாட்டீங்க.குஜராத் முதல்வர்   நரேந்திர மோடி ஒரு முறை ஆசிரமத்திற்கு வந்தப்ப , நித்யானந்தர் காலில் விழுந்ததோடு என் காலிலும்
 விழுந்தார்."
நக்கீரன்  2010 மார்ச்  10  - 13.

.....

நித்யானந்தாவும் மதுரை ஆதீனமும் பின்னிப் படர்ந்துட்டாங்கே . இடுப்புக்கு கீழே இருபத்தெட்டு சுத்து ! இனிமே நித்யானந்தா தும்பிக்கையை  தரையில ஊனி நாலு
காலையும் மேலே தூக்கி சங்கு சக்கரமா  சுத்தினா , மதுரைஆதீனம் அருணகிரி மரத்திலே  வாலை தொங்கப்போட்டு ஊஞ்சல்  ஆடுவான் !  

1 comment:

  1. கண்கள் பனித்தன. நெஞ்சம் இனித்தது - Nakeeran

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.