tag:blogger.com,1999:blog-4662127972660221479.post884277625435567005..comments2023-10-10T20:27:31.996+05:30Comments on R P ராஜநாயஹம்: ருத்ர தாண்டவம்RP RAJANAYAHEMhttp://www.blogger.com/profile/08262129629964926735noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4662127972660221479.post-56002327242051545302016-08-04T20:40:21.916+05:302016-08-04T20:40:21.916+05:30ஆனந்த விகடனில் பஞ்சு அருணாச்சலம் எழுதும் திரைத்தொண...ஆனந்த விகடனில் பஞ்சு அருணாச்சலம் எழுதும் திரைத்தொண்டர் புராணம் - இந்த வாரம் , ருத்ரய்யா பற்றி வந்திருக்கிறது. நீங்கள் படித்திருப்பேர்கள் என்று நம்புகிறேன்.<br /><br />http://www.vikatan.com/anandavikatan/2016-aug-10/serials/121957-thiraiththondar-panchu-arunachalam.art Udayashankarhttps://www.blogger.com/profile/10376793627702513234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-55702149059019639942015-01-01T18:46:51.969+05:302015-01-01T18:46:51.969+05:30----இவ்வளவு நாளும் சொல்லாத ஒரு விஷயத்தை ருத்ரையாவி...----இவ்வளவு நாளும் சொல்லாத ஒரு விஷயத்தை ருத்ரையாவிற்கு அஞ்சலியாகவேனும் சொல்லி விட விரும்புகிறேன்.<br />மகேந்திரனின் உதிரிப்பூக்களை விட ருத்ரையாவின் அவள் அப்படித்தான் மிகவும் உயர்ந்த உன்னதம்!---<br /><br />இது எனக்கும் தோன்றிய ஒரு எண்ணம். மேலும் சரியான கருத்து.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-64643374220950640512014-12-06T23:57:03.197+05:302014-12-06T23:57:03.197+05:30கிராமத்து அத்தியாயத்தை குமுதம் ஒரு பிடிபிடித்துவிட...கிராமத்து அத்தியாயத்தை குமுதம் ஒரு பிடிபிடித்துவிட்டு, இப்படியேல்லாம் ஒரு படமெடுத்து அது ஓடுமென்று நினைக்க, ருத்ரையா என்ன பெரிய கொம்பனா என்று முடித்திருந்தது. அடுத்த வார குமுதத்தில் (அதிகம்போனால் ஓரிரு வார குமுதத்தில்) நடுப்பக்கத்தில் “நான் பெரிய கொம்பன் தான்” என்று ருத்ரையா பதில் முழுக்க பிரசுரமாயிருந்தது. இன்றும்கூட எனக்கு அது முக்கியமான கடிதமென்று தோன்றுகிறது. அழகான ஆணும் பெண்ணும் தான் காதலிக்க வேண்டுமா/காதலிக்கின்றார்களா. கதாநாயகர்கள் தைரியமானவர்களாகத்தான் இருக்க வேண்டுமா (படத்தில் நாயகன் தன் தந்தைக்கு பயந்து காதலை தொலைத்து விடுவான்) என்பது மாதிரி ஆரம்பித்து எழுதப்பட்ட கடிதம். எனக்கு சரியாக ஞாபகமில்லை. குமுதத்தில் தெரிந்தவர்கள் இருந்தால் தேடுவது எளிது, கிராமத்து அத்தியாயம் வந்த வார/அடுத்த வார/ஒரு மாத குமுததிற்குள் கிடைத்துவிடும். அது மிகவும் முக்கியமான இன்றும் பயன்படக்கூடிய ஒரு கடிதமாக இருக்கும்.<br />செல்வக்குமார்செல்வக்குமார் https://www.blogger.com/profile/13258381075043259471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4662127972660221479.post-64464420435761146232014-11-24T19:37:51.264+05:302014-11-24T19:37:51.264+05:30you are the only person strips out the Cinema Her...<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />you are the only person strips out the Cinema Hero's . thanks for ur sharing ravikumarhttps://www.blogger.com/profile/17058263593295233876noreply@blogger.com