Share

Jun 3, 2021

"அரசியல் பிழைத்தோர்" சமர்ப்பணம் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு

 R. P. ராஜநாயஹம் "அரசியல் பிழைத்தோர்" 

சமர்ப்பணம் 


கடந்த காலங்களில் தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் ஐந்து பேர். 


காமராஜர், அண்ணா, கருணாநிதி, 

எம். ஜி.ஆர், ஜெயலலிதா 


இவர்களில் கருணாநிதியின் விசேஷ  தனித்துவம் 

மற்ற நான்கு தலைவர்களுடனும் 

அரசியல் செய்தவர் என்பது தான். 


எழுபது ஆண்டு காலத்தைத் தாண்டிய  

தீவிர அரசியல் வாழ்வுக்கு 

சொந்தக்காரரான 

கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு 

இந்த நூல் சமர்ப்பணம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.