tag:blogger.com,1999:blog-4662127972660221479.post2225556580531630904..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: வாழையடி வாழை பதிவு பற்றி நாகார்ஜுனன்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-82245621030387456202008-11-29T17:11:00.000+05:302008-11-29T17:11:00.000+05:30Thanks a lot, Nagarjunan Sir,Great!Thanks a lot, Nagarjunan Sir,<BR/><BR/>Great!RP RAJANAYAHEMhttps://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-9803479620906921302008-11-29T16:51:00.000+05:302008-11-29T16:51:00.000+05:30இன்னும் கொஞ்சம் யோசித்ததில், திரௌபதியை நாடுவோரில் ...இன்னும் கொஞ்சம் யோசித்ததில், திரௌபதியை நாடுவோரில் கீசகன் தவிர, கர்ணன், ஜெயத்ரதன் ஆகியோரும் உண்டு - இவர் சுயம்வரம் கைகலப்பில் முடிகிறது, பிறகு ஹஸ்தினாபுர வருகை சூதாட்டத்திலும் அவமானத்திலும் அஞ்ஞாத வாசத்திலும் முடிகின்றன, <BR/>விராட பர்வம் போரில் முடிகின்றன, தூதுசெல்லும் கண்ணன் போர் என்ற சாத்தியத்துக்குச் செல்வதும் திரௌபதியைப் பார்த்த பிறகே..<BR/><BR/>அடுத்து வார்க்க்ஷியின் கதை. எங்கோ நினைவிலிருந்து எழுதுகிறேன். கண்டு முனிவருயும் அவர் தவத்தைக் கலைக்க இந்திரன் அனுப்பிய அப்ஸரஸ் பிரமலோகையும் கூடியபோது உடனிருந்த மரங்கள் (வ்ருக்ஷங்கள்) எடுத்து வளர்த்த பெண்குழ்ந்தைதான் வார்க்க்ஷி. பதின்மரை மணந்த இந்தப்பெண்ணின் ஒரு மகன் தட்சன் - சிவபெருமானின் மாமனார் என்று பாகவத புராணம் கூறுவதாகத் தெரிகிறது.<BR/><BR/>பிரசின்பரி என்ற அரசனின் புதல்வர் பதின்மர். இவர்கள் கடலுக்கடியில் தவம்புரிந்து வெளிவந்த போது தெரிந்த பெரும்மரங்களைக் கோபம்கொண்டு எரித்தார்கள் எனவும்<BR/>அப்போது சந்திரன் இவர்கள் கோபத்தைத் தணிக்க வார்க்க்ஷியை இவர்களுக்கு மணம் புரிவித்ததாகவும் பாகவதம் கூறுகிறது என்கிறது என் வாசிப்பு நினைவு. வாசித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஓரிரு விபரங்கள் விட்டுப்போயிருக்கலாம்.நாகார்ஜுனன்https://www.blogger.com/profile/11483715122963127398noreply@blogger.com