Share

Apr 8, 2012

Carnal Thoughts-30

http://www.infidelity-cheaters.com/images/infidelity_2.jpg      
Ennui  in emotional fixation- Tediusness of Marriage 
–the basic cause for Infidelity
        
     


Is  Marriage Synonymous with Deception ?

மூன்று பெண் அதிகாரிகள். மூன்று ஆண் அதிகாரிகள். 
பெண் அதிகாரிகள் - டாப்ஸி, ஹன்சிகா, சமந்தா
ஆண் அதிகாரிகள் - கனைக்கால் இரும்பொறை, ரிஷி கன்னா, சித்தலிங்கையா
ஆறுபேரும் டிபார்ட்மென்ட் ட்ரைனிங்குக்காக  மாநிலத்தலைநகரில். வெவ்வேறு ஊரிலிருந்து வந்தவர்கள். திருமணமாகி பல வருடங்களை ஓட்டிவிட்டவர்கள். ஆறுபேருமே வாழ்க்கைத்துணையை பிரிந்து இங்கே இருக்கிறார்கள். ஒரு சின்ன ஹால் தான் ஆறு பேரும் படுத்து உறங்குவதற்கு. அதற்குள் சின்னசின்னதா ஆறு கேபின். ஆறு கட்டில்.

சில நாளில் ப்ரீயா செக்ஸ் ஜோக்  அடிக்கும்  அளவுக்கு குளிர் விட்டுப்போய் விட்டது.

 ஹன்சிகாவிடம் தன் குறியைக் காட்டி கேட்டான்  கனைக்கால் இரும்பொறை  ''இது என்ன தெரிகிறதா ?''
ஹன்சிகா  கிண்டலாக  " இது சுண்டெலி !'' குறும்பாக சிரித்திருக்கிறாள்.
கனைக்கால் இரும்பொறை டைம்லி ஆக சொன்னான் ." நீ பெரிய பெருச்சாளிகளைஎல்லாம் பார்த்தவள் தான். ஒத்துக்கொள்கிறேன் !"

இப்படி போனால் என்ன ஆகும்.
சரசம் முத்தினா ஜாக்கெட்டுக்குள்ளே  கை!

Infidelity does not come from a lack of love, it comes from a lack of respect.
ஒரு நாள் மூணு சீட்டு மூணு ஆம்பிளைங்க பேரையும் எழுதி குலுக்கிப் போட்டு மூணு பொம்பளைங்களையும் ஆளுக்கு ஒரு சீட்டு எடுக்கச்சொன்னாங்க . யார் பெயர் வருகிறதோ அந்த அந்தந்த ஆளுடன் அந்தந்த பொம்பளை. ரிஷி கன்னா பெயரை சீட்டில் கண்டவள் டாப்ஸி! சித்தலிங்கையா பெயரை சீட்டில் கண்டவள் ஹன்சிகா. கனைக்கால் இரும்பொறை பெயரை சீட்டில் கண்டவள் சமந்தா.

 Freeboobing ஆக உள்ளே bra போடாமல்  டி-சர்ட் போட்டிருந்த சமந்தா முகம் மட்டும் விளங்கவில்லை. 'எனக்கு இந்த ஆள் வேண்டாம்'  மறுப்பாக தலையை ஆட்டினாள்.

கனைக்கால் இரும்பொறைக்கு அவமானமாகி விட்டது.''இங்கே பார் சமந்தா.. நான் பார்வைக்கு சுமாராயிருப்பேன். என் புலமையை பத்தி உனக்கு தெரியாது." ரோசம் பொத்துக்கொண்டு விட்டது.முகம் சிவந்து விட்டது.

சமந்தா மீண்டும் மீண்டும் " நான் ரிஷி கன்னா அல்லது சித்தலிங்கையாவுடன் படுக்கிறேன்.தயவுசெய்து கனைக்கால் இரும்பொறை மட்டும் வேண்டாம்."

டாப்ஸி  " சமந்தா ! இது நியாயம் கிடையாது. நாம ஒத்துக்கொண்டு தானே சீட்டு எடுத்தோம். அதோடு கனைக்கால் இரும்பொறை நல்லாத்தானே இருக்கார் . அவரை ஏன் இன்சல்ட் செய்யறே.."
என்ன சொல்லியும் சமந்தா மசியவில்லை.

''என்ன காரணம் சொல்லு ''  ஹன்சிகா கூட படுக்கப் போகிற சித்தலிங்கையா கடைசியில் அதட்டலாக ஒரு கூப்பாடு போட்டான்.
சமந்தா மிரண்டு போய் சொன்னாள் " கனைக்கால் இரும்பொறை பார்த்தா என் வீட்டுக்காரர் சாயலில் இருக்கிறார்.....எனக்கும்  ஒரு CHANGE  வேண்டாமா?."

In adultery, all the tedium of marriage rediscovered.
-    J.M.Coetzee  in  “Disgrace”




5 comments:

  1. ராஜநாயஹம் சார்,

    மீண்டும் வருக! சுவையான பதிவுகள் பல தருக!

    சினிமா விரும்பி
    http://cinemavirumbi.blogspot.in

    ReplyDelete
  2. Welcome Back Sir :-)

    -Kannan

    ReplyDelete
  3. Sivaraj Mohan .SSaturday, 21 April, 2012

    Nice Humor Sir,,

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.