இவிங்கல்லாம் மந்திரிகளா? இவிங்கல்லாம் கட்சித்
தலைவர்களா? என்ற ஆயாசமும் சலிப்பும்
45, 50 வருஷ கால முன்பே இருந்தது.
வெற்றி கொண்டான் : 'பொன்னயன், பொண்டுகன் ,கொழந்தவேலு.
டேய் நீங்கல்லாம் மந்திரிங்கன்னா..
நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா
ஆளுக்கொரு சர்பத் ஸ்டால வச்சிக்கிட்டு கட்சின்னு சொல்ற நெடுமாறன், குமரி அனந்தன்லாம் கட்சித்தலைவர்னா
நான் ஐக்கிய நாட்டு காரியதரிசிடா"
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.