Share

Sep 13, 2024

ஊரறிந்த ரகசியம்

ஊரறிந்த ரகசியம் மழை.
 மக்கு மன்னன் அபத்த தேடல் "மாதம் மும்மாரி பொழிந்ததா?"

தேர் எல்லா ஊர்களிலும் கீழரத வீதியில் தான் நிற்கும்?

கால்கை வலிப்பு = காக்கா வலிப்பு
நல்ல நாற்றம் - நன்னாறி (மருவி நன்னாரியானதா? இல்ல எழுத்துப்பிழை..?)

ஆத்மாநாம் விஷாதம் : "நாம் ஏன் ஏரிகளாய் இருக்கக்கூடாது? சலனமற்று பாறைகளுடன் பேசிக்கொண்டு"

ஃப்ரான்ஸிஸ் க்ருபா கணிப்பு : "சொற்களிலிருந்து அர்த்தங்கள் மௌனத்திற்குத் திரும்பும் வழி அது."

ந.முத்துசாமி : ஞானமற்ற அறிவில் செழிப்பில்லை. சிறுகச் சிறுக ஞானம் சேர்ந்த மரபு செழிப்போடு இருக்கிறது.

"நடந்தது என்னவோ நடந்து போச்சு"
கவுண்டமணி : "நடக்காதது ஆட்டோவில போச்சா?"

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.