Mar 18, 2025

சேற்றுத்துளி தெளித்த தாமரை - Caravaggio painting

Caravaggio painting 

 "சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."

தி .ஜானகிராமன் இதை  'ஆரத்தி' சிறுகதையில் சொல்கிறார் .

கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜானகிராமன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.