tag:blogger.com,1999:blog-4662127972660221479.post1395149577134962051..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: சிறை மீண்டு ராதா மீண்டும்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-33241933841831845822012-09-18T11:07:23.761+05:302012-09-18T11:07:23.761+05:30கல்கியில் நாகேஷ் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்த சமய...கல்கியில் நாகேஷ் ஒரு தொடர் எழுதிக் கொண்டிருந்த சமயம் இந்த விஷயத்தை கூறியிருந்தார். எந்தப் படம் என்று நினைவி்ல்லை. சிறையிலிருந்து வந்த ராதாவும் நாகேஷூம் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ராதாவுக்கு வில்லன் ரோல். கதாநாயகனை சுடுவது போல ஒரு காட்சி அமைப்பு! இடைவேளையின் போது ராதா சொன்னாராம், "சுடத் தெரியாதவனுக்கெல்லாம் துப்பாக்கிய கொடுத்து சுடச் சொல்றானுங்க" <br />பாபு<br />கோவைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-16513744773825540852012-09-17T15:57:56.374+05:302012-09-17T15:57:56.374+05:30எம்.ஆர்.ராதா பேசின பேச்சுக்கு என்ன கிடைக்கணுமோ அது...எம்.ஆர்.ராதா பேசின பேச்சுக்கு என்ன கிடைக்கணுமோ அது நன்றாகவே கிடைச்சது. சினிமால குஷ்டம்னா நிஜத்துல சிறை தண்டனை. Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-1718558538493857242012-09-17T08:41:19.989+05:302012-09-17T08:41:19.989+05:30எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை நேற்று...எம்.ஆர்.ராதாவின் ரத்தக்கண்ணீர் திரைப்படத்தை நேற்று டிவியில் பார்த்தேன். ஒவ்வொரு வசனங்களும் அவரின் முகபாவமும், நடிப்பும் இப்படி ஒரு நடிகன் இனிமேல் பிறக்கவே முடியாது. உண்மையான நடிகர். சார், நிறைய எழுதுங்கள். வரலாறாகும் உங்கள் பெயருடன்.Thangavel Manickamhttps://www.blogger.com/profile/01989479962555851306noreply@blogger.com