Caravaggio painting
"சேற்றுத்துளி தெளித்த தாமரை போல்
சீதை பிரகாசமாகவும் இருந்தாள்.
பிரகாசமாக இல்லாமலும் இருந்தாள்."
தி .ஜானகிராமன் இதை 'ஆரத்தி' சிறுகதையில் சொல்கிறார் .
கம்பன் சொன்னதைத் தான் மேற்கோள் காட்டியிருக்கிறாரா? ராமாயண பாகவதரின் மகன் தி.ஜானகிராமன்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.