விஜய் டிவி பாட்டு நிகழ்ச்சியில தவசீலின்னு பொண்ணு
"தூதுவள எல அரச்சி தொண்டையில தான் நனச்சி" பாடிய நேர்த்தி.
பாராட்டு குரலுக்கு மட்டுமல்ல.
Graceful Expression. Gesture. Posture.
என்ன இயல்பு தன்மை.
கொஞ்சம் அலட்டினாலும் விரசமாக காட்டி விடும் பாடலை பரிசுத்த தன்மையுடன் பாடினாள்.
இந்த பெண் சினிமாவில் நடிக்க வேண்டும்.
கொஞ்ச நாள் முன்னால சரிகம பதநியில் கோவையை சேர்ந்த பெண் சுசாந்திகா பாடிய " இந்த மன்றத்தில் ஒடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன் "
காதில் தேன்.
https://www.facebook.com/share/v/1CMXcYq4wH/
https://youtu.be/sft0oPeJtj0?si=ZyXhE7RT_Jxrn5_P
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.